முல்லைத் தேனோடு மௌனமென்புன்னகையும்

முல்லைமலர்த் தேனோடு மௌனமென் புன்னகையும்
சொல்லியல் செவ்விதழ் செந்தமிழும் சிந்துதே
மெல்லியலாள் கண்களில் காதல்சொல் வாளிவள்
கல்நீ கவிதைத் தமிழ்

எழுதியவர் : கவின் சாரலன் (19-Sep-25, 5:42 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 18

மேலே