இயற்கையின் திருத்தம்

அறிவியலின் அதிசயம் நீ
அர்த்தனாதீஷ்வரன் நீ ...

வியக்கக்கூடிய விஞ்ஞானம் நீ
விலை இல்லாதவள் நீ...

போற்றுவார் போற்றட்டும்
தூற்றுவார் தூற்றட்டும்
போடா என்ற வரிகளில் வாழ்கை நடத்து ..

தெய்வத்தின் திருத்தம் நீ.
திருமகளின் திருமகன் நீ..
திருநங்கை நீ...

வாழ்கை கொடாவிடினும்
வழி கொடுப்போம் ...

எழுதியவர் : vinoliyaa ebinezer (30-Mar-15, 7:46 pm)
சேர்த்தது : vinoliya Ebinezer
பார்வை : 105

மேலே