நினைவு

என் விழியோடு
நீ சேர்கையில் ..........
கண்ணீர் துளியும்
வருவதில்லை.........
பிரிந்து நீ
சென்று விடுவாய் என்பதினால்.........

நினைவு துளியில்
லோ.பாலா

எழுதியவர் : லோ.பாலா (23-Feb-15, 1:00 pm)
சேர்த்தது : balalbkd
Tanglish : ninaivu
பார்வை : 97

மேலே