புதுமலர்

மலரே...நீ
வாசம் மாறா
வண்ணம் மங்கா
இதழ் வாடா
எங்கும் காணா
என் மனதை
மயக்கும்....தேன்மலர்
உயிர் ஊஞ்சல்
உன்னை எண்ணி..
இனி ஆடலாம்
பொன்னூஞ்சல்...
மலரே...நீ
வாசம் மாறா
வண்ணம் மங்கா
இதழ் வாடா
எங்கும் காணா
என் மனதை
மயக்கும்....தேன்மலர்
உயிர் ஊஞ்சல்
உன்னை எண்ணி..
இனி ஆடலாம்
பொன்னூஞ்சல்...