பிரளயம் பிறந்ததோ
கோவர்த்தன மலையை
கோவிந்தா நீ சுமந்து
கோ இனம் காத்ததாய் வரலாறு !!
இன்று திருநீர் மலையாவது
தூக்கி நில் !!! துயரத்தில் எம் இனம்
மூழ்குகிறது சென்னையோடு !!
பிரளயம் பிறந்ததோ !!
ஆலிலையில் நீ மிதெந்தென்ன ?? நாளை
ஆளில்லை உனைத் தொழ !!
பாப்பாரப்பட்டி நாகராஜன்
1 டிசம் 2015