Ka Prabu Tamizhan - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Ka Prabu Tamizhan |
இடம் | : Oman |
பிறந்த தேதி | : 19-Apr-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Jul-2013 |
பார்த்தவர்கள் | : 458 |
புள்ளி | : 48 |
என் பாட்டிக்கு ஓர் கவி
தள்ளாத வயசுலையும் தள்ளாடா
நடை கொண்டிருந்தவளே
படை சூழ வாழும் கோமகனைப் போல்
பேரக்குழந்தைகள் சூழ வாழ்ந்தவளே
தெரு விளக்கு வெளிச்சத்தில்
சோறு ஊட்டியவளே – அதே
தெரு விளக்கை நோக்கி
வரும் ஈசல்களை பிடித்து
வருத்து ஊட்டியவளே
குழந்தைப் பருவக் கால நினைவுகளில்
உன்னுடனிருந்த நாட்கள் தான்
அதிகமாக என் ஆழ் மனதில்
ஆழமாய் அச்சாரமிட்டுள்ளது
அன்று நீ காட்டிய கழனிக்
காட்டு வழி மாறிவிட்டது
ஆனால் அன்று நீ காட்டிய
நற்குணங்கள் - இன்றும்
மாறாமலும் மறக்காமலும்
இருக்கிறேன் உன் பேரன் நானே
என் தாய் எனக்கு
என் தாய் எனக்கு சோறு
ஊட்டியது நினைவில் இல்லை
ஆனால்,,,,,
ஆனால்,,,
என் பாட்டிக்கு ஓர் கவி
தள்ளாத வயசுலையும் தள்ளாடா
நடை கொண்டிருந்தவளே
படை சூழ வாழும் கோமகனைப் போல்
பேரக்குழந்தைகள் சூழ வாழ்ந்தவளே
தெரு விளக்கு வெளிச்சத்தில்
சோறு ஊட்டியவளே – அதே
தெரு விளக்கை நோக்கி
வரும் ஈசல்களை பிடித்து
வருத்து ஊட்டியவளே
குழந்தைப் பருவக் கால நினைவுகளில்
உன்னுடனிருந்த நாட்கள் தான்
அதிகமாக என் ஆழ் மனதில்
ஆழமாய் அச்சாரமிட்டுள்ளது
அன்று நீ காட்டிய கழனிக்
காட்டு வழி மாறிவிட்டது
ஆனால் அன்று நீ காட்டிய
நற்குணங்கள் - இன்றும்
மாறாமலும் மறக்காமலும்
இருக்கிறேன் உன் பேரன் நானே
என் தாய் எனக்கு
என் தாய் எனக்கு சோறு
ஊட்டியது நினைவில் இல்லை
ஆனால்,,,,,
ஆனால்,,,
நித்தம் நித்தம் உன்னை நோக்கினேன்
மேலும் கீழும் ஆராதித்தேன்
கொஞ்சவும் கெஞ்சவும் செய்தேன்
என் ஆதியும் அந்தமுமாயிருந்தாய்
என் ஆடை பொலிவு இழந்தாலும்
உன் பொலிவு இழக்கா பார்த்தேன்
எனக்கும் பலருக்கும் நீயே
வழிப்போக்கனாகவும் விழிப்போக்கனாகவும்
இருக்கிறாயே
உலக வாழ்வியலில் வெற்றியும் தோல்வியும்
பலமுறை மாறி மாறி வரும்
ஆனால் உன் வாழ்வில் மட்டும் தான்
இரண்டும் ஓரே முறை தான் கிட்டும்
=== க.பிரபு தமிழன்
நண்பர்கள் (201)

செல்வமணி
கோவை

சக்கரைவாசன்
தி.வா.கோவில்,திருச்சி

பார்த்திப மணி
கோவை

கவித்தாசபாபதி
ஊட்டி
