புதுக்குறள்

புல் இசை பூ தரும்
சுவையை விட மேல்.
~பிரபாவதி வீரமுத்து
விளக்கம்
--------------
மூங்கில் புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும்,அந்த மூங்கில் எனும் புல் தரும் இசை(புல்லாங்குழல் இசை) > பூ அளிக்கும் செந்தேனின் சுவையை விட இனிமையானது.
புல் இசை பூ தரும்
சுவையை விட மேல்.
~பிரபாவதி வீரமுத்து
விளக்கம்
--------------
மூங்கில் புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும்,அந்த மூங்கில் எனும் புல் தரும் இசை(புல்லாங்குழல் இசை) > பூ அளிக்கும் செந்தேனின் சுவையை விட இனிமையானது.