PRIYA BHARATHI - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  PRIYA BHARATHI
இடம்:  MANINAGAR , THOOTHUKUDI
பிறந்த தேதி :  30-Mar-1985
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  18-Jun-2011
பார்த்தவர்கள்:  203
புள்ளி:  28

என்னைப் பற்றி...

இழந்ததை குழந்தையாய் மறப்போம்...

என் படைப்புகள்
PRIYA BHARATHI செய்திகள்
PRIYA BHARATHI - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Aug-2014 11:18 am

அருகில் அமரும்
வகுப்புத் தோழிகள்
உன் தங்கையைனக்
கூட்டிக் கொள்

அவளின் பாசங்கள்
உன் அக்காள்களின்
அன்பென ஆசையாய்
சேர்த்துக் கொள்

உன்னை கெடுக்க
உலாவும் நண்பர்களின்
உராய்வுகளை உடனே
கழித்துக் கொள்

ஊருக்கு பயனற்று
ஊதாரியாய் சுற்றும்
உதவா நண்ர்களை
உடனே கழித்துக்கொள்

திறம்பட படித்திடு
திறம்பட உழைத்திடு
திறமைகளை வெளிக்கொணர
திட்டங்களை பெருக்கிக்கொள்

வீழ்ந்ததை மறந்து
வெற்றிக்கு புறப்பட
வீர வழிமுறைகளை
மீண்டும் பெருக்கிக்கொள்

கல்விதனை கடவுளாய்
கற்பவர்களை தெய்வமாய்
பெற்றவர்களை மதித்திடவும்
வழிமுறைகள் வகுத்துக்கொள்

நிதானத்தை தியானித்து
நிதர்சனமாய் பயணித்து
நிம்மத

மேலும்

நன்று 31-Aug-2014 6:26 pm
நல்ல அறிவுரைகள். வாழ்த்துக்கள். 31-Aug-2014 4:41 pm
அற்புதமான கணக்கு .....! கவிதை ..கவிதை ....! 30-Aug-2014 12:14 pm
அருமையா இருக்கு 30-Aug-2014 11:50 am
PRIYA BHARATHI - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Aug-2014 10:41 am

இங்கிருந்து நம்ம ஊர் வர ஆசை
நம்ம ஊரிலிருப்பவனுக்கு இங்கு வர ஆசை..

இரயலிலும் விமானத்திலும் நுழையும்போது
பதறும் மனம் கலங்கும் கண்கள்..

உற்சாசகமாய்தான் ஊருக்கு வருகிறோம்
உறக்கமற்று இங்கு தவிக்கிறோம்

புகைப்படங்களில் மட்டுமே ஜொலிக்கிறோம்
உண்மையில் உள்ளுக்குள் புலம்புகிறோம்


நம்மூர் நினைவுகள் எல்லாம்
மறப்பதிற்கு மனமின்றி தவிக்கிறோம்


அழும் எங்கள் குழந்தைகளுக்கும்
ஆறுதல் சொல்லின்றி தவிக்கிறோம்


விடுமுறைகள் கூட விரும்பாமல்
உழைக்கிறோம் உன்னத குடும்பத்திற்கு

பெற்றெடுத்த தாயினை பார்க்க
பல வருடம் ஆகிப் போகுது

தூக்கி வளர்த்த அப்பாவை
தாங்கி நிற்க முடியாமலாகுது

பழகிய

மேலும்

உணர்வுப்பூர்வ வரிகள் !! வாழ்த்துக்கள் !! 30-Aug-2014 12:01 pm
உண்மையான உணர்வு 30-Aug-2014 10:52 am
PRIYA BHARATHI - PRIYA BHARATHI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Aug-2014 10:31 am

அதிகாலையில் துயில் எழுந்து
சாணத்தினால் முற்றம் தெழித்து
சின்னதாய் ஒர் கோலமிட்டு
துவங்கும் காலைப் பொழுது...!

பற்பல பாத்திரங்கள் துலக்கி
பரணில் அழகாய் அடுக்கி
பரவசமாய் பக்தி தொழுது
காலை உணவும் தயாராக்கி..

கைகளால் துணி துவைத்து
கால்கடுக்க நின்று நீர்ப்பிடித்து
கணநேரம் தாமதிக்காமல்
சமையல்களும் சரியாக முடித்து

மணக்கும் வத்தக் குழம்பும்
நறமணமான மீன் குழம்பும்
சாப்பிடத் துடிக்கும் சாம்பாரும்
அனுதினமும் விதவிதமாய்

மதிமயங்கும் மாலை மல்லிகையை
தன் கைகளால் தோர்த்து
கண்ணிகள் நெருக்கமாய் அமைத்து
மகளுக்கு அணிந்து மகிழ்ந்து

மகளின் கண்ணீரையும் கூட
தன் முந்தானையில துடைத்து
அக

மேலும்

மிக்க மகிழ்ச்சி ... நன்றி .. 28-Aug-2014 8:56 am
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி .. 28-Aug-2014 8:56 am
மிக்க மகிழ்ச்சி ... தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி .. 28-Aug-2014 8:56 am
நன்றி .. தோழமையே 28-Aug-2014 8:55 am
PRIYA BHARATHI அளித்த படைப்பில் (public) சகி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
27-Aug-2014 2:26 pm

தாழம்பூ வாசல் வீடுகள்
மாம்பலகை நிலக் கதவுகள்
ஓட்டு வீட்டின் திண்ணைகள்
நம் ஊரின் காலக் கோடுகள்...!

150 ரூபாய் கல்யாணப்பட்டுகளும்
மணமகளை மின்னிட செய்தது
50 ரூபாய் பட்டு வேஷ்டிகளும் கூட
மண மகனை அலங்கரித்தது

அன்று அமைத்த வீடுகள்
அலமாரிகளும் தூண்களோடு
இன்று நாம் வாழும்
சிங்காசன சிற்பங்கள்....

வட்டுகள் உருட்டி பயணித்தோம்
வரிசையில் உணவுகள் உண்டோம்
தாய் தந்தைகளின் வியர்வை
உரங்களாய் நம்மூர் வயல்வெளிகளில்.....

ராமராஜன் படத்திற்கு ஏங

மேலும்

நன்றி .. தோழமையே 28-Aug-2014 8:54 am
நன்றி .. தோழமையே 28-Aug-2014 8:54 am
நன்றி .. தோழரே ... 28-Aug-2014 8:54 am
நன்றி .. தோழமையே 28-Aug-2014 8:54 am
PRIYA BHARATHI - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Aug-2014 3:02 pm

பிழைப்பு தேடி தொலைந்து போனோம்...
பணம்தான் பெரிதென நினைத்தோம்!

நாங்கள் தாய்மண் இழந்து வந்தவர்கள்!
தாய்மடியின்றி தனிமையில் தவிக்கிறோம்

அயலூர்க்காரர்கள் தான் நாங்கள்
ஆகவேதான் அயராமல் உழைக்கிறோம் !

பகல்முழுதும் பணிச்சுமை இருப்பினும்
இரவினில் ஏங்குகிறோம் இழந்ததையெண்ணி

உற்றார் உறவினர் உறவுகளுக்கு
உணர்வுகளை எப்படி சொல்ல?

பாதி வாழ்க்கை எங்களுடன் இழக்கும்
எங்கள் மனை மக்களை என்னவென்பது?

கண்கவர அங்கு வந்துவிட்டு
கண்ணீரும் இங்கே வந்து விடுகிறோம்

நான் பிறந்தப்ப என் அப்பா அயல்நாடு
என் அப்பா இறந்தப்ப நான் அயல்நாடு

விடியலுக்கு காத்திருந்து புறப்படுகிறோம்
விடிந்த பின் இங்கேத

மேலும்

PRIYA BHARATHI - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Aug-2014 2:26 pm

தாழம்பூ வாசல் வீடுகள்
மாம்பலகை நிலக் கதவுகள்
ஓட்டு வீட்டின் திண்ணைகள்
நம் ஊரின் காலக் கோடுகள்...!

150 ரூபாய் கல்யாணப்பட்டுகளும்
மணமகளை மின்னிட செய்தது
50 ரூபாய் பட்டு வேஷ்டிகளும் கூட
மண மகனை அலங்கரித்தது

அன்று அமைத்த வீடுகள்
அலமாரிகளும் தூண்களோடு
இன்று நாம் வாழும்
சிங்காசன சிற்பங்கள்....

வட்டுகள் உருட்டி பயணித்தோம்
வரிசையில் உணவுகள் உண்டோம்
தாய் தந்தைகளின் வியர்வை
உரங்களாய் நம்மூர் வயல்வெளிகளில்.....

ராமராஜன் படத்திற்கு ஏங

மேலும்

நன்றி .. தோழமையே 28-Aug-2014 8:54 am
நன்றி .. தோழமையே 28-Aug-2014 8:54 am
நன்றி .. தோழரே ... 28-Aug-2014 8:54 am
நன்றி .. தோழமையே 28-Aug-2014 8:54 am
PRIYA BHARATHI - PRIYA BHARATHI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Aug-2014 10:39 am

கோனார் தமிழ் உரை தவிர்த்து
நோட்டில் எழுதி படித்து மனப்பாடமாகிய
திருக்குறள் முதல் திருமறைக்காடுடன்
இன்னிசையளபடையான தமிழ் வகுப்பு

கேள்வித் தாளில் பொறுக்கி எடுத்து
விடையுமளித்து மதிப்பெண்ணும் பெற்று
பாஸாகி ஆனந்தமாய் ஆகிப்போன
அர்த்தமறியாத ஆங்கில வகுப்பு

எளிய பித்தாகரசு தேற்றம்
கடினமான இயற் கணிதம் (அல்ஜிப்ரா)
முக்கயத்துவம் வாய்ந்த முக்கோணவியல்
என்று கடந்த கணித வகுப்புகள்

புரியாமல் படித்த வெர்னியர் அளவுகோல்
புரிந்து படித்த மனித உடலியல்
குழப்பத்தில் தவிர்த்த

மேலும்

அருமை நட்பே... நட்பின் நினைவும் வருகிறது அருமை... 27-Aug-2014 5:36 pm
மிக்க நன்றி ...kiruthiga dass . உங்களின் வாழ்த்து இன்னும் என்னை உற்சாக படுத்தும் 27-Aug-2014 2:08 pm
சிறப்பு 27-Aug-2014 1:10 pm
கவிதைக்கேற்ற படமும் வெகு சிறப்பு...மிக அழகு..!! 27-Aug-2014 1:05 pm
PRIYA BHARATHI - பாசிவன் பாரதி ராமச்சந்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Aug-2014 12:33 pm

------------------------------------------------------------------------------------------

மண்ணில் தவழும் என் மடி மீன்
வி்ண்ணில் தடம் ஒரு நாள் மிதிக்கும்

கண்ணின்றி பிறந்ததால் குருடாக விட மாட்டேன்
கருணை மறந்த தாயாய் தத்தளிக்க மாட்டேன்

பிறவிக் குருடானாலும் பிறந்தது என் மடியில்
பிறப்பின் சாதனை பெரிதாகிட சாகவும் துணிவேன்

ஊட்டிய என் தாய்ப்பால் உயிர் மூச்சுக்காய்
உயிருள்ளவரை உணர்வு பொங்கிட வளர்ப்பேன்

--------------------------------------------------------------------------------------------

மேலும்

கண்ணின்றி பிறந்ததால் குருடாக விட மாட்டேன் ... கருணை மறந்த தாயாய் தத்தளிக்க மாட்டேன்.. வரிகள் அருமை.. 02-Aug-2014 2:21 pm
அழகு.....! 01-Aug-2014 4:15 pm
ஊட்டிய என் தாய்ப்பால் உயிர் மூச்சுக்காய் உயிருள்ளவரை உணர்வு பொங்கிட வளர்ப்பேன் .. அருமை... 01-Aug-2014 3:48 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

நான குமார்

நான குமார்

பொன்னேரி, சென்னை
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
vinoliya Ebinezer

vinoliya Ebinezer

Thiruvarur
சங்கீதா

சங்கீதா

ஈரோடு

இவர் பின்தொடர்பவர்கள் (8)

சங்கீதா

சங்கீதா

ஈரோடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
நான குமார்

நான குமார்

பொன்னேரி, சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (8)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
lakshmi777

lakshmi777

tirunelveli
ப்ரியன்

ப்ரியன்

சென்னை

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே