வழித்தடம்
என்னை திருடி
என் மனதை திருடி
என் சிரிப்பை திருடி
என் காதலை திருடி
என் நிம்மதியை திருடி
என் உறக்கத்தை திருடி
உயிர் பிரிய காத்திருக்கும் உடலாய்
என்னை மட்டும்
ஏன் விட்டு சென்றாய்
நீ நடந்த காதல் பாதைக்கு
வழித்தடம் வேண்டும் என்பதற்காகவா!!!