சகிப்பு மனங்கொண்டோர் சங்கடங்கள் பாரார் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சகிப்பு மனங்கொண்டோர் சங்கடங்கள் பாரார்;
நெகிழ்வை யுளம்வைத்து நித்தம் – புகழோங்கப்
புன்னகை செய்தபடி போற்றுவார் போற்றட்டும்
என்றுசொல்வார் நெஞ்சம் இனித்து!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Apr-25, 12:15 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 11

மேலே