பிரேம்குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பிரேம்குமார்
இடம்:  ஸ்ரீவில்லிபுத்தூர் -விரு
பிறந்த தேதி :  27-Aug-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Nov-2015
பார்த்தவர்கள்:  46
புள்ளி:  14

என் படைப்புகள்
பிரேம்குமார் செய்திகள்
பிரேம்குமார் - பிரேம்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Jan-2017 10:33 pm

காதலை எரிக்கவும் ஒரு வனமில்லை.!
காதலியை மறக்கவும் ஒரு மனமில்லை.!

உன்னை வெறுக்க எடுத்த முடிவுகள் யாவும்.. அறுத்துக்கொண்டதடி பாதியில்.!

முன்பு எழுதிய கவிதைகளுக்கே விடை தெரியாது போனது.!
இன்று காகிதத்தில் இதுவும் ஒரு கவிதை என்று ஆனது.!

உன்னை எண்ணி இறக்க தோன்றுகிறது.. ஆனால் அது முடிவாகாது.!
மறக்கத் தோன்றுகிறது.. அது என்னால் முடியாதது.!

மேலும்

பிரேம்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jan-2017 10:33 pm

காதலை எரிக்கவும் ஒரு வனமில்லை.!
காதலியை மறக்கவும் ஒரு மனமில்லை.!

உன்னை வெறுக்க எடுத்த முடிவுகள் யாவும்.. அறுத்துக்கொண்டதடி பாதியில்.!

முன்பு எழுதிய கவிதைகளுக்கே விடை தெரியாது போனது.!
இன்று காகிதத்தில் இதுவும் ஒரு கவிதை என்று ஆனது.!

உன்னை எண்ணி இறக்க தோன்றுகிறது.. ஆனால் அது முடிவாகாது.!
மறக்கத் தோன்றுகிறது.. அது என்னால் முடியாதது.!

மேலும்

பிரேம்குமார் - பிரேம்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Dec-2016 7:59 pm

நான் கேட்கும் கேள்விக்கோ..அவள் இதழ் தான் பதிலளிக்காது...!
அவளை பேச வைக்கும் முயற்சிகளோ பலனளிக்காது...!
என்னிடம் என்றும் மௌனமாய் அவள்.

எனக்கான பதிலை அவளது இதழ் தான் சொல்லவில்லை...!
அவளோடு..கண்ணோடு கண் பார்க்கும் போட்டியில் நான் தான் வெல்லவில்லை...!

நாட்களோ பல என்னை கடக்கிறது...!
வாழ்விலும் புது புது மாற்றங்கள் நடக்கிறது...!
ஆனால்..என் மனம் என்னவோ உன்னிடத்திலே கிடக்கிறது...!

உனது சம்மதத்தோடு உன்னை மணக்கவும் முடியவில்லை...!
என்னை நான் சமாதானம் செய்து கொண்டு உன்னை மறக்கவும் முடியவில்லை...!

மௌனமே..உன் மௌனம் தான் எனக்கான பதிலா...!
உன்னையே எண்ணி இருக்கும் எனக்கு மரணம் தான் அதிலா...

மேலும்

காதல் ஒரு புரியாத மாயை 26-Dec-2016 11:22 am
பிரேம்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Dec-2016 7:59 pm

நான் கேட்கும் கேள்விக்கோ..அவள் இதழ் தான் பதிலளிக்காது...!
அவளை பேச வைக்கும் முயற்சிகளோ பலனளிக்காது...!
என்னிடம் என்றும் மௌனமாய் அவள்.

எனக்கான பதிலை அவளது இதழ் தான் சொல்லவில்லை...!
அவளோடு..கண்ணோடு கண் பார்க்கும் போட்டியில் நான் தான் வெல்லவில்லை...!

நாட்களோ பல என்னை கடக்கிறது...!
வாழ்விலும் புது புது மாற்றங்கள் நடக்கிறது...!
ஆனால்..என் மனம் என்னவோ உன்னிடத்திலே கிடக்கிறது...!

உனது சம்மதத்தோடு உன்னை மணக்கவும் முடியவில்லை...!
என்னை நான் சமாதானம் செய்து கொண்டு உன்னை மறக்கவும் முடியவில்லை...!

மௌனமே..உன் மௌனம் தான் எனக்கான பதிலா...!
உன்னையே எண்ணி இருக்கும் எனக்கு மரணம் தான் அதிலா...

மேலும்

காதல் ஒரு புரியாத மாயை 26-Dec-2016 11:22 am
பிரேம்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Dec-2015 3:20 pm

கற்பனை ....!


உலகம் அழிய வேண்டும் ...உயிர்களுக்கு எவ்வித சேதமும் இன்றி ...!
பொன் , பொருள் , பணம் எல்லாம் அழிய வேண்டும்...

கற்பனை செய்து கொள்ளுங்கள்!

பசிக்கு ?
ஆதி மனிதன் நிலத்தை தோண்டினான் அவனுக்கு கிழங்கு கிடைத்தது ....!
நாதி யற்ற நவீன மனிதா நீ தோண்டினால் பாலிதீன் பைகள் தான் கிடைக்கும் ....!

மலைகளில் தேன் எடுப்பதற்கு அவன் தேன் கூட்டினை தேடினான் ....!
நீயோ அந்த மலையையே தேடிக்கொண்டு இருப்பாய்....!

கற்குவாரி வைத்து தகர்த்ததே நீதானே ..!

ஆதி மனிதனோ மரத்தின் நிழலில் இளைப்பாறினான் ...!
நீயோ உந்தன் நிழலிலேயே இளைப்பாற வேண்டிய சூழல் வரும் ...!

அவனோ ஆற்றில் நீர் அருந்தினான் .

மேலும்

பிரேம்குமார் - பிரேம்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Dec-2015 12:59 pm

வெண்ணிலவு தோன்றி எத்தனை ஆண்டுகள் ஆனது என்று எனக்கு தெரியவில்லை ....! ஆனால்
என் நிலவு தோன்றி பத்தொன்பது ஆண்டுகள் ஆகிறது ....!

அந்த வெண்ணிலவின் வயதை கூட அறிந்து விடலாம் ....!
இந்த பெண்ணிலவின் மனதை அறிய இயலாது ....!

காதலின் அவஸ்தையையும் ...அவசியத்தையும் ...அறிந்தேன் உன்னால் .....!
பாறையிலும் பூ பூக்கும் உன் பாதம் பட்ட பின்னால்.....!

உன் சுவடுகள் என் நெஞ்சில் பட்டவுடன் பூத்ததடி !

உன்னை கண்ட நாள் முதல் இந்நாள் வரையில் காலங்கள் யாவும் கரைந்தது ஒரு நொடியில் .....!
தலை சாய்த்து விழி உறங்க ஏங்குகிறேன் உன் மடியில் ..... !

மேலும்

அழகான ஏக்கத்துடன் நீண்ட நாள் காத்திருக்கும் சுமையான பாதையும் சுகமான பயணம் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Dec-2015 1:29 pm
பிரேம்குமார் - செ நிரஞ்சலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Dec-2015 11:34 pm

உதிர்ந்து போன ஒற்றைப் பூவாய்
என் காதல்..!!!
சருகாகி போகாமல்.. இன்னும்
உன் வழித்தடத்தில் வீழ்ந்து கிடக்கிறதே..!!

நீ கடந்து போகும் தடந்தனில்
ஓர் இதயம் கிடப்பதை உணர்ந்திருக்கின்றாயா??

உன் கால்களுக்கு சோடியாய்..
மேலும் ஓர் சோடிக் கால்கள் சேர்ந்து நடப்பதால்..!!

அந்த நொந்து, உதிர்ந்து போன
இதயத்தை நினைப்பது எங்கே..!!

நீ மிதித்து விட்டு போனாலும் ஆச்சரியமில்லை தான்.. !!

இவள் நிலா

மேலும்

கருத்திற்கு நன்றி 25-Dec-2015 6:03 am
சிறப்பு 25-Dec-2015 1:20 am
நன்றி.. தோழா 24-Dec-2015 7:20 pm
நன்றி. . 24-Dec-2015 7:20 pm
பிரேம்குமார் அளித்த படைப்பை (public) கோபிநாதன் பச்சையப்பன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
20-Dec-2015 2:53 pm

நட்பே உலகமாய் அதில் நண்பனே அனைத்துமாய் இருந்துவிட்டேன் .....!
ஆனால் அந்த உலகத்தில் அவதரித்த மூன்று ஆண்டுகளிலேயே நான் மீண்டும் இறந்துவிட்டேன் ....!
சுழலில் சிக்கிய காற்றாடியாய் வானில் இன்று தனியே பறந்துவிட்டேன் ...!

கல்லூரி ....
நான் யார் என்பதை எனக்கு அறிமுக படுத்தியது ....!
நட்பு எனும் உறவை அதில் புகுத்தியது ....!

கடவுளிடத்தே....நம்பிக்கை இல்லை அந்த இயற்கையிடம் கேட்கிறேன் ....!
கல்லூரி நாட்களை அல்ல ...அதில் நான் விடுப்பு எடுத்த நாட்களை மட்டும் திரும்ப தா என்று ....!

உறவுகளால் என்னை வெறுத்த காதல் ...
தொலைவுகளால் என்னை மறந்த நண்பன் .....
இவை இரண்டும் என்னை கொல்கிறது ......!

மேலும்

அனைவர்க்கும் நன்றி .... 21-Dec-2015 9:44 am
அருமை நண்பா....வலி மிகுந்த வரிகள். 20-Dec-2015 9:12 pm
பிரிவின் துயர் கவியின் வெளிப்பாடு .... கருத்து சொல்ல வார்த்தைகள் இல்லை தோழா ... வாழ்த்துகள் .... 20-Dec-2015 8:54 pm
அருமை 20-Dec-2015 8:18 pm
பிரேம்குமார் - செ நிரஞ்சலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Dec-2015 7:35 pm

பேனாக்கூட பெண் தான்..!!
தொட்டு எழுதும் போது
சொற்களை பிரசவிக்கின்றது

மேலும்

நன்று........தொடரட்டும்...... 24-Dec-2015 10:42 am
நன்றி நன்றி 23-Dec-2015 7:14 am
கருத்திற்கு நன்றி.. தோழா 23-Dec-2015 7:14 am
நன்று தொடர்ந்து எழுதுங்கள்.. 22-Dec-2015 10:28 pm
பிரேம்குமார் - பிரேம்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Dec-2015 6:45 pm

காதல் எனும் கடலினில் குதித்தேன் ....!
என் மனதிற்கு நானே மரண தண்டனை விதித்தேன் ....!

தினம் இரவில் தூக்கம் தொலைத்தேன் ....!
கண்ணீரால் என் தலையணை நனைத்தேன் .....!

தனிமையில் என்னை நானே வெறுத்தேன் ....!
இதற்கு பெயர் தான் காதலா சிரித்தேன் ....!

மேலும்

வருகைக்கு நன்றி ....தோழமையே 22-Dec-2015 10:44 am
புரிந்த பின்னாவது சிரிப்பு வந்ததே!! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Dec-2015 9:53 pm
பிரேம்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Dec-2015 6:45 pm

காதல் எனும் கடலினில் குதித்தேன் ....!
என் மனதிற்கு நானே மரண தண்டனை விதித்தேன் ....!

தினம் இரவில் தூக்கம் தொலைத்தேன் ....!
கண்ணீரால் என் தலையணை நனைத்தேன் .....!

தனிமையில் என்னை நானே வெறுத்தேன் ....!
இதற்கு பெயர் தான் காதலா சிரித்தேன் ....!

மேலும்

வருகைக்கு நன்றி ....தோழமையே 22-Dec-2015 10:44 am
புரிந்த பின்னாவது சிரிப்பு வந்ததே!! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Dec-2015 9:53 pm
பிரேம்குமார் அளித்த படைப்பில் (public) Gopinathan Pachaiyappan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
20-Dec-2015 2:53 pm

நட்பே உலகமாய் அதில் நண்பனே அனைத்துமாய் இருந்துவிட்டேன் .....!
ஆனால் அந்த உலகத்தில் அவதரித்த மூன்று ஆண்டுகளிலேயே நான் மீண்டும் இறந்துவிட்டேன் ....!
சுழலில் சிக்கிய காற்றாடியாய் வானில் இன்று தனியே பறந்துவிட்டேன் ...!

கல்லூரி ....
நான் யார் என்பதை எனக்கு அறிமுக படுத்தியது ....!
நட்பு எனும் உறவை அதில் புகுத்தியது ....!

கடவுளிடத்தே....நம்பிக்கை இல்லை அந்த இயற்கையிடம் கேட்கிறேன் ....!
கல்லூரி நாட்களை அல்ல ...அதில் நான் விடுப்பு எடுத்த நாட்களை மட்டும் திரும்ப தா என்று ....!

உறவுகளால் என்னை வெறுத்த காதல் ...
தொலைவுகளால் என்னை மறந்த நண்பன் .....
இவை இரண்டும் என்னை கொல்கிறது ......!

மேலும்

அனைவர்க்கும் நன்றி .... 21-Dec-2015 9:44 am
அருமை நண்பா....வலி மிகுந்த வரிகள். 20-Dec-2015 9:12 pm
பிரிவின் துயர் கவியின் வெளிப்பாடு .... கருத்து சொல்ல வார்த்தைகள் இல்லை தோழா ... வாழ்த்துகள் .... 20-Dec-2015 8:54 pm
அருமை 20-Dec-2015 8:18 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

உதயகுமார்

உதயகுமார்

சென்னை
துரைவாணன்

துரைவாணன்

அருப்புகோட்டை
தமிழன் சாரதி

தமிழன் சாரதி

திருவண்ணாமலை
பழனி குமார்

பழனி குமார்

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (14)

மூமுத்துச்செல்வி

மூமுத்துச்செல்வி

தூத்துக்குடி
பழனி குமார்

பழனி குமார்

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (14)

மேலே