காதல் -குறுங்கவிதை

மெய்க்கூட பெண்ணே பொய் ஆகலாம் -ஆனால்
உன்மீது நான்கொண்ட காதல் மெய்யே
மெய்தான் இன்றும் மெய்தான் எப்போதும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (24-Jan-25, 2:22 pm)
பார்வை : 58

மேலே