புதுக்குறள்

புல் இசை பூ தரும்
சுவையை விட மேல்.

~பிரபாவதி வீரமுத்து

விளக்கம்
--------------
மூங்கில் புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும்,அந்த மூங்கில் எனும் புல் தரும் இசை(புல்லாங்குழல் இசை) > பூ அளிக்கும் செந்தேனின் சுவையை விட இனிமையானது.

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (29-Aug-15, 6:13 am)
Tanglish : puthukural
பார்வை : 84

மேலே