என் இனிய உறவே
ஒவ்வொரு ஜென்மத்திலும் உன் கைகள் மட்டுமே கோர்க்க ஆசை,நீ சூடும் மாலைக்காகவே என் தோள்கள் ஏங்குதடா,நீ இடும் மூன்று முடிச்சுக்காகவே என் இதயம் இயங்குதடா,உன் உறவுக்கு இந்த உலகில் ஈடே இல்லையடா...எந்தன் உயிர் காதலா....
ஒவ்வொரு ஜென்மத்திலும் உன் கைகள் மட்டுமே கோர்க்க ஆசை,நீ சூடும் மாலைக்காகவே என் தோள்கள் ஏங்குதடா,நீ இடும் மூன்று முடிச்சுக்காகவே என் இதயம் இயங்குதடா,உன் உறவுக்கு இந்த உலகில் ஈடே இல்லையடா...எந்தன் உயிர் காதலா....