கமலேஷ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கமலேஷ்
இடம்:  தமிழ்நாடு
பிறந்த தேதி :  24-Sep-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Dec-2015
பார்த்தவர்கள்:  288
புள்ளி:  12

என்னைப் பற்றி...

தமிழன்!!

என் படைப்புகள்
கமலேஷ் செய்திகள்
கமலேஷ் - Venkatachalam Dharmarajan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Oct-2016 1:01 pm

Dana Majhi carrying his wife, Amangdei, 42, who died of tuberculosis on Aug.24, 2016 over one his shoulders while their 12-year old daughter, Chaula, walked behind him. Majhi was unable to pay for an ambulance from the hospital in Kalahandi, a district in Odisha, to his village of Melghar.


பல விகற்ப இன்னிசை வெண்பா ..

சார்ந்திருக்க வேண்டுமெனை சாந்துணையும் என்றவளே
வாழ்ந்திருப்போம் நூறாண்டு நோயின்றி என்றவளே
ஓர்மகளை ஈன்றெடுத்து கண்ணிமைபோல் காத்திருக்க
தொற்றியதே வந்தொருநாள் நோய்

குணமடைவேன் ஓர்நாளில் என்றவளே சொன்னாலும்
தொற்றியது காசநோய் என்றறிந்து கண்கலங்கி
ஊரெல்லை தாண்டி உளதொருசே வ

மேலும்

அன்பான வாழ்க்கைக்கும் இறைவனின் எழுதப்பட்ட விதிகள் முற்றுப் புள்ளி வைத்து விடுகிறது அவைகள் என்றுமே மாற்ற முடியாத படைப்பின் இலக்கணங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Oct-2016 8:43 am
மனதை தொட்ட கவிதை!! 20-Oct-2016 2:19 pm
கமலேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Oct-2016 2:10 pm

கரியநிற மேகங்களுள் ,
கண்ணன் சிரித்தான்.
வரிகுதிரையின் வரிகளில்,
சிவநாமம் தரித்தான்.
வர்ணத்தின் ஜாலத்தில்,
பிரம்மன் ரேகை.
அந்நிமாலை வானத்தில்,
இறைவன் லீலை!

நதியில் குளிர்ச்சியல்ல,-அது
நபியின் குளிர்ச்சி!
சூரியன் ஒளிர்வதல்ல-அது
கர்த்தரின் சிருஷ்த்தி!
பூவின் வாசம்-அது
புத்தன் மனம்!
தேனின் சுவை,-அது
தேவியின் மனம்!

சங்கின் ஓசையில்,
சாமி சரணம்!
மரத்தின் ஈரத்தில்,
சிலுவையின் இரத்தம்!
ரோஜா முட்களில்,
புத்தன் போதனை!
வரண்ட நாட்களில்,
நபியின் வரிகள்!

பெயரில் இல்லை.
உன்னில் உள்ளது.
பேதம் இல்லை,-இது
வேதம் சொன்னது!

தூணிலும் கண்டேன்,
துரும்பிலும் கண்டேன்,
வாணிலும் கண்ட

மேலும்

உள்ளம் திருந்தும் வரை நிலையான வாழ்க்கைக்கு யாராலும் ஆயத்தமாக முடியாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Oct-2016 9:00 am
கமலேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Oct-2016 12:56 am

ஒரு மேடையை எதிர்பார்த்து ,
உள்ளே திறமை.
பலகவலையை உள்வைத்து
வெளியே சிரிப்பு.
சிரிக்கும் இதழின்,
ஓரம் அழுகை.
நிமிர்ந்த நடையில்,
திமிரின் தடயம்,
முறுக்கிய மீசையோடு,
முலைத்த காதல்.
தாடியின் அடர்த்தியில்,
காதல் தோல்வி.
சாலை ஓரம்
பிச்சைக்கு சந்யாசி.
சாப்பிட விடாமல் ,-செல்வந்தனுக்கு
சர்க்கரை வியாதி.
நெற்றியில் நாமமிட்டு,
நாத்திக கூட்டம்.
சாமியார் வேடத்தில்,-சில
நரிகள் ஆட்டம்
தெரிந்தே செய்து- மாதம்
பாவ மன்னிப்பு

மக்கள் வகையில்,
எத்தனை நகைகள்.
மனிதன் மனம்-அது
ஒரு மர்ம முடிச்சு!


-கமலேஷ்

மேலும்

உண்மைதான்..பிறப்பிலும் இறப்பிலும் ஒற்றுமை கொண்ட மனிதம் வாழும் போதே ஆயிரம் பிரிவினைகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Oct-2016 10:52 am
கார்த்திகா பாஸ்கரன் அளித்த படைப்பில் (public) udaya sun மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
10-Jan-2016 1:05 pm

அவன் செய்தால் திறமை
அவள் செய்தால் திமிரு

அவன் பேசினால் அறிவு
அவள் பேசினால் அகங்காரம்

அவன் செய்தால் தைரியம்
அவள் செய்தால் அநாகரிகம்

அவன் ஜெயித்தால் வெற்றி
அவள் ஜெயித்தாலும் வெட்டி

சோம்பேறி பிள்ளைக்கி தங்கத்தட்டு
சேர் மிதிக்கும் பெண்ணுக்கு தகரத்தட்டு

பண்டிகையில் வண்ண வண்ண ஆடைகள் அவனுக்கு
ஒட்டு தையல் போட்டு அவளுக்கு

இனிப்பு பலகாரம் அவனுக்கு
எண்ணையால் பல காயம் அவளுக்கு

வேலையில்லா அவனுக்கு தங்க காப்பு
வேலை செய்தே இவளுக்கு கையில் காப்பு

ஒரே வீட்டில் எத்தனை ஏற்ற தாழ்வு
-------அந்த ஏற்ற தாழ்வு -------

அவன் ஆண்
அவள் பெண் .......

மேலும்

என்ன ரகசியம் தோழரே 10-Jan-2016 2:12 pm
ஆமாம் தோழரே பெண் கவிதை கூட எழுத கூடாதாம் ( எங்கள் வீட்டில் சொன்னார்கள் ) தங்கள் கருத்துக்கு நன்றி 10-Jan-2016 2:12 pm
நன்றி தோழரே .... 10-Jan-2016 2:10 pm
சிறப்பு...ஆண் ஆதிக்கத்தை சொல்லும் அருமையான கவிதை.........என்ன ரகசியம் சர்பான் அண்ணா ??? 10-Jan-2016 1:34 pm
கமலேஷ் அளித்த படைப்பில் (public) udaya sun மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
10-Jan-2016 11:54 am

கவிதைகள் வரைகிறேன்,
கண்ணீர் துளிகளோடு,

என் கவிதைகள்........
கற்பனையின் காதலனா?-இல்லை
என் உணர்ச்சியின்,
வெறும் பிரதிபலிப்பா ...?

ஊமை நீதிபதியாய்,
உள்ளே நெஞ்சம்.

என்காதலி பார்வையில் ....
நான் எவனோஒருவன்!
என்வீட்டின் சுவர்களுக்குள்,,,-நான்
ஆயுள்தண்டனை கைதி!

என்னுள் இத்தனைசோகமா?
என்கவிதையில் வியக்கிறேன்.....

என்பேனா எனக்காக,
நீலகண்ணீர் சிந்துகிறது!
அதற்கு கைகுட்டையாய்,
என்கவிதை காகிதங்கள்!

விதிசெய்த பாவம்...
இதில் என்ன நியாயம்?

குழந்தைகள் வாய்விட்டுஅழுவதை.....
ஏக்கத்துடன் பார்க்கிறேன்,
சத்தமில்லா அழுகையால்..
வலிகள் குறைவதில்லை!!

உலகத்தின் வேடிக்கை பார

மேலும்

என்பேனா எனக்காக, நீலகண்ணீர் சிந்துகிறது! அதற்கு கைகுட்டையாய், என்கவிதை காகிதங்கள்! அருமை வரிகள் வாழ்த்துகள் 12-Jan-2016 1:14 pm
காதலான - காதலனா உணர்ச்சியின் - உணர்வின் பிரெதிபலிபா - பிரதிபலிப்பு காத்துருக்கிரேன் - காத்திருக்கின்றேன் 10-Jan-2016 6:01 pm
சர்பான் அண்ணா....என்ன பிழை? புரியல... கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்!! 10-Jan-2016 1:29 pm
நன்றி தோழரே!!! 10-Jan-2016 1:27 pm
கமலேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2016 11:54 am

கவிதைகள் வரைகிறேன்,
கண்ணீர் துளிகளோடு,

என் கவிதைகள்........
கற்பனையின் காதலனா?-இல்லை
என் உணர்ச்சியின்,
வெறும் பிரதிபலிப்பா ...?

ஊமை நீதிபதியாய்,
உள்ளே நெஞ்சம்.

என்காதலி பார்வையில் ....
நான் எவனோஒருவன்!
என்வீட்டின் சுவர்களுக்குள்,,,-நான்
ஆயுள்தண்டனை கைதி!

என்னுள் இத்தனைசோகமா?
என்கவிதையில் வியக்கிறேன்.....

என்பேனா எனக்காக,
நீலகண்ணீர் சிந்துகிறது!
அதற்கு கைகுட்டையாய்,
என்கவிதை காகிதங்கள்!

விதிசெய்த பாவம்...
இதில் என்ன நியாயம்?

குழந்தைகள் வாய்விட்டுஅழுவதை.....
ஏக்கத்துடன் பார்க்கிறேன்,
சத்தமில்லா அழுகையால்..
வலிகள் குறைவதில்லை!!

உலகத்தின் வேடிக்கை பார

மேலும்

என்பேனா எனக்காக, நீலகண்ணீர் சிந்துகிறது! அதற்கு கைகுட்டையாய், என்கவிதை காகிதங்கள்! அருமை வரிகள் வாழ்த்துகள் 12-Jan-2016 1:14 pm
காதலான - காதலனா உணர்ச்சியின் - உணர்வின் பிரெதிபலிபா - பிரதிபலிப்பு காத்துருக்கிரேன் - காத்திருக்கின்றேன் 10-Jan-2016 6:01 pm
சர்பான் அண்ணா....என்ன பிழை? புரியல... கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்!! 10-Jan-2016 1:29 pm
நன்றி தோழரே!!! 10-Jan-2016 1:27 pm
நிஷா அளித்த படைப்பில் (public) udaya sun மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
09-Jan-2016 10:11 pm

செங்கல் அடுக்கி....
செவ செவ னு சுவரு ஒன்னு
சிந்தனையில் சிவப்பு பூனை
சிங்காரமாய் நிற்குதம்மா மதில்மேல....

எங்க ஊரு வயசு பொண்ணு
வாலிபத்தின் மயக்கத்திலே
தப்பு சரி தெரியாம...
தவிக்கிறாமா பூனை போல....

அம்மா இன்று தூரம் ஆயிட்டா.....
அப்பா இப்போ தள்ளிப் போயிட்டார்...
நேத்து வந்த காதலனோ...
உயிரை விட பெரிசா போனான்...

ஏனிந்த மயக்கமுனு
ஏதுமறியா குழந்தை போல..
ஏங்குதிந்த பாவி மனசு
என்ன செய்ய தெரியலயே.....

பாடம் சொல்லும் வாத்தியாரை
பார்த்தா கோபம் வருகுதம்மா
பளிங்கு போல உள்ளம் இன்று
பாறை போல இருகுதம்மா....

வெள்ளை மனம் இன்று
வேதனையில் தவிக்குதம்மா...
வீரநடை போட்ட நாட்கள்
வெற்

மேலும்

அருமை 02-Sep-2016 6:08 pm
மிக்க நன்றி...... 17-Feb-2016 9:46 am
சிறப்பு 10-Feb-2016 7:03 am
நன்றி..... 06-Feb-2016 10:29 pm
கமலேஷ் - கமலேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Jan-2016 3:14 pm

என் இதயம் வாங்கிக்கொண்டு,
திரும்பி தர மறந்துவிட்டாய்......,
என் சிரிப்பை பெற்றுக்கொண்டு,
வலிகளை தந்து விட்டாய்!!

"உன்னை பிரிவேன்" என்று
சொன்னால் கூட......
உடலை விட்டு உயிர் பிரிவேன்
என்கிறது!!

உன் சிரிப்பு அதை பார்த்தபின்னே,
என் பிறப்பு ஓர் அர்த்தம் பெற்றது!
இரவு நிலவு என்னை சுட்டெரிக்கிறது,
நீ என்னுடன் பேசாமல் இருந்தால்....

'நீ என்னிடம் என்ன பேசுவாய்' என்று
நான் நினைக்கும் வார்த்தைகளை...
எனக்குள் நானே பேசி கொள்கிறேன்.....

"பைத்தியக்காரன்என்று உலகம் சிரிக்க'-நீ
வைத்தியம் செய்ய வருவாயென காத்துகிடக்கிறேன்!

பூவின் வாழ்வு ஒருநாள் எனினும்,
புன்னகை தந்தே மறித்து

மேலும்

Anna !!unga karuthuku tha waiting... Thanks 09-Jan-2016 12:20 am
நன்றாக இருக்கிறது காதல் வரிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Jan-2016 12:17 am
கமலேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jan-2016 3:14 pm

என் இதயம் வாங்கிக்கொண்டு,
திரும்பி தர மறந்துவிட்டாய்......,
என் சிரிப்பை பெற்றுக்கொண்டு,
வலிகளை தந்து விட்டாய்!!

"உன்னை பிரிவேன்" என்று
சொன்னால் கூட......
உடலை விட்டு உயிர் பிரிவேன்
என்கிறது!!

உன் சிரிப்பு அதை பார்த்தபின்னே,
என் பிறப்பு ஓர் அர்த்தம் பெற்றது!
இரவு நிலவு என்னை சுட்டெரிக்கிறது,
நீ என்னுடன் பேசாமல் இருந்தால்....

'நீ என்னிடம் என்ன பேசுவாய்' என்று
நான் நினைக்கும் வார்த்தைகளை...
எனக்குள் நானே பேசி கொள்கிறேன்.....

"பைத்தியக்காரன்என்று உலகம் சிரிக்க'-நீ
வைத்தியம் செய்ய வருவாயென காத்துகிடக்கிறேன்!

பூவின் வாழ்வு ஒருநாள் எனினும்,
புன்னகை தந்தே மறித்து

மேலும்

Anna !!unga karuthuku tha waiting... Thanks 09-Jan-2016 12:20 am
நன்றாக இருக்கிறது காதல் வரிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Jan-2016 12:17 am
கமலேஷ் - கயல்விழி மணிவாசன் அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
07-Jan-2016 7:45 pm

ஆகாஷி என்பதன் தமிழ் அர்த்தம் என்ன.?

தெரிந்தவர்கள் உடன் பதில் அளிக்கவும் .

மேலும்

இது போன்ற பாராட்டுகள் பெறுவதில் மகிழ்ச்சி அண்ணா . தங்கள் அன்பிற்கு நன்றி . 10-Jan-2016 5:35 pm
தங்களை போன்ற நல்ல உள்ளங்களின் வாழ்த்து கிடைத்ததில் மகிழ்ச்சி ஐயா . நன்றி நனன்றிகள் ஐயா .என்றும் அன்போடு "கயல் " 10-Jan-2016 5:33 pm
அய்யா உண்மையில் தமிழகத்தை விட இலங்கையில் தான், உண்மையாக தமிழ் உன்னதமாக இருக்கிறது. சிறப்பு மிகுந்த இந்த கவிதாயினி பெயர் கயல் விழி. இவரது தங்கையின் பிள்ளைக்கு புகழினி. இவரது கவிதை மற்றும் கதைகள் , கவிஞர் திரு இனியவன் அய்யா, கவிஞர் திரு அதினாடா அய்யா முதற்கொண்டு இளங்கவி திரு சர்பான் வரை அவர்கள் பயன்படுத்தும் சொற்கள்(அவதானம்( உள் வாங்குதல், ஒரு முகப்படுத்துதல்), பிரித்தானியர்( பிரிட்டானியர்), தேயம்(தேசம்), முழங்கு வானூர்தி (ஹெலிகாப்டர்) என இன்னும் பல சொற்கள்) சிறப்பு மிகுந்தவை என உணர்கிறேன். இவரின் சகோதரியின் குழந்தைக்கு நீங்கள் ஆசி தந்து வாழ்த்திய ஒரு வரி அது திரு வரி அய்யா 10-Jan-2016 10:10 am
ஆகாஷ் என்று ஆண் பிள்ளைகளுக்கு பெயர் இடுவதுண்டு பெண்ணிற்கு ஆகாஷி என்று கேள்விப் பட்டதில்லை ராசேந்திரனுக்காக பெண் பெயராக ஏற்று கவிதையும் தந்து விட்டேன். புகழினி இனிய சிறப்பான பெயர் . வாழ்த்துக்கள் புகழெல்லாம் இனி உனக்கே புகழினி. அன்புடன்,கவின் சாரலன் 09-Jan-2016 5:30 pm
கமலேஷ் - ifanu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jan-2016 2:05 pm

தீவிரவாதியின்
இருக்கையின் மேல்
ஒரு புத்தகம்
இடப்பட்டிருக்கிறது,

" உயிர் தின்னும் உயிர் நீ "

- இபானு -

மேலும்

கமலேஷ் - கமலேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jan-2016 1:55 pm

கருவாய் உன்னுள் அவதரிதேன்,
காரிருளில் நானும் பரிதவிதேன்,
இரவில் கிணற்றின் நிலவை போல,
உன்வயிற்றின் தொட்டிலில் இருந்தேன்வாழ!!
தனிமையில் நானும் பயந்திருக்க,
தாலாட்டினாய் உன்வயிற்றில் நான் சிரிக்க,
எட்டுமாதங்கள் கடந்த பின்னே,
எட்டிஉதைத்தேன் என்வருகையை தெரிவித்தேன்....,
உன் மனமகிழ்ச்சியை நானுணர்ந்தேன்,
உன் முகம் காணநான் நினைதேன்!


பத்தாம்மாதம் பிறந்தேன் உலகில்,
அலறி அழுதேன் உன் அருகில்.
மயங்கிய உன்னை எழுப்பதானே,
அவ்வாறு அழுதேன் நானும் வீனே!
உன்னைவிட்டு மெய்யால் பிரிந்த பிறகு,
உன்எடையோ ஆனது மயிலின் இறகாய்!
உன்விரலை என்கையில் வ

மேலும்

சீரிய சிந்தனையில் விளைந்த அம்மா கவிதை..அழகு. 07-Jan-2016 8:24 pm
உலகில் ஈடேது உண்மை தாய்க்கு 07-Jan-2016 1:57 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (17)

உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
சொ பாஸ்கரன்

சொ பாஸ்கரன்

விளந்தை‍‍‍‍ ‍‍ஆண்டிமடம்
நிஷா

நிஷா

chennai

இவர் பின்தொடர்பவர்கள் (19)

C. SHANTHI

C. SHANTHI

CHENNAI
ifanu

ifanu

sri lanka

இவரை பின்தொடர்பவர்கள் (18)

மேலே