L.S.Dhandapani - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : L.S.Dhandapani |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 01-Jan-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Dec-2010 |
பார்த்தவர்கள் | : 621 |
புள்ளி | : 149 |
i like tamil
(கதையில் சித்தரிக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரங்களும் இடங்களும் கற்பனையே)
வீராடிகபுரத்தை பார்கவன் என்கின்ற மன்னன் திறம்பட ஆட்சி செய்து வந்தான். உலகம் முழுதும் ஆராதிக்க படுகின்ற, கடவுள் என்ற சக்தியின் மேல் சற்றும் ஈடுபாடு அற்று இருந்தான் அவன். தனது ஆளுமையை பிற தேசங்களுக்கும் பரப்பிட நினைத்த அவன், தன் படை பலத்தை கொண்டு பல நாட்டு அரசர்களை வெற்றி கண்டு அவர்தம் நாடுகளை முற்றுகை இட தொடங்கினான்.
அவன் தொடுத்திருந்த போர்கள் சற்றே ஓய்வு பெற்றிருந்த சமயம், தன்னால் முற்றுகையிடப்பட்ட ஒரு நாட்டின் வீதி வழியே வீரர்கள் சூழ தேரில் பவனி சென்று கொண்டிருந்தான். அவன் வருவதை அறியாத, பார்வையும் கேட்கும் திறனும்
ஒரு நாளா இரு நாளா
மாசமெல்லாம் வங்கி படிகள் ஏறி
தவமிருந்து வாங்கிய கடனில்
முட்டாள்தனம் செய்தேனே
மாடு பண்ணை போட்டிருந்தால்
இந்நேரம் பால் பண்ணை உருவாக்கி
சுளையாய் வருமானம்
மாதா மாதம் பார்த்திருப்பேன்
காடு நிலம் வாங்கி இருந்தால்
விளைச்சல் வரும் போதெல்லாம்
வீட்டில் பணம் சேர்த்திருப்பேன்
வீடு கட்டி முடித்திருந்தால்
வாடகைக்கு வீட்டை விட்டே
வேறு வீடு வாங்கி இருப்பேன்
எவரோ சொன்னது கேட்டு
பொறியியலை படித்து விட்டேன்
படித்த படிப்பிற்கு வேலை இல்லை
கிடைத்த வேலை போதவில்லை
வாங்கிய கடனுக்கோ
வட்டி கட்டி மாளவில்லை
அழுகையை மறைத்தபடி
சிரித்துக்கொண்டு திரிகின்றேன்
வட்டிக்கு வட
அம்மாவின் முந்தானை பிடித்து நடந்த என்னை
பள்ளியின் வாசலிலே இறக்கி விட்டு சென்றார் தந்தை
என் செய்வேன் என்றறியேன்
அழுத வண்ணம் நான் இருக்க
தான் கடித்து வைத்த இனிப்பில் மீதியை
என்னிடம் அழகாய் நீட்டினாள் அவள்
ஆளுக்கொரு இடமாய், அடுத்தவரை அடித்தபடி விளையாட
அடிப்பதில் ஏது ஆனந்தம் என
சிந்தித்து நான் நிற்கையிலே
என்னை விளையாட்டாய் அடித்து சென்றாள் அவள்
பூங்குழி என்றவளை நான் அழைத்த போதெல்லாம்
பூங்குழலி என்று சொல்லி
கன்னத்தில் குழி விழவே அழகாக சிரிப்பாள் அவள்
முதலாமாண்டு பெற்றோர் விழாவில்
ஆடல் நிகழ்ச்சியில் எனக்கான ஜோடி அவள்
என் தாயிடம் அறிமுகப்படுத்தினேன்
பூங்குழியை...
இம்ம
நண்பனுக்கு கடன் கொடுக்காதே என்று
தன்னிடம் பலர் சொன்னதாய் சொன்னான் என் நண்பன்
கடன் கொடுத்தவனாய் மாறிவிட்ட
என் தோழனை மீட்கும் முயற்சியில்
அதி விரைவாகவே கடனை திருப்பி கொடுத்தேன் நான்
ஊடலும் கூடலும்----கயல்விழி
எத்தனை
மணித்தியாலங்கள்
காத்திருந்து விட்டேன்
ஒவ்வொரு மணி
நேரமும்
வருடங்கள் தரும்
வலியினை
தந்துவிட்டன
ம்ம்
நீ கண்டுகொள்ளவேயில்லை.
காலை தேநீர்
வேளையில்
நீ அனுப்பும்
இதய சின்னமும்
முத்த ஸ்மைலியும்
இன்று காணவேயில்லை.
என் தொலைப்பேசி
சிணுங்கவே இல்லை
நானும் தான்
உன் கொஞ்சல் இன்றி
கோபத்தில்
என்னை போல்
உன் தொலைப்பேசியும்.
போ
இன்று
உன்னுடன்
பேசப்போவதாய் இல்லை
நான்
உன் எந்த வார்த்தைக்கும்
மயங்கவே மாட்டேன்
மன்னிக்கவும் மாட்டேன்.
ஆனால்
தயவு செய்து
"அதிக வேலை குட்டிம்மா
அய் லவ் யு"
என்று மட்டும்
சொல்லிவிடாதே
உன்னை
அண
நகரத்து நாகரீகத்தில்
ஆணுக்கு நிகராய் மாற எண்ணி
பெண்மையின் அடையாளம் தொலைத்து
ஆண்மகனின் போர்வைக்குள் ஒளிந்துகொண்ட
நாகரீக பெண்களின் நடுவே
நளினத்தின் உறைவிடமாய்
பெண்மையின் கூடாரமாய்
அழகின் உருவமாய்
என் கண் முன் நடந்து வந்த
கிராமத்து பெண் அவள்...
தன் அழகை மறைத்தபடி
மேலொரு வண்ணம் பூசி
அது அழகு என்ற மடமை கொள்ளாது
நடு வாகெடுத்து முடி சீவி
முகம் கழுவி பொட்டு வைத்து
தனது அழகை அதீதமாய்
காட்டி நின்ற பெண்ணவள்
வாசனை திரவியங்கள்
மேல் நாட்டு ஆடை வகைகள்
விலை மிக்க ஆபரணம்
இவை ஏதும் இல்லாமலே
தாவணியில் தன் அழகை
கூடுதலாய் காட்டியவள்
இன்று எங்கு என்று தெரியவில்லை
தேடி அலைந்து பார்க
தாய்க்கு சேலை வாங்கி தந்தேன் நான்
அதை ஊருக்கு சொல்லி பெருமை கொள்வதா
என் மக்களும் என் தாய் போல
விளம்பரங்கள் தேவையா
நான் செய்ததை சொல்லி காட்ட
அவர்தம் வரி பணத்தை
விளம்பரத்திற்கு செலவளிப்பதா
-மக்களின் முதல்வர் காமராஜர் சொன்னது
செய்வோம் நாம் ஒன்றிரெண்டு
விளம்பரமோ நூற்றிரெண்டு
ஆள்பவரும் ஆள துடிப்பவரும்
ஒத்துப்போகும் ஒன்றிரெண்டில்
இதுவும் ஒன்று....!!!
-குடிமகன் எவனோ போதையில் சொன்னது
உறவுகள் மறந்து
உணர்வுகள் நிறைந்து
அலைகிறேன் நானடி
அது உன்னால் தானடி
தாய் மொழி தமிழினில்
வார்த்தைகள் கோர்த்திட முயன்று
இயலாமல் உளறுகிறேன் நானடி
அது உன்னால் தானடி
எனகென ஒரு உடல்
அதனுள் ஒரு உயிர்
இருப்பது மறந்து தவிக்கிறேன் நானடி
அது உன்னால் தானடி
இரு விழிகள் இருப்பது
உலகை ரசித்திட தானே
உன் திசை மட்டும் அது பார்கிறதே
அது உன்னால் தானடி
உறங்கிட இறைவன் தந்த இரவுகள்
கனவுகள் நிறைந்ததாய் மாறி போனதே
உறக்கம் துளைத்து மறு பகல் போல் ஆனதே
அது உன்னால் தானடி
ஒவ்வொரு உயிருக்கும் காரணம் உண்டாம்
அடியே என் பிறப்பின் காரணம் என்ன
அதன் அர்த்தம் முழுமை பெற்றிடும் இங்கு
சின்ன சின்ன சண்டைகளும்
செல்லகோபங்களும்
விரும்பப்படும் குறும்புகளும்
வெற்றிக்கான முதல்படியும் .
துன்பத்தில் சாய
தோளும்
தோல்வியை எதிர்க்க
துணையும்
குறைவின்றி கொடுக்கும்
உறவென்றால்
நட்பே என்று நானுரைப்பேன் .
சுயநலம் என்பது இங்கில்லை
பிறர்நலன் காப்பதே இதன் கொள்கை
அழகும் அசிங்கமும் பார்ப்பதில்லை
அதனால் தான் "நட்பு "அழகென்பேன்
அறியாவயதில் தொடங்கி விடும்
அறுபது வயதிலும் தொடர்திருக்கும் .
உயிரோடு உயிராக கலந்திருக்கும்
உயிரை கொடுக்கவும் துணிந்திருக்கும்.
தாயிற்கு பின் எதுவென்றால்
தயக்கமின்றி நான் சொல்வேன் நட்பென்று..!!!
என் உயிரான நண்பர்கள் அனைவருக்கும் ஹா