நினைவு

என் விழியோடு
நீ சேர்கையில் ..........
கண்ணீர் துளியும்
வருவதில்லை.........
பிரிந்து நீ
சென்று விடுவாய் என்பதினால்.........
நினைவு துளியில்
லோ.பாலா