எதிர்பார்ப்பு
நான்
நினைக்கும் போதெல்லாம்
கண்ணில் வந்து நிற்கிறாயே
கண்ணீராக!
எப்போது நான் நினைப்பேனென்று
எதிர் பார்த்துக் கொண்டே இருப்பாயோ. . . .
நான்
நினைக்கும் போதெல்லாம்
கண்ணில் வந்து நிற்கிறாயே
கண்ணீராக!
எப்போது நான் நினைப்பேனென்று
எதிர் பார்த்துக் கொண்டே இருப்பாயோ. . . .