நீஹாரிகா ஸ்ரீ - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நீஹாரிகா ஸ்ரீ
இடம்:  kovilpatti
பிறந்த தேதி :  19-May-1997
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  07-Oct-2014
பார்த்தவர்கள்:  99
புள்ளி:  0

என் படைப்புகள்
நீஹாரிகா ஸ்ரீ செய்திகள்
நீஹாரிகா ஸ்ரீ - ராம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Aug-2015 10:22 pm

வெக்கம்@@@

வளர்ப்பின் விதம் காட்டும் விழியலகில் உன்வெக்கம்
நிலவின் நிறவொளியாய் மாறுது என்பக்கம்

சுவாசம்@@@

மொட்டு பூவாக கெஞ்சுது இயற்கை
மலர்நுனிகொண்டு ஈர்க்கும் உன்சுவாசக்காற்றை

வாசம்@@@

பூரித்த மலர்கள் பெற்றதோர் தண்டனை
இறுதியில் வென்றதோ என்வஞ்சியின் வாசனை

கவிதை@@@

காதல் பேசும் கவிதைகள் களவு
ததும்பும் உன்னிடம் இருந்த வரவு

சிரிப்பு@@@

எப்படியோ இருந்திருப்பேன் நீமட்டும் இல்லையென்றால்
இப்படியோர் ரணம் கண்டேன் சிரித்திடும் உன்னை கண்டால்

மேலும்

அருமை தொடரட்டும்...... 24-Dec-2015 5:48 pm
நன்றி தங்கச்சி. 07-Aug-2015 4:45 pm
நன்றி கயல். 07-Aug-2015 4:43 pm
நல்லா இருக்கு ராம் .தொடருங்கள் வாழ்த்துக்கள் . 07-Aug-2015 8:50 am
நீஹாரிகா ஸ்ரீ - கார்த்தி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
06-Aug-2015 9:19 pm

பென்சில் ஓவியங்கள் - III

மேலும்

தங்களது மது எதிர்ப்பு வெண்பாக்கள்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் ! ஒவ்வொரு வரிகளும் அழகில் தனி ரகம் ! என் ஓவியங்களும் இவற்றில் சிறு அங்கம் ! இதை விட உயர்ந்த விருதுகளை... எங்கு நான் பெற முடியும் !! வெறும் 'நன்றி' என்று... ஒற்றைச் சொல்லில் முடிக்க மனமின்றி... நீங்களும், உங்கள் உறவுகளும் நலம் வாழ... நாளும் இறைவனை பிரார்த்திக்கிறேன் !!! 08-Aug-2015 2:33 pm
உங்கள் ஒவ்வொரு படத்திற்கும் காளியப்பன் எசேக்கியல் ஐயா வெண்பாக்கள் படைத்துள்ளதை காணவும். 08-Aug-2015 8:10 am
முதல் படம் சமீபத்திய படைப்பு ! சுயமாக பயிற்சி செய்கிறேன். ஏனையவை நான் மாணவனாக இருந்தபோது வரைந்தவை. வெளியில் இதற்காக பயிற்சி எடுத்தது இல்லை. 08-Aug-2015 1:00 am
நன்றி முரளி ! 08-Aug-2015 12:52 am
நீஹாரிகா ஸ்ரீ - கார்த்தி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Aug-2015 9:19 pm

பென்சில் ஓவியங்கள் - III

மேலும்

தங்களது மது எதிர்ப்பு வெண்பாக்கள்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் ! ஒவ்வொரு வரிகளும் அழகில் தனி ரகம் ! என் ஓவியங்களும் இவற்றில் சிறு அங்கம் ! இதை விட உயர்ந்த விருதுகளை... எங்கு நான் பெற முடியும் !! வெறும் 'நன்றி' என்று... ஒற்றைச் சொல்லில் முடிக்க மனமின்றி... நீங்களும், உங்கள் உறவுகளும் நலம் வாழ... நாளும் இறைவனை பிரார்த்திக்கிறேன் !!! 08-Aug-2015 2:33 pm
உங்கள் ஒவ்வொரு படத்திற்கும் காளியப்பன் எசேக்கியல் ஐயா வெண்பாக்கள் படைத்துள்ளதை காணவும். 08-Aug-2015 8:10 am
முதல் படம் சமீபத்திய படைப்பு ! சுயமாக பயிற்சி செய்கிறேன். ஏனையவை நான் மாணவனாக இருந்தபோது வரைந்தவை. வெளியில் இதற்காக பயிற்சி எடுத்தது இல்லை. 08-Aug-2015 1:00 am
நன்றி முரளி ! 08-Aug-2015 12:52 am
நீஹாரிகா ஸ்ரீ - செ மணிகண்டன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Jul-2015 7:25 pm

இளைஞர்களின் கண் கண்ட
மரம் எனும் கிளையினிலே
கனியாய் கிடந்தவரே..!!

காலம் கனிந்து போக
நீ உதிர்ந்து விட்டாய்
கவலையில்லை எங்கள்
கண்கள் கலங்குவதுமில்லை..!!

உனை மண்ணுக்குள் புதைத்தால்
விதையென முளைப்பாய்..!!

உனை நெருப்பினில் சுட்டால்
புகையென கலப்பாய்..!!

"எங்கள் ஆத்மாவில்"...



செ.மணி

மேலும்

ஆம் தோழி..மிக்க நன்றி 03-Aug-2015 10:03 am
மன உறுதியின் வெளிப்பாடு . 03-Aug-2015 9:52 am
ஆம் அம்மா..சிந்தும் கண்களை மறைக்கலாம் பொங்கும் மனதினை சிரமம் தான்.. 29-Jul-2015 12:30 am
கண்கள் கலங்காவிட்டாலும் மனம் கலங்கும் மணிகண்டன். 28-Jul-2015 8:47 pm
நீஹாரிகா ஸ்ரீ - வேலு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jul-2015 8:45 am

ஒரு எளிமை உறங்குகிறது

ஒரு அறிவியல் உறங்குகிறது

ஒரு புரட்சி உறங்குகிறது

ஒரு சகாப்தம் உறங்குகிறது

ஒரு அக்னி உறங்குகிறது

இந்த இரவு பொழுதிலும் நமக்குள் ஒரு அக்னி
தீயை தூண்டி விட்டு

ஒரு தமிழனாய் நான் எல்லாரையும்
தலை நிமிர செய்தவர்க்கு
ஒரு நிமித்தம் தலை குனிந்து வீர வணக்கம் செய்வோம்

நீங்கள் உறங்குங்கள் உங்கள் மாணக்கர்கள் யாரேனும் எழுட்டும் !!!!

மேலும்

முனோபர் உசேன் அளித்த படைப்பில் (public) munafar மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
27-Jun-2015 4:35 pm

" பிறப்போ,
தாயின் கருவில்,
வளர்ப்போ,
இதோ இந்தத் தெருவில்"""

"எனக்குப் பெயர் இல்லை,
என் தாய் நீயே இல்லை ,

" எனக்கு உணவு,
குடுக்க முடியாமல்,
நீ என்னை
விலைக்கு விற்றாய்,
நீ மட்டும்
இதை
என் காதில்,

அன்றே சொல்லி இருந்தாலோ,
அறியா வயதிலும்,
உண்ண உணவே வேண்டாமே,
என்று மறுத்திருப்பேன் அம்மா""'

"இன்று உண்ண உணவு இருக்க ,
நீ இல்லா நிலையே அம்மா"""

"" அம்மா என்றுக் அழைக்க ,
அருகில் நீ இல்லை,
அதனால்தான்
நான் பார்க்கும்,
எல்லோரையும் அம்மா
என்றே அழைக்கிறேன் அ

மேலும்

இன்னும் வரிகள் கவனிக்க பட வேண்டும் நட்பே , முயற்சியுங்கள் உங்களால் முடியும் கவி நன்று Thamathamaaga கருத்திட்டதற்கு மனிக்கவும் 17-Nov-2015 6:20 pm
அருமையான படைப்பு! வாழ்த்துக்கள் 28-Jul-2015 9:51 am
கவி அருமை 27-Jul-2015 10:31 pm
மிக்க நன்றி 27-Jul-2015 8:26 pm
நீஹாரிகா ஸ்ரீ - முனோபர் உசேன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Jun-2015 4:35 pm

" பிறப்போ,
தாயின் கருவில்,
வளர்ப்போ,
இதோ இந்தத் தெருவில்"""

"எனக்குப் பெயர் இல்லை,
என் தாய் நீயே இல்லை ,

" எனக்கு உணவு,
குடுக்க முடியாமல்,
நீ என்னை
விலைக்கு விற்றாய்,
நீ மட்டும்
இதை
என் காதில்,

அன்றே சொல்லி இருந்தாலோ,
அறியா வயதிலும்,
உண்ண உணவே வேண்டாமே,
என்று மறுத்திருப்பேன் அம்மா""'

"இன்று உண்ண உணவு இருக்க ,
நீ இல்லா நிலையே அம்மா"""

"" அம்மா என்றுக் அழைக்க ,
அருகில் நீ இல்லை,
அதனால்தான்
நான் பார்க்கும்,
எல்லோரையும் அம்மா
என்றே அழைக்கிறேன் அ

மேலும்

இன்னும் வரிகள் கவனிக்க பட வேண்டும் நட்பே , முயற்சியுங்கள் உங்களால் முடியும் கவி நன்று Thamathamaaga கருத்திட்டதற்கு மனிக்கவும் 17-Nov-2015 6:20 pm
அருமையான படைப்பு! வாழ்த்துக்கள் 28-Jul-2015 9:51 am
கவி அருமை 27-Jul-2015 10:31 pm
மிக்க நன்றி 27-Jul-2015 8:26 pm
நீஹாரிகா ஸ்ரீ - முனோபர் உசேன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jan-2015 12:29 pm

"அன்று தென்றல் இடம் மாறியது வானிலையின் காரணமாக
இன்று அவள் இடம் மாறுகிறாள் என் சந்தேகத்தின் காரணமாக "

"வானத்தில் இடி இடிக்க வில்லை
அந்த இடி என்னில் மட்டும் இடித்தது
அவள் சொன்ன அந்த வார்த்தையை கேட்டதும்"

"என் மூளை பல தகவலை சேகரித்தது
அந்த தகவல் எல்லாம் அவளுக்காகத்தானே
என்று
இன்று தெரிந்துகொண்டேன் "
அதனோடு தெளிந்தும் கொண்டேன்
அவள் இல்லை என்று"

"உடல் முழுவதும் அவள் இறுக்குகிறாள்,
அதனால்தான் நான் இறந்தும் அவள் வாழ்கிறாள்
காதல் என்ற உள்ளமாக "



(...)

மேலும்

நன்றி நட்பே 09-May-2015 2:28 pm
மனதை தொடும் கவிதை எழுதிய Annan அவர்களுக்கு இந்த தங்கையின் பாராடுக்கள் 02-Apr-2015 8:23 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (30)

அருண் குமார்

அருண் குமார்

நண்பர்களின் இதயங்களில்
சகி

சகி

பிறந்த,சிதம்பரம்,வசி,சென்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கௌரி சங்கர்

கௌரி சங்கர்

Home - Oddanchatram

இவர் பின்தொடர்பவர்கள் (30)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
user photo

L.S.Dhandapani

chennai
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (30)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
vinovino

vinovino

chennai
மேலே