துரைவாணன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  துரைவாணன்
இடம்:  அருப்புகோட்டை
பிறந்த தேதி :  20-Jun-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Oct-2013
பார்த்தவர்கள்:  217
புள்ளி:  103

என்னைப் பற்றி...

அப்படி ஒன்றும் இல்லை சொல்லிக்கொள்ள .

என் படைப்புகள்
துரைவாணன் செய்திகள்
இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) Thanjai Guna மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
20-Dec-2015 3:21 pm

நிலவில் வடைச் சுட்ட
பாட்டியிடம்
கேட்க வேண்டிய கேள்விகள்
ஆயிரமாயிரம்...!

"அதிலொருக் கேள்வி..!
அருமை கிழவியே..
உனை வெண்ணிலவுக்குள்
குடிப்புகுத்திய முதல்
திறமைச் சாலி யார்..? "

சுட்ட வடையை
களவாடிய காகத்திடம்
கேட்கவேண்டும்
தொழில் நுணுக்கங்கள்.

"கருமை அழகே..!
எனக்கு உனைப் போல்
ஏமாறத் தெரியும்..?
தெரிய வேண்டியது ஒன்று
களவாடும் உத்தியில்
உன் பயற்சியாளர் யார்.. ? "

தந்திரமாடிய நரியிடமே
தெரிவிக்கவேண்டும்
நான் ஏமாறிய தகவல்கள்..!

"மிருகச் சாணக்கியனே..!
உனக்குத் தெரியுமா ?
அன்பு, காதல், பாசம், நட்பும் கூட
ஏமாற்றும் தந்திரமாம்
எங்கள் மனித அகராதியில்..!"


மேலும்

நன்றி தோழா 23-Dec-2015 6:44 pm
உண்மையை எளிதில் அறிந்து கொண்டவன் ஏமாற்றம் துறக்கிறான்......... அருமை அன்பரே......... 21-Dec-2015 2:02 pm
நன்றி செல்ல தம்பி 21-Dec-2015 1:10 pm
உதயாவின் கருத்து உற்சாகம் .நன்றி இனிய தோழா 21-Dec-2015 1:10 pm
துரைவாணன் - துரைவாணன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Nov-2015 12:53 pm

நெடுநாள்களாக ஒரு சந்தேகம். ஒரு பொருளை இத்தனை எண்ணம் இருக்கிறது என்று சொல்ல நாம் எண்களை பயன்படுத்துகிறோம்.

எகா. 5 கொய்யா என்று சொல்கிறோம்.

இதில் ஒன்றுக்கு மேற்பட்டவைகளை சொல்லும்போது 5 கொய்யாக்கள் என்று சொல்லவேண்டுமா? அல்லது 5 கொய்யா என்று சொன்னல்போதுமா?

எது சரி ?

உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

மேலும்

நன்றி தோழரே. 30-Nov-2015 8:17 pm
நன்றி தோழமையே. 30-Nov-2015 8:17 pm
நன்றி அய்யா 30-Nov-2015 8:16 pm
நன்றி"கள்" அய்யா. 30-Nov-2015 8:16 pm
துரைவாணன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
27-Nov-2015 12:53 pm

நெடுநாள்களாக ஒரு சந்தேகம். ஒரு பொருளை இத்தனை எண்ணம் இருக்கிறது என்று சொல்ல நாம் எண்களை பயன்படுத்துகிறோம்.

எகா. 5 கொய்யா என்று சொல்கிறோம்.

இதில் ஒன்றுக்கு மேற்பட்டவைகளை சொல்லும்போது 5 கொய்யாக்கள் என்று சொல்லவேண்டுமா? அல்லது 5 கொய்யா என்று சொன்னல்போதுமா?

எது சரி ?

உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

மேலும்

நன்றி தோழரே. 30-Nov-2015 8:17 pm
நன்றி தோழமையே. 30-Nov-2015 8:17 pm
நன்றி அய்யா 30-Nov-2015 8:16 pm
நன்றி"கள்" அய்யா. 30-Nov-2015 8:16 pm
துரைவாணன் - துரைவாணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Nov-2015 7:16 pm

வருணாசிரமம் போதிக்கும் இடங்களில் இல்லாமல்
வான்மழை வேண்டி செய்யும் பூசைகளில்
இருந்துவிட்டுப் போகட்டும் கடவுள்,

சிறப்பு தரிசனச்சீட்டு கொடுத்து
மனிதனை இரகம் பிரிக்காத கோயில்களில்
இருந்துவிட்டுப் போகட்டும் கடவுள்,

கிரிக்கெட்டில் இந்தியா வெற்றிபெற வேண்டி
சில மடையர்கள் செய்யும் வேள்விகளில் இல்லாமல்
உலக அமைதி வேண்டி செய்யப்படும் ஜெபக்கூட்டங்களில்
இருந்துவிட்டுப் போகட்டும் கடவுள்,

இன்ன சாதியினருக்கு இக்கோயில் சொந்தம்
என்று எழுதியிருக்கும் கோயில்களில் இல்லாமலும்
யாவரேனும் நடந்தே செல்லவேண்டும் என்றிறுக்கிற
மலைகோயில்களிலும் குகைகோயில்களிலும்
இருந்துவிட்டுப் போகட்டும் கடவுள

மேலும்

மக்களை வர்ணத்தின் அடிப்படையில் பிரித்து பார்ப்பது வருணாசிரமம் , தோழரே. இந்த கவிதையை எழுதியதன் நோக்கம் இது தான் "கடவுள் இருந்துவிட்டு போகட்டும் ஆனால் கடவுள் பெயரால் இம் மூடநம்பிக்கைகள் வேண்டாம் என்பதே". கருத்துக்கு நன்றி தோழரே...... 27-Nov-2015 11:58 am
மிகவும் சிறப்பு கடவுள் என்பவர் என்றும் என் நொடியிலும் உலகத்திலுள்ள அனைவரினதும் செயலை கண் கானித்துக் கொண்ட இருக்கிறார். அதன் பயன் நிச்சயம் இறப்பின் பின் உண்டு. வருணாசிரமம் என்றால் என்ன? 27-Nov-2015 6:23 am
துரைவாணன் அளித்த படைப்பில் (public) KR Rajendran மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
25-Nov-2015 3:32 pm

வெயிலுக்கு நிழல் தருகின்றன

மாநகர்களில் பொறியாளன் வளர்த்த

நெடிய கான்க்ரீட் மரங்கள்.

மேலும்

நம்பிக்கைதான் வாழ்க்கை தோழரே. நன்றி. 25-Nov-2015 11:27 pm
என் கருத்தின் இரண்டாவது வரியில் உள்ள ”இடே” என்பது ”இதே” என இருக்கவேண்டும். தட்டச்சுப்பிழை மன்னியுங்கள். 25-Nov-2015 11:23 pm
உழவனின் உழைப்புக்கு மதிப்பில்லை எனில் இந்த நாடே கான்க்ரீட் காடாகவே மாறிப்போகும். நமக்கு எப்போதுமே பட்டால்தான் புத்தி வரும். மாற்ற முயற்சிப்போம்.நம்பிக்கையோடு இருப்போம். கருத்து பகிர்வுக்கு நன்றி தோழரே. 25-Nov-2015 10:49 pm
நன்றி தோழமையே. 25-Nov-2015 10:45 pm
துரைவாணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2015 3:32 pm

வெயிலுக்கு நிழல் தருகின்றன

மாநகர்களில் பொறியாளன் வளர்த்த

நெடிய கான்க்ரீட் மரங்கள்.

மேலும்

நம்பிக்கைதான் வாழ்க்கை தோழரே. நன்றி. 25-Nov-2015 11:27 pm
என் கருத்தின் இரண்டாவது வரியில் உள்ள ”இடே” என்பது ”இதே” என இருக்கவேண்டும். தட்டச்சுப்பிழை மன்னியுங்கள். 25-Nov-2015 11:23 pm
உழவனின் உழைப்புக்கு மதிப்பில்லை எனில் இந்த நாடே கான்க்ரீட் காடாகவே மாறிப்போகும். நமக்கு எப்போதுமே பட்டால்தான் புத்தி வரும். மாற்ற முயற்சிப்போம்.நம்பிக்கையோடு இருப்போம். கருத்து பகிர்வுக்கு நன்றி தோழரே. 25-Nov-2015 10:49 pm
நன்றி தோழமையே. 25-Nov-2015 10:45 pm
துரைவாணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2015 4:43 pm

எதிரெதிரே சந்தித்துகொண்ட
கடவுளும் மனிதனும்
விக்கித்துப் போயினர்,
தன்னைப் படைத்தவனைக் கண்ட மாத்திரத்தில்
இருவரும்!!!!

மேலும்

நன்றி நண்பரே... 24-Nov-2015 11:03 am
ஆஹா அற்புதம்... மிக நல்ல சிந்தனை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 23-Nov-2015 2:19 am
துரைவாணன் - எண்ணம் (public)
21-Nov-2015 11:45 am

ஏரிகளின் நகரம் நைனிதால்


ஏரிக்குள் நகரம் சென்னை.

மேலும்

துரைவாணன் - துரைவாணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jul-2015 2:05 pm

யாருமற்ற இடத்திலேயே எப்போதும்

நீக்கமற நிறைந்திருக்கிறாய்

அனைவரும் விரும்பும்

அமைதியே...

மேலும்

நன்றி தோழமையே. 15-Jul-2015 3:57 pm
எதார்த்தம்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 12-Jul-2015 1:46 am
தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி தோழமையே. 11-Jul-2015 5:18 pm
மிக அழகான வரிகள் தோழரே இன்னும் கொஞ்சம் வளர்த்திருக்கலாம் வாழ்த்துக்கள் தொடருங்கள் 11-Jul-2015 4:07 pm
துரைவாணன் - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Nov-2014 7:24 pm

அரசியல் நாக்குகள் !
தேர்தல் நேரத்தில் நக்குகிறது
ஈழத்தின் கண்ணீர் !

         


அதிகார மையம்
அடக்குமுறை கரும்புள்ளியாக
வெள்ளை மாளிகை

         

பாவ கிணறு
அழுக்குவாதிகளுக்கு சொர்க்கம்
இந்திய பாரளுமன்றம்

         

புகைக்காதே !
எழுதும் கவிஞனின் இடதுகையில்
புகைப்பேனா!!

         

நாளைய மன்னர்கள்
இலட்சணத்தை வாசிக்கிறது
முகநூல்

         

அவிழ்க்கப்பட்ட ஆடை
பல்’லவர்களின் வேட்டையில்
வாழைப்பழம்

         

யுத்த சத்தம்
வெள்ளைக்காரன்கள் அழுகிறார்கள்
மழை

        

மேலும்

நன்றி தோழா :) 10-Nov-2014 1:33 pm
நன்றி ஜெனி :) 10-Nov-2014 1:31 pm
நன்றி தோழா 10-Nov-2014 1:31 pm
வாழைப்பழதோல் உரித்து நம் பல்லால் கடித்து சாப்பிடுகிறோம் அல்லவா. அதைத்தான் இப்படி ஹைகூவில் சொன்னேன் தோழா 10-Nov-2014 1:31 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (58)

கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
பிரேம்குமார்

பிரேம்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் -விரு
மு குணசேகரன்

மு குணசேகரன்

தஞ்சாவூர்
முத்துமணி

முத்துமணி

ஜகார்த்தா, இந்தோனேசியா

இவர் பின்தொடர்பவர்கள் (59)

tamil eniyan

tamil eniyan

திருச்சி
ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்
Santha kumar

Santha kumar

சேலம்

இவரை பின்தொடர்பவர்கள் (58)

user photo

shaan hussain

nuraichcholai,puttalam,sri lanka.
esaran

esaran

சென்னை
Priya :-)

Priya :-)

Sri Lanka

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே