அப்பன் மறையோன் அருளின்றி வாழுமோ

முப்பிரி நூலோர்கள் முப்போதும் நான்மறை
தப்பாமல் ஓத தருமம் தழைத்தோங்கும்
அப்பன் மறையோன் அருளின்றி வாழுமோ
இப்புவி தான்நீ இயம்பு

எழுதியவர் : கவின் சாரலன் (20-Sep-25, 8:41 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 15

சிறந்த கவிதைகள்

மேலே