கன்னி தங்கமுருகன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கன்னி தங்கமுருகன்
இடம்:  தேன்கனிக்கோட்டை
பிறந்த தேதி :  20-Oct-1973
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  31-Oct-2017
பார்த்தவர்கள்:  375
புள்ளி:  15

என்னைப் பற்றி...

கதை¸ கவிதை¸ விமர்சனம் மற்றும் பொதுநலன் ஈடுபாடு.

என் படைப்புகள்
கன்னி தங்கமுருகன் செய்திகள்
கன்னி தங்கமுருகன் - M Chermalatha அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jun-2018 11:00 am

ஒரு ஆண் துணை இல்லாமல் பெண் தனியாக வாழ முடியுமா ?

மேலும்

ஏன் முடியாது? வாழமுடியும்... இயற்கையை அனுபவித்து, அதின் நியதிகளை கைக்கொண்டு, சிறந்த வாழ்க்கைப் பாதையில் பயணிப்பதே சிறப்பாக இருக்கும்... 16-Jun-2018 7:18 pm
திருமண பந்தம் கட்டாயம் அல்ல... ஒரு மனித வாழ்க்கையை நிறைவு செய்யும் பந்தம்... காதலால் இணைந்து, அன்பை மூலதனமாக்கி, புரிந்து விட்டுக்கொடுத்து வாழ்ந்து, கஷ்டங்களில் துணை நின்று, கண்ணீருக்கு ஆறுத்தலாகி,அடுத்த தலைமுறைக்கு முன்மாதிரியாக ஓட்டத்தை நிறைவோடு முடிப்பது 16-Jun-2018 7:15 pm
இப்படியெல்லாம் ஒரு ஆண் இருக்கக்கூடாது என அடையாளம் காட்டப்படவேண்டியவர்கள்... 16-Jun-2018 7:11 pm
நீங்கள் கண்டது, கேட்டது மட்டுமே உலகம் அல்ல... இன்னும் இருக்கிறது, தேடிப் பாருங்கள்... 16-Jun-2018 7:10 pm
கன்னி தங்கமுருகன் - ராஜேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Dec-2017 3:07 pm

அம்மா ............



உதிர மண்ணெடுத்து !!!
கச்சிதமாய் கருவில் பிசைந்து !!!!
நமக்கு உருவம் கொடுத்தவள் !!!!
அம்மா ............



வளர இதயம் கொடுத்த
ஒரு புதுமையைத்தான்
சிலர் வளர்ந்த பின் எனோ
வெறுக்கிறார்கள்
அவள் முதுமையைத்தான்.......




வீடுகள் இருக்க வீதிகளில்
சேர்கிறான் தன் தாயை
கருணை உள்ளம் அற்றவன்
கருணை இல்லத்தில்



மீண்டு வர...
மீண்டும் வருகையை எதிர்பார்த்து
மூடி கிடக்கிறது ஒரு முதியோர் நூலகம்.......
மனதை திறந்து படிக்க தன் சொந்தங்கள்
வருமா என்று .....



இதயம் இருப்பவனுக்கு தாய் பெரும் அழகு
இதயம் இறந்தவனுக்கு தாய் பெரும் செலவு .........


மேலும்

அருமையா சொன்னீர்கள் சகோ 08-Dec-2017 6:16 pm
தாயின் அன்பு மட்டுமல்ல தந்தையின் மனதையும் பெரும்பாலானவர்கள் உணர்வதேயில்லை. இருக்கும்போது அறியாதவர்கள் அவர்கள் மறைந்தபிறகு அவர்களுக்காக உருகுவது ஏன் என்றுதான் புரியாத வேடிக்கையாக உள்ளது. கடவுளைவிட சிறந்த கண்களுக்குத் தெரிந்த நம் கடவுளான பெற்றோரை இருக்கும்போது போற்றி மகிழ்வோம். 08-Dec-2017 8:45 am
நன்றி தோழி உங்களது காருதுக்காக மீண்டு வருக பதிவு செய்ய !!!! 06-Dec-2017 2:56 pm
தாயின் பாசம் கடவுளையும் மிஞ்சிய ஓர் அற்புத சக்தி. ஆனால் சிலர் அதனை உணர்க்கூட தயாராக இல்லை. தன் பிள்ளைக்கு அன்பை அள்ளித்தந்தவள்.....இன்று அவர்களின் அன்பிற்காக காத்திருக்கிறாள்....கண்ணீருடன். அருமையான உணர்வின் வெளிப்பாடு.. 06-Dec-2017 9:47 am
கன்னி தங்கமுருகன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
08-Dec-2017 8:33 am

சிமெண்ட் என்பதற்கு சரியான தமிழ் பொருள் என்ன?

மேலும்

பெயர்களையெல்லாம் அப்படியே வைத்துக் கொள்ளலாம்; தவறில்லை. 09-Dec-2017 12:33 am
சிமெண்ட் என்பது அயல் நாட்டினரால் நம் நாட்டிற்கு வந்த ஒரு பொருளாகும். ஆனால் அதற்கு இணையாக நம் நாட்டிலேயே சுண்ணாம்பு, சாம்பல் மற்றும் ஓடக்கல் என்று சொல்லப்படும் கற்களை போடி செய்தும் கட்டிடம் கட்ட பயன்படுத்தினர். அவைகளை சுண்ணாம்பு சாந்து, சாம்பல் சாந்து, நிலக்கீழ் என்று பெயரிட்டு நம் முன்னோர்கள் அழைத்தனர். சிமெண்ட் என்பதற்கு சரியான தமிழ் பொருளை ஓரளவிற்கு கூறியிருக்கிறேன் என நினைக்கிறேன். 08-Dec-2017 9:57 am
சீமைக் காறை என அழைக்கப்படும் 08-Dec-2017 9:22 am
கன்னி தங்கமுருகன் - மனிதன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Nov-2017 3:53 pm

காதல் திருமணம் – நிச்சய திருமணம், எந்த திருமணம் சிறந்தது?

மேலும்

காதலிச்சு திருமணம் செய்தவன் நிச்சய திருமணம் சிறந்ததுனு சொல்றான்.. நிச்சய திருமணம் செய்தவன் காதலிச்ச திருமணம் செய்யறது சிறந்ததுனு சொல்றான்,..! 14-Nov-2017 2:50 pm
ஒழுக்கமாய் இருக்கும் திருமணம்தான் சிறந்தது, எதுவாயிருந்தாலும். அதாவது இல்லற தர்மத்திற்குக் கட்டுப்பட்டு! 14-Nov-2017 2:20 am
நமக்கு "பிடித்த பெண்ணை" நிச்சயித்து கல்யாணம் செய்துகொள்வதே நன்று 13-Nov-2017 2:58 pm
கன்னி தங்கமுருகன் - மனிதன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Nov-2017 12:19 pm

ஒரு மனிதன் இப்புருஷார்த்தங்களை வெவ்வேறுவிதமாக தங்களுடைய வெவ்வேறு காலக்கட்டத்தில் பாவிக்க வேண்டும்.

குழந்தைப் பருவத்தில் கல்வி மற்றும் பொருள்

இளைமைப்பருவத்தில் காமம்

முதுமைப்பருவத்தில் தர்மம் மற்றும் மோட்சம்

காமம் தொடர்பான தொடர்பான ஒரு பண்டைய வடமொழி நூலாகும். இது வாத்சாயனர் என்பவரால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவர் கிபி முதலாம் நூற்றாண்டுக்கும் ஆறாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட ஒரு காலத்தில் வாழ்ந்தவர் ஆவார். காம சூத்திரம் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த நூலின் துவக்கத்தில், முதலில் நான்கு புருஷார்த்தங்கள் குறித்தும், பின்னர் அதன் முக்கியத்துவம் குறித்தும் கூறப்பட

மேலும்

கட்டுபாட்டுடன் பாவித்தல் வேண்டும்.! 14-Nov-2017 3:16 pm
சோறு, தண்ணீர் போல் பாவிக்க வேண்டியதுதான். பசி, தாகம் எடுக்கும்போதுதானே அதை பற்றி நினைக்கிறோம்? 14-Nov-2017 2:10 am
காமம் குதிரையின் கடிவாளம் போன்றது. அதை தட்டவேண்டிய நேரத்தில் மட்டும் இழுத்துப்பிடித்து ஓட விரட்டி (தட்டி எழுப்பி நம்ப பாஷையில்) சேர வேண்டிய இடத்துக்கு குதிரையை செலுத்துவதே சரி. 13-Nov-2017 2:55 pm
கன்னி தங்கமுருகன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
13-Nov-2017 11:00 am

நாம் செய்யக் கூடாத செயல் எது?

மேலும்

நாம் பேசும் கடுமையான சொற்க்கள் 16-Nov-2017 3:00 pm
நம்பிக்கைத் துரோகம்.உயிர் போகும் நிலையிலும் செய்ய கூடாதது ஆனால் இன்று பல உயிர்களை குடிக்கிறது நம்பிக்கை துரோகிகளால் 16-Nov-2017 12:33 pm
உறவினர்கள் ,நண்பர்கள், முகம் தெரியாத நபர் இப்படி எவரிடமாவது இருந்து எதாவது ஒரு செயலை மறைக்க நினைக்கிறோமோ அதனை செய்யக் கூடாது. 15-Nov-2017 1:31 pm
நம்பிக்கை துரோகம்..! அது சொல் செயல் பொருள் உறவு எதுவென்றாலும்...! 14-Nov-2017 1:17 pm
கன்னி தங்கமுருகன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
12-Nov-2017 9:14 pm

இவ்வுலகில் நிரந்தரமானது எது? ஏன்?

மேலும்

darkness 13-May-2018 9:53 am
தேடல்.! உலகம் உள்ளளவும் நிரந்தரம்.! 14-Nov-2017 1:19 pm
ஐம்பூதங்கள். அவற்றால்தான் உலகம் உருவாகி இருக்கிறது. 14-Nov-2017 3:08 am
மாற்றம் மட்டுமே நிரந்தரமானது என்பதையும் நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். ஏனெனில் எல்லா விசயங்களுக்கும் காலத்திற்கு ஏற்ப அனைத்தும் மாறும் மாறியேதான் ஆக வேண்டும். இதுதானே நியதி.ஆக அதுவும் நிரந்தரமானது நடந்துகொண்டே இருப்பதுதான். 13-Nov-2017 10:56 am
கன்னி தங்கமுருகன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
12-Nov-2017 9:11 pm

பதில் சொல்ல முடியாத கேள்விகள் எது?

மேலும்

கிறுக்குத்தனமான கேள்வி! 14-Nov-2017 3:06 am
மற்றவர் வாழ்க்கையை பாதிக்கும் உண்மைகள் 13-Nov-2017 8:23 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
நீ சங்கர்

நீ சங்கர்

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (6)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
நீ சங்கர்

நீ சங்கர்

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (6)

மேலே