எங்கள் ஆத்மாவில்

இளைஞர்களின் கண் கண்ட
மரம் எனும் கிளையினிலே
கனியாய் கிடந்தவரே..!!
காலம் கனிந்து போக
நீ உதிர்ந்து விட்டாய்
கவலையில்லை எங்கள்
கண்கள் கலங்குவதுமில்லை..!!
உனை மண்ணுக்குள் புதைத்தால்
விதையென முளைப்பாய்..!!
உனை நெருப்பினில் சுட்டால்
புகையென கலப்பாய்..!!
"எங்கள் ஆத்மாவில்"...
செ.மணி