மனிதா
மண்ணோடு புதையும் வரை
மனிதனாய் வாழ கற்றுக் கொள்
மரணத்துக்கு பின்னால்
யோசித்து பார்க்க முடியாத வாழ்க்கையும்
மரணத்துக்கு முன்னால்
யோசித்து வாழ கூடிய வாழ்கையும்
மனித பிறவிக்கே உண்டு....
மனிதனாய் வாழ கற்றுக்கொள்.....
மண்ணோடு புதையும் வரை
மனிதனாய் வாழ கற்றுக் கொள்
மரணத்துக்கு பின்னால்
யோசித்து பார்க்க முடியாத வாழ்க்கையும்
மரணத்துக்கு முன்னால்
யோசித்து வாழ கூடிய வாழ்கையும்
மனித பிறவிக்கே உண்டு....
மனிதனாய் வாழ கற்றுக்கொள்.....