உணர்வுகளை விட உறவுகள் எனக்கு முக்கியம்

ஆயிரம் ரூபாய் தாளில் இருக்கும்
காந்தியே விட
பாட்டி கொடுத்த ஐம்பது ரூபாய் தாளில் இருக்கும்
காந்திக்கு என்னை பிடித்து விட்டது போல
மூன்று முறை திரும்பி வந்து விட்டார் ..........................
சார்
மறந்தாப்புல
இந்த நோட்ட கொடுத்திட்டிங்க போல ..............................
கடைக்காரர் முதல் பஸ் கன்ட்ரக்டர் வரை

என் நிலை தெரியாமல் அவர்கள் கூறிய வார்த்தை
என்னை நிலைகுலைய வைத்தது ..................

எழுதியவர் : மடந்தை -ஜெபக்குமார் (28-Aug-15, 10:26 am)
பார்வை : 216

மேலே