vinoliya Ebinezer - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  vinoliya Ebinezer
இடம்:  Thiruvarur
பிறந்த தேதி :  13-Nov-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  16-Dec-2013
பார்த்தவர்கள்:  187
புள்ளி:  51

என்னைப் பற்றி...

என் பெயர் வினோலியா.நான் கணினி
துறையில் முதுகலை பட்டபடிப்பை முடித்துள்ளேன்


தமிழ் நம் தாய் மொழி அதன்
மீது அளவிட முடியாத பற்று
தமிழை வளர்க்க எந்நாளும்
பாடுபடுவேன்...






















என் படைப்புகள்
vinoliya Ebinezer செய்திகள்
vinoliya Ebinezer - படைப்பு (public) அளித்துள்ளார்
01-May-2015 10:07 am

உழைப்பவனே
உழைத்துக் கொண்டே இருக்கின்றாய்
ஒவொவொரு நாளும் ...
ஊதியம் நிச்சயம் உண்டு....
உழைத்துக் கொண்டே இரு...

உழைப்பவன் உழைப்பவனாயும்
உயர்பவன் உயர்பவனாயும்...
இதுவும் மாறும்
உனக்கும் நல்ல காலம் வரும்..
உழைத்துக் கொண்டே இரு...

மே 1 மட்டும் உன் நாள் அல்ல
மாதம் ஒவ்வொன்றும் உன் நாளே ..
உழைத்துக் கொண்டே இரு.,

உன் வியர்வை விருட்சமாகும் ..
உன் உழைப்பும் உயர்வாகும்..
உழைத்துக் கொண்டே இரு..

வாழ்த்த தொடங்கிய வரிகள்
வருத்ததோடு ஏங்கி நிற்கின்றது ...

உழைக்கத்தானே சென்றோம்..
உயிரையும் இழந்தோம் ...

(படுகொலை செய்யப்பட்ட 20 தொழிளார்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்)

மேலும்

vinoliya Ebinezer - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Apr-2015 8:19 pm

ஒவ்வொரு முறையும் உன்னை தொட நினைத்து
தயங்கி நிற்கும் என்னை பார்த்து..

ஏளனமாய் சிரித்து...
ஒய்யாரமாய் உட்க்கார்ந்து இருக்கின்றது ...
அரியணையில் ஓர் அரசன் போல!!!

உன் மூக்குத்தி ...

மேலும்

vinoliya Ebinezer - vinoliya Ebinezer அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Mar-2015 7:46 pm

அறிவியலின் அதிசயம் நீ
அர்த்தனாதீஷ்வரன் நீ ...

வியக்கக்கூடிய விஞ்ஞானம் நீ
விலை இல்லாதவள் நீ...

போற்றுவார் போற்றட்டும்
தூற்றுவார் தூற்றட்டும்
போடா என்ற வரிகளில் வாழ்கை நடத்து ..

தெய்வத்தின் திருத்தம் நீ.
திருமகளின் திருமகன் நீ..
திருநங்கை நீ...

வாழ்கை கொடாவிடினும்
வழி கொடுப்போம் ...

மேலும்

உதயகுமார் அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
14-Apr-2015 10:36 am

சித்திரை பிறந்தது
நித்திரைக் கலைந்தது
நினைவிலும் இன்பம் குறைந்தது
நாட்டிலும் துன்பம் வளர்ந்தது

அன்று பொன்னேருக் கட்டி
பூமிக்கு விருந்திட்ட உழவனே
இன்று பூமியைப் பிளந்து
தானே விருந்தாகிறான்

கத்திரி வெயிலிலும் கம்மாய்கள்
காயாமல் கனவுக் கண்டதே அன்று
காலமெல்லாம் உழைத்தும் முழுவேலை
உணவில்லை ஏழைக்கு இன்று

நாளும் நாளும் புத்தாண்டானது
நல்வளத்தில் வாழும் வாசிக்கே
நொடிக்கு நொடியும் சுடுகாடானது
அந்த முதியோர் இல்லத்தின் வாசிக்கே

உம் வாழ்வில் நலன்கள்
பெருகிட்டப் பின்னே
அதனை அனாதைகளுக்கும்
கொஞ்சம் ஆதாயமாக்கு

அறுசுவை விருந்து
படைக்கும் சமையலறையில்
ஆடு மாட

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல தோழமையே ...... 17-Apr-2015 10:44 pm
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல தோழரே ...... 17-Apr-2015 10:42 pm
வரிக்கு வரி உண்மைகள் எழுத்துக்களாக உள்ளன ...அருமையான படைப்பு வாழ்த்துக்கள் ... 16-Apr-2015 8:03 pm
அருமையான படைப்பு 16-Apr-2015 6:56 pm
vinoliya Ebinezer - vinoliya Ebinezer அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Apr-2015 8:03 pm

நேற்று நட்டச் செடியில்
இன்றுப் பூத்த ரோஜா பூ ...
பலர் கண்ணுக்கு மலராக தெரிகின்றாள்
சிலர் கண்ணுக்கு முள்ளாக தெரிகின்றாள் ...

மேலும்

அண்ணா நான் எழுதியதும் முதலில் எனக்கு தோன்றுவது தாங்கள் கருத்து என்னவாக இருக்கும் என்பதுதான் ...உங்கள் வருகையில் புது கவிதை வருவது போலவே உணர்கின்றேன் .நன்றி அண்ணா Jinna 13-Apr-2015 7:13 pm
மிக அருமையான விளக்க கவிதை... உண்மையான வரிகள்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 13-Apr-2015 12:35 am
நன்றி நட்பே 12-Apr-2015 10:20 pm
vinoliya Ebinezer - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Apr-2015 8:03 pm

நேற்று நட்டச் செடியில்
இன்றுப் பூத்த ரோஜா பூ ...
பலர் கண்ணுக்கு மலராக தெரிகின்றாள்
சிலர் கண்ணுக்கு முள்ளாக தெரிகின்றாள் ...

மேலும்

அண்ணா நான் எழுதியதும் முதலில் எனக்கு தோன்றுவது தாங்கள் கருத்து என்னவாக இருக்கும் என்பதுதான் ...உங்கள் வருகையில் புது கவிதை வருவது போலவே உணர்கின்றேன் .நன்றி அண்ணா Jinna 13-Apr-2015 7:13 pm
மிக அருமையான விளக்க கவிதை... உண்மையான வரிகள்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 13-Apr-2015 12:35 am
நன்றி நட்பே 12-Apr-2015 10:20 pm
பழனி குமார் அளித்த படைப்பை (public) ஜெபகீர்த்தனா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
11-Apr-2015 6:12 pm

---புன்னகைப் பூத்திடும் புதுமலரால்
புதுமைகள் தோன்றிடும் புத்துணர்வால் !
---குறுநகை தவழ்ந்திடும் மழலையால்
குன்றான சோகங்களும் மறைந்திடும் !

---மறக்கின்றன மனவலிகள் மலராலே
மகிழ்கின்றன மனங்களும் மண்ணிலே !
---மணக்கிறது மதுரை மரிக்கொழுந்தாய்
மயக்குகிறது மதிமுகமும் மந்திரமாய் !

---குளிர்ந்திட வைத்திடும் குறும்படம் ​
குவிக்கிறது ஆனந்தம் அரும்பாலே !
---பிறையாய் குறைந்திடா பிஞ்சுநிலா
பிறந்திட்ட மாட்சிமிகு மஞ்சள்நிலா !

---பொன்மாலைப் பொழுதின் சுகமாய்
பொங்கி வழிந்திடும் இதயங்களில் !
---பொக்கைவாய் சிரிப்பால் விழிகளும்
பொழிந்திடும் இன்பத்தின் சாரல்களை !

​ ​ பழனி குமா

மேலும்

மிகவும் நன்றி சுடர் விழி 15-Apr-2015 11:06 pm
மறக்கின்றன மனவலிகள் மலராலே உண்மைதான் அய்யா .....அழகு கவி ....... 15-Apr-2015 9:49 pm
மிகவும் நன்றி புனிதா 15-Apr-2015 8:51 pm
மிகவும் நன்றி கீர்த்தனா 15-Apr-2015 8:51 pm
பழனி குமார் அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
11-Apr-2015 6:12 pm

---புன்னகைப் பூத்திடும் புதுமலரால்
புதுமைகள் தோன்றிடும் புத்துணர்வால் !
---குறுநகை தவழ்ந்திடும் மழலையால்
குன்றான சோகங்களும் மறைந்திடும் !

---மறக்கின்றன மனவலிகள் மலராலே
மகிழ்கின்றன மனங்களும் மண்ணிலே !
---மணக்கிறது மதுரை மரிக்கொழுந்தாய்
மயக்குகிறது மதிமுகமும் மந்திரமாய் !

---குளிர்ந்திட வைத்திடும் குறும்படம் ​
குவிக்கிறது ஆனந்தம் அரும்பாலே !
---பிறையாய் குறைந்திடா பிஞ்சுநிலா
பிறந்திட்ட மாட்சிமிகு மஞ்சள்நிலா !

---பொன்மாலைப் பொழுதின் சுகமாய்
பொங்கி வழிந்திடும் இதயங்களில் !
---பொக்கைவாய் சிரிப்பால் விழிகளும்
பொழிந்திடும் இன்பத்தின் சாரல்களை !

​ ​ பழனி குமா

மேலும்

மிகவும் நன்றி சுடர் விழி 15-Apr-2015 11:06 pm
மறக்கின்றன மனவலிகள் மலராலே உண்மைதான் அய்யா .....அழகு கவி ....... 15-Apr-2015 9:49 pm
மிகவும் நன்றி புனிதா 15-Apr-2015 8:51 pm
மிகவும் நன்றி கீர்த்தனா 15-Apr-2015 8:51 pm
vinoliya Ebinezer - ஜெபகீர்த்தனா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Apr-2015 6:48 pm

சொல்லிய ஒரு கணமே
வீசி எறியப்பட்டேன்

இன்னும்


வீழ்ந்த இடத்தில் விலகாமல்
காத்துக் கிடக்கிறேன்

நீ வீசிய ஒற்றை இதழ் ரோஜாவாக

மேலும்

மிக அழகான வரிகள் தோழி...தொடருங்கள். 15-Apr-2015 12:39 pm
தோழி அழகான சிந்தனை ..வாழ்த்துக்கள் 09-Apr-2015 6:58 pm
தோழி!!! நல்ல வரிகள் தொடருங்கள் 08-Apr-2015 11:35 pm
அருமை ..தோழி 08-Apr-2015 7:03 pm
vinoliya Ebinezer - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Mar-2015 7:46 pm

அறிவியலின் அதிசயம் நீ
அர்த்தனாதீஷ்வரன் நீ ...

வியக்கக்கூடிய விஞ்ஞானம் நீ
விலை இல்லாதவள் நீ...

போற்றுவார் போற்றட்டும்
தூற்றுவார் தூற்றட்டும்
போடா என்ற வரிகளில் வாழ்கை நடத்து ..

தெய்வத்தின் திருத்தம் நீ.
திருமகளின் திருமகன் நீ..
திருநங்கை நீ...

வாழ்கை கொடாவிடினும்
வழி கொடுப்போம் ...

மேலும்

vinoliya Ebinezer - vinoliya Ebinezer அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Apr-2014 3:56 pm

தொடுவானம் தொடும் தூரம்தான் ....
தொடும்வரை தொலை தூரம்தான் .....

மேலும்

தொடும் தூரம்தம்தான் தொட்டுவிடுங்கள் தோழி மலர் 03-Oct-2014 11:45 pm
நன்றி தோழி 03-Oct-2014 11:42 pm
தொலைதூரம் செல்வதையும் தொட்டுவிட ஆசைதான் 03-Oct-2014 11:42 pm
அழகு ! 03-Oct-2014 11:33 pm
vinoliya Ebinezer - vinoliya Ebinezer அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Aug-2014 5:06 pm

சுதந்திரமே நீ சுகம்தானா
என் கேள்வி சரிதானா ....

கடந்து சென்ற காலங்களும்
நடந்து வந்த பாதைகளும்
கதை கதையாய் சொல்லும்
கஷ்டங்களும் காயங்களும் கொஞ்சம்மல்ல ...

புது யுகம் படைகின்றோம்
பூக்களை பறித்து விட்டு
முட்களை நட்டு வைத்து
நாளை நடக்க போவது நாம் என்று அறியாமலே ...(சகோதரத்துவம் )

ஆங்கிலேயர் வந்து அடிமைபடுத்தியது அன்று
ஆங்கே சென்று அடிமை படுவது இன்று
இந்த யுகம் தான் நாம் தேடு நவீன யுகம் ....(அயல்நாட்டு வேலை )

படிக்காத மேதைகளும்
படித்து படித்து சொன்னதை
நினைக்க மறுக்கின்றோம்
மறந்துதான் நிற்கின்றோம்....(கடமைகள்)

தாய் மொழியை மறந்துவிட்டோம்
துணை மொழியாய் தொட்டு க

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (23)

இவர் பின்தொடர்பவர்கள் (24)

PRIYA BHARATHI

PRIYA BHARATHI

MANINAGAR , THOOTHUKUDI
சேகர்

சேகர்

Pollachi / Denmark
தம்பு

தம்பு

ஐக்கிய இராச்சியம்.

இவரை பின்தொடர்பவர்கள் (24)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே