Dinesh Jacqulin - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Dinesh Jacqulin
இடம்
பிறந்த தேதி :  20-Nov-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  31-May-2021
பார்த்தவர்கள்:  137
புள்ளி:  34

என் படைப்புகள்
Dinesh Jacqulin செய்திகள்
Dinesh Jacqulin - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Mar-2024 8:28 am

மாதம் தொடங்கியதும்
செலவை வரவுடன் பட்டியல்லிட்டபடி
தனக்கு என்னதான் மிச்சம் ஆகுமோ என பெருமூச்சு விட்டு ஜன்னல் வெளியே காற்று வாங்கும் பேருந்து பயணி நான் !
அன்று...
என் அருகில் தலை குனிந்து அமர்ந்திருந்த ஒரு சம பயணி
அம்மாவுக்கு...
மாத தவணை...
இத்தியாதி ...
இத்தியாதி ...
என் கடந்து கணக்கிட்டு கொண்டிருந்தார்
இறுதியில் தனக்கென மிச்சம் ?? என எண்ணி தலை நிமிர்ந்தார்...
அவ்வளவே தான் சார்.... வாழ்க்கை என்றேன்!! புன்னகைத்த படி!!
அவரும் பதில் அளித்தார் ஒரு புன்னகையில்!
கடந்து சென்றோம் இந்த பயணத்தையும் வாழ்க்கையையும்!!
குறிப்பு : இவ்வாறான பயணங்களுக்கு பாலின பேதம் கிடையாது!
- தினேஷ் ஜாக்குல

மேலும்

Dinesh Jacqulin - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Feb-2024 8:16 am

மான் என மென்மையான அவளது மேனி
சிங்கம் என அதை வேட்டையாடி சிதைத்த இரக்கமற்ற இறுமாப்பா உனக்கு ??
இந்த பிடி உனக்கு பெண்குழந்தை!!
கணீர் என சிரித்தது கர்ம வினை..

- தினேஷ் ஜாக்குலின்

மேலும்

Dinesh Jacqulin - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Dec-2023 2:37 am

என் கட்டச்சி
அவள்
குழந்தை ஸ்பரிச உள்ளைங்கை
சுற்றி பொருத்திய
தவளை விரல்கள்
அதை
மருதாணி கொண்டு அலங்கரிப்பவள்
புருவ சமிக்ஞையில்
என்னிடம் கேட்பாள்
எப்படி??
என்று...
ஆயிரம் இல்லை ..எனினும்
அவள் அறிவாள் என் ஒற்றை பதிலை!!
குட்டச்சி...
- தினேஷ் ஜாக்குலின்

மேலும்

Dinesh Jacqulin - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Dec-2023 8:01 pm

வியாபார(மைய்)(மய)ம் ஆக்கப்படாத கடவுள்
அருள்பாலித்தலிள் திறன் படைத்தவர்!!
ஏனென்றால்
உன் பிராத்தனையை கேட்கும் காதுகளும் ; அதற்கான நேரமும் அவரிடம் உண்டு !!!

- தினேஷ் ஜாக்குலின்

மேலும்

Dinesh Jacqulin - Dinesh Jacqulin அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Oct-2023 11:16 am

தேவையில்லை
நீயும்
உன் நினைவுகளும்
உன்னை பற்றிய நினைவூட்டிகளும்
என நான் சொல்லி ; அவள் கேட்டு
வெளியேறினாள்!!

அன்று

பகல் முழுவதும் அவளது நினைவுகள்
எட்டி பார்க்கவில்லை !
ஆகையால் என்னவோ எனக்கு கர்வம் எட்டி பார்க்க...

இரவு

இழுத்து போர்த்திய போர்வை முழுதும்
அவளது ஸ்பரிசமும் நறுமணமும்
என்னை முழுவதுமாக மூழ்கடித்தது!
"திரும்பி வா" என்றேன் குறுஞ்செய்தியாக!!
நொடியில் அது "நீல டிக்" என மாற....

- தினேஷ் ஜாக்குலின்

மேலும்

நன்றி எனது மற்ற படைப்புகளையும் பார்த்து படித்து ஊக்குவிக்கவும் 12-Dec-2023 9:37 am
அருமையான கவிதை நண்பரே! கைதட்டல்கள்! 31-Oct-2023 7:59 pm
Dinesh Jacqulin - Dinesh Jacqulin அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Aug-2021 3:12 am

முன்னுறையையும் ; விளக்கஉரையையும் தவிர்த்து கதைக்குள் செல்வோம்.

2016
வேலை நிமித்தமாக இடம் பெயர்ந்த காலம்.
சூழலும் சுற்றமும் பொருந்திவரவும்; என்னை பொருதிகொள்ளவும் அவகாசம் தேவைப்பட,
எனக்கென நான் எதையும் முன்னெடுக்(க)காத (பயந்த) காலம்.

தற்காலிகமாக நண்பர் ஒருவர் வீட்டில் தஞ்சமடைந்தேன்.
திருமணமாகி அது கசந்ததால் அவர் தனியாக வசித்து வந்தார்.
எனவே அவர் என்னை அடைகலப்படுத்த பெரிதும் யோசிக்கவில்லை.
அவருக்கும் பேச்சு துணைக்கு ஆள் தேவைப்படுமல்லாவா!!

நாங்கள் ஒருவரையொருவர் காண்பதும் , பரஸ்பரம் விசாரித்துக்கொள்வதும் இரவு தூங்க செல்லும் முன் தான்.
அவர் சம்பாத்தியத்தையும்,அதன் வழி கூற்றையும் உற

மேலும்

Thank U 20-Sep-2021 6:25 pm
Thank U 20-Sep-2021 6:25 pm
தங்களின் கதைகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது. 20-Sep-2021 5:56 pm
அருமை ! 01-Sep-2021 2:49 pm
Dinesh Jacqulin - Dinesh Jacqulin அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Sep-2021 1:08 am

உடல் கண்ட எந்த ஒரு பிணியும், நோயும் இயற்கையானது ஆல்ல ; மனிதன் அறிந்தும் அறியாமலும் தன் அலட்சியதின்பால் ஏற்ப்படுத்திய செயற்கையான விளைவே !! அது உடலானாலும் மனமானாலும் சரி!! என்பேன் நான்!!
இதை நீங்கள் ஏற்றுக்கொள்பவரா??

அது எப்படி செயற்கையாகும் அதுவும் வியாதி?? என்பவரா நீங்கள்!!

உணவு பழக்கங்களின் பரிணாம வளர்ச்சி நாம் கொண்ட உடலின் பரிணாமத்தை மாற்றியிருக்கிறது.
அதை ஒப்புக்கொள்கிறீர்களா??
ஆம் என்றால் அதற்கு காரணம் யார்??
உணவின் தொன்மையை மாற்றியமைத்தது யார்?? அதை வியாபாரமாக்க முனைந்து உணவை துரிதமாகவும், தரமற்றதாகவும் மனிதனுக்கு சந்தைப்படுத்தி,கொண்டு சேர்த்தது யார் அதே சகமனிதன் தானே??

மேலும்

மிக்க நன்றி 20-Sep-2021 1:58 pm
நம் வியாதிக்கு, நாம் தான் காரணம் - என்பதை நீங்கள் தெளிவுபடுத்தியுள்ளீர்கள். மிக்க நன்றி. 20-Sep-2021 12:17 pm
Dinesh Jacqulin - Dinesh Jacqulin அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Aug-2021 12:48 am

ஆற்றாமை - இது ஒரு இயலாமை நிலை.

இது எப்படியெல்லாம் வெளிப்படும்jQuery17106726896656668071_1629401906029
அழுகையாக!!
கூச்சலாக!!
கோபமாக!!
வன்முறையாக!!

இது பாலினம்,வயது, உள்ளத்தின்மை பொருட்டு வேறுபடும் , வெளிப்படும்!!

ஆனால் நாம் என்றும் இன்றும் கோபத்தை மட்டுமே ஆற்றாமையின் உணர்ச்சி வெளிப்பாடாக கொண்டிருகின்றோம்.

2011 நானும் அப்படித்தான் !!
அத்தகைய ஆற்றாமையின் வெளிப்பாடாக கோபத்தை எப்பொழுது வெளிப்படுத்திக்கொண்டிருந்தேன்.

காரணம் இதுவென பிறிதறியும் வயதிலும், சூழலிலும் நான் அப்போது இல்லை.
புதிய ஊர், புதிய மக்கள், புதிய கலாச்சாரம், சற்றும் பழகம்மில்லாத வாழ்வியல் சூழ்நிலை, அத்தகைய கோபத்தை அவ்வப்போது அனு

மேலும்

கதையை படித்து பதில் அனுபியதற்கு முதலில் நன்றி நண்பரே அதுவும் மலேசியாவில் இருந்து!! நான் ஸ்செஸ்வான் காரம் என அறியப்பட்டு இருக்கிறேன் ஆனால் சுவைத்தது இல்லை ஏனென்றால் நான் சீன உணவு வகைகளை நம் நாட்டில் தான் உண்டிருகிறேன் சீன சென்று அங்கே சுவைக்கும் தருணம் வரின் ..பகிர்கிறேன் அனுபவத்தை மேலும் என் மற்ற கதைகளை படித்து பகிர வேண்டுகிறேன் 20-Aug-2021 2:08 pm
சீனர்களின் உண்வில் காரம் அதிகம் என இன்றுதான் தெரிந்து கொண்டேன். 20-Aug-2021 1:53 am
Dinesh Jacqulin - Dinesh Jacqulin அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-May-2021 10:42 pm

"கொரோனா டயரீஸ்"
வானொலி காலத்தில் பிறந்த நாம் இன்று காணொளி காலத்தை கடந்து கொண்டு இருக்கின்றோம்
இயற்கை ஒரு சிறந்த ஆசானாய் நம் முன் மீண்டும் ஒரு விஸ்வரூபம் எடுத்து பாடங்கள் கற்றுக்கொடுத்து கொண்டு இருக்கிறது....ஒரு நுண் கிருமியின் வாயிலாக!!
"மாற்றம் ஒன்றுதான் மாறாதது - மகனே"
நோடிபொழுதும் சக மனிதனையும், மனிதத்தையும் மதிகாதவனாய் சுற்றித்திரிந்து வந்தோம். ஆனால் நாம் மறந்த மனிதத்தையும் ; சகமனிதனையும் உற்று நோக்க வைத்திருக்கிறது இந்த கிருமி.
அதுவும் அது கடக இயலாத முககவசத்தையும் தாண்டி.
அப்படி பல மனிதர்களை நாம் கண்டிருப்போம்,அவர்களை பற்றி கேட்டிருப்போம்,சிந்தித்திருபோம்.
அவ்வாறு நான் கண்டும்,கேட்

மேலும்

அருமையான பதிவு 🙌 02-Jun-2021 9:56 pm
உண்மை... இந்த கால கட்டத்தில் பல நினைவுகளை அசைப்போட வைத்தது இயற்கை அன்னை.. அதை தமிழ் அன்னை வடிவில் கூறியது சிறப்பு.... 01-Jun-2021 5:59 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

பீமன்

பீமன்

திருச்சிராப்பள்ளி
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
பூ சுப்ரமணியன்

பூ சுப்ரமணியன்

பள்ளிக்கரணை , சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (6)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
பூ சுப்ரமணியன்

பூ சுப்ரமணியன்

பள்ளிக்கரணை , சென்னை
மேலே