Dinesh Jacqulin - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Dinesh Jacqulin
இடம்
பிறந்த தேதி :  20-Nov-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  31-May-2021
பார்த்தவர்கள்:  66
புள்ளி:  18

என் படைப்புகள்
Dinesh Jacqulin செய்திகள்
Dinesh Jacqulin - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Oct-2021 1:01 am

அபயம்

"அண்ணா!! காப்பாதுங்க"
குரல் வந்த திசையை நோக்கி ஓடினான்.
அந்த ஆள் அரவமற்ற சாலையில், அவன் காதலியின் இறுக்க கைப்பிடில் இருந்து அவனை தானே விடுவித்துக்கொண்டு!
அங்கே நடக்கவிருந்த வன்கொடுமையை தடுக்கும் பொருட்டு தாக்கியதில் அந்த ஆண் மரணிகின்றான், பெண் காப்பாற்றபடுகிறாள்!!

அந்த பெண்ணின் குரல் முன்னணியான காரணத்தினால் அவனது வாழ்வின் பின்னணியில் பல குரல்கள்!

ஓலம்

காதலியின் குரலில்..

"என்னடா பண்ணிட்ட நீ ?? நம்ம வாழ்க்க இப்ப நாசமா போச்சே !! ஒரு நிமிசம் யோசிச்சியா??

சலிப்பு

"ஹீரோயிசம் நெனச்சி பண்ண பொய் போட்டு தள்ளிட்டான் இந்த பையன்" - முதல் தகவல் அறிக்கையை பதிவிட்ட காவலர

மேலும்

Dinesh Jacqulin - Dinesh Jacqulin அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Aug-2021 3:12 am

முன்னுறையையும் ; விளக்கஉரையையும் தவிர்த்து கதைக்குள் செல்வோம்.

2016
வேலை நிமித்தமாக இடம் பெயர்ந்த காலம்.
சூழலும் சுற்றமும் பொருந்திவரவும்; என்னை பொருதிகொள்ளவும் அவகாசம் தேவைப்பட,
எனக்கென நான் எதையும் முன்னெடுக்(க)காத (பயந்த) காலம்.

தற்காலிகமாக நண்பர் ஒருவர் வீட்டில் தஞ்சமடைந்தேன்.
திருமணமாகி அது கசந்ததால் அவர் தனியாக வசித்து வந்தார்.
எனவே அவர் என்னை அடைகலப்படுத்த பெரிதும் யோசிக்கவில்லை.
அவருக்கும் பேச்சு துணைக்கு ஆள் தேவைப்படுமல்லாவா!!

நாங்கள் ஒருவரையொருவர் காண்பதும் , பரஸ்பரம் விசாரித்துக்கொள்வதும் இரவு தூங்க செல்லும் முன் தான்.
அவர் சம்பாத்தியத்தையும்,அதன் வழி கூற்றையும் உற

மேலும்

Thank U 20-Sep-2021 6:25 pm
Thank U 20-Sep-2021 6:25 pm
தங்களின் கதைகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது. 20-Sep-2021 5:56 pm
அருமை ! 01-Sep-2021 2:49 pm
Dinesh Jacqulin - Dinesh Jacqulin அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Sep-2021 1:08 am

உடல் கண்ட எந்த ஒரு பிணியும், நோயும் இயற்கையானது ஆல்ல ; மனிதன் அறிந்தும் அறியாமலும் தன் அலட்சியதின்பால் ஏற்ப்படுத்திய செயற்கையான விளைவே !! அது உடலானாலும் மனமானாலும் சரி!! என்பேன் நான்!!
இதை நீங்கள் ஏற்றுக்கொள்பவரா??

அது எப்படி செயற்கையாகும் அதுவும் வியாதி?? என்பவரா நீங்கள்!!

உணவு பழக்கங்களின் பரிணாம வளர்ச்சி நாம் கொண்ட உடலின் பரிணாமத்தை மாற்றியிருக்கிறது.
அதை ஒப்புக்கொள்கிறீர்களா??
ஆம் என்றால் அதற்கு காரணம் யார்??
உணவின் தொன்மையை மாற்றியமைத்தது யார்?? அதை வியாபாரமாக்க முனைந்து உணவை துரிதமாகவும், தரமற்றதாகவும் மனிதனுக்கு சந்தைப்படுத்தி,கொண்டு சேர்த்தது யார் அதே சகமனிதன் தானே??

மேலும்

மிக்க நன்றி 20-Sep-2021 1:58 pm
நம் வியாதிக்கு, நாம் தான் காரணம் - என்பதை நீங்கள் தெளிவுபடுத்தியுள்ளீர்கள். மிக்க நன்றி. 20-Sep-2021 12:17 pm
Dinesh Jacqulin - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Sep-2021 1:08 am

உடல் கண்ட எந்த ஒரு பிணியும், நோயும் இயற்கையானது ஆல்ல ; மனிதன் அறிந்தும் அறியாமலும் தன் அலட்சியதின்பால் ஏற்ப்படுத்திய செயற்கையான விளைவே !! அது உடலானாலும் மனமானாலும் சரி!! என்பேன் நான்!!
இதை நீங்கள் ஏற்றுக்கொள்பவரா??

அது எப்படி செயற்கையாகும் அதுவும் வியாதி?? என்பவரா நீங்கள்!!

உணவு பழக்கங்களின் பரிணாம வளர்ச்சி நாம் கொண்ட உடலின் பரிணாமத்தை மாற்றியிருக்கிறது.
அதை ஒப்புக்கொள்கிறீர்களா??
ஆம் என்றால் அதற்கு காரணம் யார்??
உணவின் தொன்மையை மாற்றியமைத்தது யார்?? அதை வியாபாரமாக்க முனைந்து உணவை துரிதமாகவும், தரமற்றதாகவும் மனிதனுக்கு சந்தைப்படுத்தி,கொண்டு சேர்த்தது யார் அதே சகமனிதன் தானே??

மேலும்

மிக்க நன்றி 20-Sep-2021 1:58 pm
நம் வியாதிக்கு, நாம் தான் காரணம் - என்பதை நீங்கள் தெளிவுபடுத்தியுள்ளீர்கள். மிக்க நன்றி. 20-Sep-2021 12:17 pm
Dinesh Jacqulin - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Sep-2021 11:47 pm

இது நாசியை கடந்து நாவினை அடையும் வாழ்கையின் ருசி !!

அது என்னாங்க வாழ்க்கைக்கும் காஞ்ச கருவாடுக்கும் சம்மந்தம்??

உங்களை கருவாடு கடக்கிறது என்றால் உங்களது செய்கையும் செயலும் என்னவாக இருக்கும்??

1.மூக்கை பொத்திப்பேன்!
2.அந்த வாசனையை அனுபவித்துக் கடப்பேன்!!

அட என்னங்க சம்மந்தம்?? ..சொல்றேன்..

"மூக்கை பொத்திப்பேன்" அன்பர்கள்

நல்லதோ கெட்டதோ அதை உடனடியாக அனுபவிக்க வேண்டும் என விரும்புவீர்கள் நீங்கள் பொறுமையுடன் காத்திருப்பவர்கள் அல்ல!!
உடனடியாக - மீன் சாப்பிடுவேன்!
காத்திருந்து - கருவாடு சாப்பிட மாட்டேன்!!
அதற்கு நான் ஏற்கும் ஆறுதல் - அந்த நாத்தம் ஆகாதுங்க!

"அந்த வாசனையை அனுப

மேலும்

Dinesh Jacqulin - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Aug-2021 3:12 am

முன்னுறையையும் ; விளக்கஉரையையும் தவிர்த்து கதைக்குள் செல்வோம்.

2016
வேலை நிமித்தமாக இடம் பெயர்ந்த காலம்.
சூழலும் சுற்றமும் பொருந்திவரவும்; என்னை பொருதிகொள்ளவும் அவகாசம் தேவைப்பட,
எனக்கென நான் எதையும் முன்னெடுக்(க)காத (பயந்த) காலம்.

தற்காலிகமாக நண்பர் ஒருவர் வீட்டில் தஞ்சமடைந்தேன்.
திருமணமாகி அது கசந்ததால் அவர் தனியாக வசித்து வந்தார்.
எனவே அவர் என்னை அடைகலப்படுத்த பெரிதும் யோசிக்கவில்லை.
அவருக்கும் பேச்சு துணைக்கு ஆள் தேவைப்படுமல்லாவா!!

நாங்கள் ஒருவரையொருவர் காண்பதும் , பரஸ்பரம் விசாரித்துக்கொள்வதும் இரவு தூங்க செல்லும் முன் தான்.
அவர் சம்பாத்தியத்தையும்,அதன் வழி கூற்றையும் உற

மேலும்

Thank U 20-Sep-2021 6:25 pm
Thank U 20-Sep-2021 6:25 pm
தங்களின் கதைகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது. 20-Sep-2021 5:56 pm
அருமை ! 01-Sep-2021 2:49 pm
Dinesh Jacqulin - Dinesh Jacqulin அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Aug-2021 12:48 am

ஆற்றாமை - இது ஒரு இயலாமை நிலை.

இது எப்படியெல்லாம் வெளிப்படும்jQuery17106726896656668071_1629401906029
அழுகையாக!!
கூச்சலாக!!
கோபமாக!!
வன்முறையாக!!

இது பாலினம்,வயது, உள்ளத்தின்மை பொருட்டு வேறுபடும் , வெளிப்படும்!!

ஆனால் நாம் என்றும் இன்றும் கோபத்தை மட்டுமே ஆற்றாமையின் உணர்ச்சி வெளிப்பாடாக கொண்டிருகின்றோம்.

2011 நானும் அப்படித்தான் !!
அத்தகைய ஆற்றாமையின் வெளிப்பாடாக கோபத்தை எப்பொழுது வெளிப்படுத்திக்கொண்டிருந்தேன்.

காரணம் இதுவென பிறிதறியும் வயதிலும், சூழலிலும் நான் அப்போது இல்லை.
புதிய ஊர், புதிய மக்கள், புதிய கலாச்சாரம், சற்றும் பழகம்மில்லாத வாழ்வியல் சூழ்நிலை, அத்தகைய கோபத்தை அவ்வப்போது அனு

மேலும்

கதையை படித்து பதில் அனுபியதற்கு முதலில் நன்றி நண்பரே அதுவும் மலேசியாவில் இருந்து!! நான் ஸ்செஸ்வான் காரம் என அறியப்பட்டு இருக்கிறேன் ஆனால் சுவைத்தது இல்லை ஏனென்றால் நான் சீன உணவு வகைகளை நம் நாட்டில் தான் உண்டிருகிறேன் சீன சென்று அங்கே சுவைக்கும் தருணம் வரின் ..பகிர்கிறேன் அனுபவத்தை மேலும் என் மற்ற கதைகளை படித்து பகிர வேண்டுகிறேன் 20-Aug-2021 2:08 pm
சீனர்களின் உண்வில் காரம் அதிகம் என இன்றுதான் தெரிந்து கொண்டேன். 20-Aug-2021 1:53 am
Dinesh Jacqulin - Dinesh Jacqulin அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-May-2021 10:42 pm

"கொரோனா டயரீஸ்"
வானொலி காலத்தில் பிறந்த நாம் இன்று காணொளி காலத்தை கடந்து கொண்டு இருக்கின்றோம்
இயற்கை ஒரு சிறந்த ஆசானாய் நம் முன் மீண்டும் ஒரு விஸ்வரூபம் எடுத்து பாடங்கள் கற்றுக்கொடுத்து கொண்டு இருக்கிறது....ஒரு நுண் கிருமியின் வாயிலாக!!
"மாற்றம் ஒன்றுதான் மாறாதது - மகனே"
நோடிபொழுதும் சக மனிதனையும், மனிதத்தையும் மதிகாதவனாய் சுற்றித்திரிந்து வந்தோம். ஆனால் நாம் மறந்த மனிதத்தையும் ; சகமனிதனையும் உற்று நோக்க வைத்திருக்கிறது இந்த கிருமி.
அதுவும் அது கடக இயலாத முககவசத்தையும் தாண்டி.
அப்படி பல மனிதர்களை நாம் கண்டிருப்போம்,அவர்களை பற்றி கேட்டிருப்போம்,சிந்தித்திருபோம்.
அவ்வாறு நான் கண்டும்,கேட்

மேலும்

அருமையான பதிவு 🙌 02-Jun-2021 9:56 pm
உண்மை... இந்த கால கட்டத்தில் பல நினைவுகளை அசைப்போட வைத்தது இயற்கை அன்னை.. அதை தமிழ் அன்னை வடிவில் கூறியது சிறப்பு.... 01-Jun-2021 5:59 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

பீமன்

பீமன்

திருச்சிராப்பள்ளி
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
பூ சுப்ரமணியன்

பூ சுப்ரமணியன்

பள்ளிக்கரணை , சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (6)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
பூ சுப்ரமணியன்

பூ சுப்ரமணியன்

பள்ளிக்கரணை , சென்னை
மேலே