நீ சம்மதித்தால் என் உயிரும் உனக்கு 555
கண்மணியே....
உன்னை பார்த்து அருகில்
அமர்ந்துபேச ஆசை எனக்கு...
உன் பார்வைக்கு முன் பார்வை
இல்லை எனக்கு...
உன்னை தொட்டுபேச ஆசை எனக்கு
மயில் போன்ற தேகம் உனக்கு...
முத்து போன்ற பற்கள் உனக்கு
அதில் காயம் பட ஆசை எனக்கு...
ஆரஞ்சு போன்ற
இருஇதழ்கள் உனக்கு...
அதை எடுத்து கொள்ள
ஆசை எனக்கு...
சில்லறை போன்ற சிரிப்பு உனக்கு
சிதறாமல் கையில் அல்ல ஆசை எனக்கு...
சங்கு போன்ற கழுத்து உனக்கு
அதில் தாலி கட்ட ஆசை எனக்கு...
கார்மேகம் போன்ற
நெடுங்கூந்தல் உனக்கு...
அதில் முகம்
புதைத்துக்கொள்ள அசை எனக்கு...
வாழை தண்டு
போன்ற கால்கள் உனக்கு...
அதை நெஞ்சில் சுமக்க
ஆசை எனக்கு...
உடுக்கை போன்ற இடை எனக்கு
அதில் முத்தம் பதிக்க ஆசை எனக்கு...
மா போன்ற மார்பகம் உனக்கு...
அதில் நம் மழலைக்கு
நீ பாலூட்ட ஆசை எனக்கு ...
இவை எல்லாம் நீ சம்மதித்தால்
என் உயிரும் உனக்கு...
உன்னையென்னி உன் நினைவில்
உன் முதல்பூ.....