திருவே விழியைத் திற - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
(;ர்’ இடையின ஆசு. ‘த்’ எதுகை)
காத்திருக்கேன் இங்கே கடவுளே நீயென்னைச்
சாத்திரங்கள் சொன்னபடி சத்தமின்றிச் – சே’ர்’த்தும்
தருமமிகு நற்குணங்கள் தந்திடவே என்மேல்
திருவே விழியைத் திற!
- வ.க.கன்னியப்பன்

