மனித மனம்
மனித மனம்
ஏனோ தன்னை
துன்பத்துக்குள்ளேயே
ஒடுக்கி கொள்கிறது
அவ்வப்போது எழும்
இன்பத்து சிதறல்களை
கூட இரகசியமாய்
பொத்தி வைத்து
நினைவில் மட்டும்
நிறுத்தி வைத்து
கொள்கிறது
மனித மனம்
ஏனோ தன்னை
துன்பத்துக்குள்ளேயே
ஒடுக்கி கொள்கிறது
அவ்வப்போது எழும்
இன்பத்து சிதறல்களை
கூட இரகசியமாய்
பொத்தி வைத்து
நினைவில் மட்டும்
நிறுத்தி வைத்து
கொள்கிறது