முத்துகிருஷ்ணன்கண்ணன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : முத்துகிருஷ்ணன்கண்ணன் |
இடம் | : coimbatore |
பிறந்த தேதி | : 15-Aug-1964 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Feb-2016 |
பார்த்தவர்கள் | : 431 |
புள்ளி | : 49 |
மனிதனாக வாழ மனதோடு போராடிக் கொண்டிருப்பவன்.
இதயம் என்ன செய்யும்?
அ. பெற்றோர்களின் மன்னிப்பு & பாசம்
ஆ . மகளின் அன்பு முத்தம்
இ. கணவன், மனைவியின் பாசம்
ஈ . நட்பின் உண்மை
உ. தனிமை
இன்றைய காலகட்டத்தில்
இல்லறம் சிறந்ததா? துறவறம் சிறந்ததா?
மன்சூர் அலி
சவூதி அரேபியா ரியாத்
00966-509150390
ஒருவனுக்கும் வெற்றியை தருவது அவனின் திறமையா?, அதிர்ஷ்டமா?அல்லது அறிவா???
மன்சூர் அலி
சவூதி அரேபியா
ரியாத்
00966-509150390
வாழ்க்கையில் சந்தோஷத்தை அதிகம் பெற போராடுவது ஆண்களா??இல்லை பெண்களா??
மன்சூர் அலி
சவூதி அரேபியா ரியாத்
00966-509150390
என் பள்ளிக் காலத் தோழர்களுக்கு சமர்ப்பணம்.
வசந்தம் முடிந்தால் இலைகள் உதிரும்.
நாங்களும் உதிர்ந்தோம்.நாட்கள் நகர்ந்தன.
காற்றின் திசையில் பயணப் பட்டோம்.
உலகம் என்னவோ ஒரு உருண்டைதானே.
மீண்டு(ம்) வந்தோம் தொடக்கப் புள்ளிக்கு.
கோடுகள் புள்ளியில் இணைந்த நிமிடம்
வீடு மறந்தன. குடும்பம் மறந்தன.
சொந்தமும் சுற்றமும் பறந்தே போயின.
மிச்சம் சொச்சம் இருந்தது எல்லாம்
அச்சுவெல்லமாய் நட்பு மட்டுமே.
பிச்சுப் பிச்சுப் தின்றோம் நாங்கள்
தீரவும் இல்லை! திகட்டவும் இல்லை!
முடிந்த நாளை சபித்தது மனம். மீண்டும்
விடியுமா வென நினைத்தது தினம்.
உலகம் என்னவோ ஒரு உருண்டைதானே.
மீண்டு(ம்) வருவோம் அந்த தொடக்கப்
என் பள்ளிக் காலத் தோழர்களுக்கு சமர்ப்பணம்.
வசந்தம் முடிந்தால் இலைகள் உதிரும்.
நாங்களும் உதிர்ந்தோம்.நாட்கள் நகர்ந்தன.
காற்றின் திசையில் பயணப் பட்டோம்.
உலகம் என்னவோ ஒரு உருண்டைதானே.
மீண்டு(ம்) வந்தோம் தொடக்கப் புள்ளிக்கு.
கோடுகள் புள்ளியில் இணைந்த நிமிடம்
வீடு மறந்தன. குடும்பம் மறந்தன.
சொந்தமும் சுற்றமும் பறந்தே போயின.
மிச்சம் சொச்சம் இருந்தது எல்லாம்
அச்சுவெல்லமாய் நட்பு மட்டுமே.
பிச்சுப் பிச்சுப் தின்றோம் நாங்கள்
தீரவும் இல்லை! திகட்டவும் இல்லை!
முடிந்த நாளை சபித்தது மனம். மீண்டும்
விடியுமா வென நினைத்தது தினம்.
உலகம் என்னவோ ஒரு உருண்டைதானே.
மீண்டு(ம்) வருவோம் அந்த தொடக்கப்
எனதருமை மகனே !
நாளை உன் பிறந்த நாள்.
என்றும் மேன்மை பெற வாழ்த்துக்கள்.
நித்தம் ஒரு புத்தம் புது உலகம் செய்.
உன் சூரியன் இரவிலும் உதிக்கட்டும்.
உன் வானம் இன்னும் உயரமாய் இருக்கட்டும்.
அதில் உன் நிலவு கறையின்றி ஒளிரட்டும்.
உந்தன் எண்ண வயல்களில்
சிந்தனைகளை பயிர் செய்து
சாதனைகளை அறுவடை பண்ணிக் கொள்.
மனிதநேய மரங்கள் வளரட்டும்
கருணையென தென்றல் வீசட்டும்.
உன் நேற்றுகளை சேமிப்பில் வைத்திரு.
உன் இன்றுகளில் இனிப்பை சேர்த்திடு.
உன் நாளைகளை நம்பிக்கையால் நெய்திடு.
வளமான வாழ்வை வாழ்ந்திடு.
உன் அப்பா
மாமுகி.
பழங்காலத்திலிருந்து மக்களிடம் ஒரு நம்பிக்கை.
நரியின் முகத்தில் விழித்தால் நல்லது நடக்கும்.
பூனை குறுக்கே வந்தால் கேட்ட சகுனம்.
நல்லதையே எப்போதும் விரும்பும் இந்த மனித இனத்தில்
வீட்டில் நரியை வளர்க்காமல் பூனையை வளர்க்கிறார்கள்.
எண்ணத்துக்கும் செயலுக்கும் காலகாலமாய் ஏனிந்த முரண்?
பழங்காலத்திலிருந்து மக்களிடம் ஒரு நம்பிக்கை.
நரியின் முகத்தில் விழித்தால் நல்லது நடக்கும்.
பூனை குறுக்கே வந்தால் கேட்ட சகுனம்.
நல்லதையே எப்போதும் விரும்பும் இந்த மனித இனத்தில்
வீட்டில் நரியை வளர்க்காமல் பூனையை வளர்க்கிறார்கள்.
எண்ணத்துக்கும் செயலுக்கும் காலகாலமாய் ஏனிந்த முரண்?
இந்திய வரை படத்தில் ஏன் இலங்கை காணப்படுகிறது? ஏதாவது குறிப்பிட்ட காரணங்கள் உள்ளனவா? தெரிந்தவர்கள் தெளிவு படுத்தலாமே.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்...ஒரு புலவரின் மனைவி... இறக்கும் தருவாயில் தன் கணவனை அருகே அழைத்தாளாம் ...
என்னவென்று கேட்டு , கலங்கிய கண்களோடு கணவன் அவள் பக்கத்தில் வர...மனைவி தயக்கத்துடன் இப்படிக் கேட்டாளாம் ...
“என் உயிர் எப்போதோ என்னை விட்டுப் பிரிந்திருக்க வேண்டும்..ஆனால்..ஒரே ஒரு கேள்வி ..என் நெஞ்சுக் குழியில் நின்று கொண்டு , என் உயிர் இந்த உடலை விட்டுப் பிரியாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது.. அந்தக் கேள்வியை இதுவரை உங்களிடம் நான் கேட்டதில்லை...இப்போதாவது கேட்கலாமா..?”
புலவனான அந்தக் கணவன் , புரியாமல் அந்தப் புனிதவதியைப் பார்க்க...அந்த மனைவி கேட்டாளாம் இப்படி:
“இதுவரை உங்களிடம் நான்
நண்பர்கள் (6)

திவ்யா
மலேசியா

சுரேஷ்ராஜா ஜெ
நெல்லை

கிரி பாரதி
தாராபுரம், திருப்பூர்.

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
