ரோகினி கார்த்திக் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ரோகினி கார்த்திக்
இடம்:  கோவை
பிறந்த தேதி :  27-Oct-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  06-Sep-2016
பார்த்தவர்கள்:  113
புள்ளி:  23

என்னைப் பற்றி...

செயலாக வரவே விருப்பம்

என் படைப்புகள்
ரோகினி கார்த்திக் செய்திகள்
ரோகினி கார்த்திக் - மன்சூர் அலி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Nov-2016 4:34 pm

ஒருவனுக்கும் வெற்றியை தருவது அவனின் திறமையா?, அதிர்ஷ்டமா?அல்லது அறிவா???

மன்சூர் அலி
சவூதி அரேபியா
ரியாத்
00966-509150390

மேலும்

ஒரு குடம் திறமை, ஒரு படி அறிவு, இவற்றோடு ஒரு துளி அதிர்ஷ்டம். 11-Dec-2016 4:30 pm
ஒருவனுக்கு அறிவும் கூடவே திறமையும் இருந்து அதிஷ்டமும் இருந்தால் அவனின் வெற்றியை தடுக்க முடியாது நண்பரே !!!! 24-Nov-2016 4:15 pm
மஹாபாரதத்தில் குந்தி கண்ணனிடத்தில் கேட்டாள் - அறிவு, அழகு, ஆண்மை மற்றும் உன் ஸ்நேகிதம் உள்ள பாண்டவர்கள் ஏன் உணவு, உடை,தங்குமிடம் எல்லாவற்றிற்கும் கஷ்டப்படுகிறார்கள்? கண்ணன் பதில்: என்ன இருந்து என்ன? பாக்கியலக்ஷ்மியின் அனுக்கிரஹம் அவர்களுக்கு இல்லையே! என்ன செய்ய முடியும் அதிர்ஷ்டமே ஒருவனின் உயர்வுக்கும் சந்தோஷத்திற்கும் காரணம். 23-Nov-2016 6:54 pm
Thiramai thaan...thiramai irupavargalidam arivillaamal irukaathu,ivai irandum irukum idathil athirstam thaanaga vanthu serum. 08-Nov-2016 12:49 pm
ரோகினி கார்த்திக் - மன்சூர் அலி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Nov-2016 6:39 pm

இன்றைய காலகட்டத்தில்
இல்லறம் சிறந்ததா? துறவறம் சிறந்ததா?

மன்சூர் அலி
சவூதி அரேபியா ரியாத்
00966-509150390

மேலும்

இல்லறமே சிறந்தது.. 13-Dec-2016 1:59 pm
இல்லறம் கடந்த துறவறம். இல், துறவு இரண்டுமே அறங்கள். மனிதனின் வெவ்வேறு காலகட்டங்களில் கடைபிடிக்க வேண்டியவை. 11-Dec-2016 4:36 pm
Thuravaram manathuku amaithiyai alithaalum illarathaye naada nam manathu alaipaayum 08-Nov-2016 12:46 pm
இன்று துறவறம் என்பது போலியாகிவிட்டது.! இல்லறம் போராட்டம் நிறைந்தது. அதை சமாளித்து வெற்றியுடன் தொடர்வதில் ஒரு சுகம் இருக்கிறது. துறவறம் - ஒரு சுகமில்லா சுமை.! இல்லறம் - ஒரு சுகமான சுமை.! நீங்கள் எதை சுமக்க விரும்புவீர்கள்.? 03-Nov-2016 6:37 pm
ரோகினி கார்த்திக் - ப சண்முகவேல் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Nov-2016 9:00 am

தற்போது இருக்கும் நிலையில் தண்ணீரை எப்படி சேமிப்பது (ம) கையெழுவது

மேலும்

.பிளாஸ்டிக் குப்பைகளை சுற்றுலா செல்லும்போது நதிக்கரை போன்ற இடங்களில் போட வேண்டாமே! எந்த சுற்றுலா இடத்திலும், ஏன் எந்த இடத்திலுமே போட வேண்டாமே! குப்பைத் தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும்.அப்போது மழைத் தண்ணீர் கண்ட இடங்களில் தேங்காமல் ஓடும். அடுத்து, மழை நீர் சேகரிப்பு நடவடிக்கையில் ஒவ்வொருவரும் ஈடுபடலாம். 10-Nov-2016 6:36 pm
உண்மை தான் நட்பே.... 09-Nov-2016 8:49 am
Thaneerai veenaakkamal ovoruvarum irunthale namaal mudintha azhavu semithu vidalaam. 08-Nov-2016 12:44 pm
ரோகினி கார்த்திக் - மன்சூர் அலி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Nov-2016 4:25 pm

இன்றைய சூழ் நிலையில் ''வாட்ஸ் அப்'' வரமா?.... சாபமா?

மன்சூர் அலி
சவூதி அரேபியா ரியாத்

மேலும்

அது பயன்படுத்தும் நபரைப் பொறுத்தது.. பிறர் சபிக்குமளவு தவறாகப் பயன்படுத்தினால் சாபமே! உங்கள் எண்ணம் தூய்மையானதாக இருப்பின் எதுவும் சாபமாகாது! 13-Dec-2016 1:57 pm
வரமாக எடுப்பதும்,சாபமாக எடுப்பதும் நாம் பயன்படுத்தும் விதத்தை பொறுத்தது. 07-Nov-2016 2:08 pm
Saapam 05-Nov-2016 11:46 am
வரம் 05-Nov-2016 10:27 am
ரோகினி கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Sep-2016 12:43 pm

நீ என்னுடன் இல்லாத பொழுதெல்லாம் பொன்மாலை பொழுதில் வாடி போகும் மலரை போல தோற்றமளிக்கிறேன்,உன்னை நேரில் பார்த்தாலே வானவில்லை போல உணர்கிறேன் .....

மேலும்

ரோகினி கார்த்திக் - கேள்வி (public) கேட்டுள்ளார்
15-Sep-2016 5:05 pm

கோபம் வரும் வேளையிலே அதை வெளிப்படுத்த முடியாமல்,பேசுவதை கேட்டு கொண்டே சிரித்து உரையாட வேண்டும்...அதற்கு என்ன தான் தீர்வு?

மேலும்

"கோபத்தை தனக்குள் அடக்கிகொள்ளத் தெரிந்தவனே உண்மையான வீரன்!" முயற்சித்தால் நிச்சயம் முடியும்.... 14-Dec-2016 8:26 pm
Athu sila samayangalil pengalin elutha padatha vithi sagothara... 23-Sep-2016 5:30 pm
Sry bathilil 23-Sep-2016 5:27 pm
Ungal bayhilai thayavu seithu thavaraga eduthu kollamal ,innoru murai thelivu padutha virumbukirean,kashtapaduthiunthal mannikavum. 23-Sep-2016 5:16 pm
ரோகினி கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Sep-2016 4:55 pm

அன்பு
பாசம்
காதல்
கருணை
உதவி
மன்னிப்பு
இவ்வுலகில் பெரியது யாதென்று தெரியவில்லை
உன் நேசம் மட்டுமே போதுமடா!!நான் வாழ,அதை விட பெரிய உணர்வு வேறேதுமில்லை எனக்கு....என்றும் காதலுடன் உனக்காக நான்.

மேலும்

ரோகினி கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Sep-2016 4:47 pm

ஒவ்வொரு ஜென்மத்திலும் உன் கைகள் மட்டுமே கோர்க்க ஆசை,நீ சூடும் மாலைக்காகவே என் தோள்கள் ஏங்குதடா,நீ இடும் மூன்று முடிச்சுக்காகவே என் இதயம் இயங்குதடா,உன் உறவுக்கு இந்த உலகில் ஈடே இல்லையடா...எந்தன் உயிர் காதலா....

மேலும்

ரோகினி கார்த்திக் - ரோகினி கார்த்திக் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Sep-2016 1:56 pm

பிரிவதற்கு முன்பு வலியின் அளவு தெரிந்திருந்தால் அப்பொழுதே அழத்தொடங்கியிருப்பேன் என் இன்பங்களையெல்லாம் மறந்து...நினைத்து பார்த்து ஏங்கும் நிலை வரும் என்று கனவிலும் சிந்தித்ததில்லை,என் உயிர் குடும்பத்தை...(பிரிவு என்றால் உறவு முடியவில்லை,திருமணத்துக்கு பிறகு பிறந்த வீட்டை காணத் துடிக்கிறேன்)

மேலும்

Thanks for ur comment 03-Nov-2016 1:38 pm
அருமை 03-Nov-2016 10:55 am
நீங்கள் அளித்த கருத்துக்கு நன்றி,சகோதரா 14-Sep-2016 1:52 pm
ஆனால் கைவிடாத நேசம் எதிலும் வேண்டும் 14-Sep-2016 6:39 am
ரோகினி கார்த்திக் - ரோகினி கார்த்திக் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Sep-2016 2:05 pm

என் எண்ணத்தை வெளிப்படுத்தும் முன்பு ஒரு பொதுவான கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன் : எந்த ஒரு விஷயமுமே நாம் பார்க்கின்ற பார்வையில் தான் அது நல்ல/கெட்ட விதமாக தோன்றுகிறது,அதுபோல விதவைகளோ, அனாதைகளோ தானாக பிறப்பித்திலை விதி வசமே தங்கள் வாழ்க்கை மாறி விடுகிறதே தவிர அது யாருடைய தனிப்பட்ட தவரும் கிடையாது .
என் வீடு அருகில் நடந்த சம்பவம் இது:இருவருக்கும் திருமணம் முடிந்து கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கடந்து விட்டன,ஒருவர் மேல் ஒருவர் அளவு கடந்த அன்பு வைத்திருந்தினர் இருப்பினும் ஒரே ஒரு குறை என்று அடுத்தவர்கள் பேசும் படி அவர்கள் வாழ்வில் அமைந்தது குழந்தையின்மை,அப்படி இருந்தும் அவர்கள் அதை ஒரு மிக பெரி

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே