யாதுமானவன்
என்னவனின் கரம் பிடித்து நடந்தது
இன்னும் நீங்காமல் நிற்கிறது
நினைவினில்...
அன்றுமுதல் இன்றுவரை
அவன் அன்பின் துளிகள் யாவும் அமுதசுரபி போல் பல்கி பெருகுகிறது...
அவனை யாதுமானவன் என்றால்
பிழை ஏதும் இல்லை என்றே தோன்றுகிறது...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
