Priya :-) - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Priya :-)
இடம்:  Sri Lanka
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  20-Jun-2013
பார்த்தவர்கள்:  634
புள்ளி:  61

என்னைப் பற்றி...

இனியவள்

என் படைப்புகள்
Priya :-) செய்திகள்
Priya :-) அளித்த படைப்பில் (public) Suresh.T மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
27-Jun-2014 11:58 am

உன்னை சந்தித்த நாள் முதல்
எத்தனை முறை தடுமாறினேன்?
என்னுள் ஏன் இந்த ரசாயன மாற்றம்?

கண்கள் உன் முகம் காண ஏங்குகிறது
செவிகளோ உன் குரலை மட்டும் தேடுகிறது
உதடுகளோ உன் பெயரையே உச்சரிகிறது
மனமோ உன் நினைவில் அலை பாய்கிறது

என்னை என்ன செய்தாய்?
என் நோயாக வந்தவனே
என் மருந்தாக வர மாட்டாயா?

மேலும்

நல்வரவிற்காக காத்திருக்கவும் தோழி. 21-Feb-2015 1:41 pm
இந்த நோய்க்கு விரைவில் மருந்து தரும் மருத்துவராக அவர் வருவார் ப்ரியா.........அழகிய காதல் வரிகள். 21-Jan-2015 4:25 pm
நிச்சயம் வருவான் தோழி அருமை.. 02-Jul-2014 6:36 pm
அதுவும் சரி தான். 27-Jun-2014 1:31 pm
ரம்யா சரஸ்வதி அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
23-Jun-2014 7:59 pm

மாங்கனியின் தேடல்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

”மாங்குடி ஊராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது” என்ற பெயர் பலகையை பார்த்து கொண்டிருந்த கனி……ஃபாதர் ஊரு வந்துடுச்சு என்னோட லட்சியத்தை நோக்கி அடிவைக்க போகிறேன்..என்னை ஆசிர்வதியுங்கள்…..

மகளே !!! கடவுள் என்றும் உனக்கு துணையா இருப்பார்….GOD BLESS YOU MY CHILD …..

(மாங்கனி மிகவும் சுட்டிப்பெண்…கனி என்று அவளை எல்லோரும் செல்லமாக அழைப்பார்கள்….கனியோட துடுக்குத்தனமும் , சேட்டையும் தேவாலயத்தில் உள்ள எல்லாருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று

மேலும்

நன்றி தோழமையே :) நிச்சயம் எழுதிக்கொண்டு தான் இருக்கின்றேன் :) 10-Jul-2014 3:04 pm
நன்றி தோழமையே :) 10-Jul-2014 3:03 pm
அருமையாக உள்ளது ................தொடர்ந்து கதைகள் எழுதவும் .................... 10-Jul-2014 2:24 pm
அருமை ! நன்று 10-Jul-2014 2:14 pm
Priya :-) - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jun-2014 11:58 am

உன்னை சந்தித்த நாள் முதல்
எத்தனை முறை தடுமாறினேன்?
என்னுள் ஏன் இந்த ரசாயன மாற்றம்?

கண்கள் உன் முகம் காண ஏங்குகிறது
செவிகளோ உன் குரலை மட்டும் தேடுகிறது
உதடுகளோ உன் பெயரையே உச்சரிகிறது
மனமோ உன் நினைவில் அலை பாய்கிறது

என்னை என்ன செய்தாய்?
என் நோயாக வந்தவனே
என் மருந்தாக வர மாட்டாயா?

மேலும்

நல்வரவிற்காக காத்திருக்கவும் தோழி. 21-Feb-2015 1:41 pm
இந்த நோய்க்கு விரைவில் மருந்து தரும் மருத்துவராக அவர் வருவார் ப்ரியா.........அழகிய காதல் வரிகள். 21-Jan-2015 4:25 pm
நிச்சயம் வருவான் தோழி அருமை.. 02-Jul-2014 6:36 pm
அதுவும் சரி தான். 27-Jun-2014 1:31 pm
Priya :-) - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jan-2014 9:22 am

"ஏன்டா 20 நாள் காலேஜுக்கு வரல...?"

"சார்... எங்கப்பா எப்பவும் சொல்லுவார் ஒரு இடத்துக்கு அடிக்கடி போனா மரியாதையா இருக்காதுனு"

மேலும்

அப்படி தான் சில பேர் உள்ளனர் தோழரே :-) 20-Mar-2014 10:27 am
அப்போ..... வீட்டுக்கு எப்புடி?அதுவும் 20 நாளுக்கு ஒரு முறையா? ஹி..ஹி...ஹி... 14-Mar-2014 12:23 pm
ம்ம்ம்..... 22-Jan-2014 11:15 am
பையன் நல்லா வருவான் போங்கா... :) 21-Jan-2014 12:44 pm
Priya :-) - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jan-2014 9:20 am

"உங்க மாமியார்கிட்டே போய், கேரட் அல்வா.. கேரட் அல்வா-னு சொல்லிட்டு வர்றியே ஏன்?"

"கேரட் அல்வா-ன்னா உயிரையே விட்டுடுவேன்-னு அவங்க சொன்னாங்களே.."

மேலும்

ஓ .. கதை முடிக்க பார்க்கிறாங்க 25-Apr-2014 7:41 pm
அருமை 25-Apr-2014 7:33 pm
உங்க புருசன கெடீங்கல 01-Feb-2014 12:16 pm
அனுபிடுவோமா? சொல்லுங்க தோழி :-) 22-Jan-2014 11:17 am
Priya :-) - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jan-2014 9:18 am

"அந்த ஆள் மாடு மாதிரி ஓட்டல்ல உழைச்சாரு.. வேலையை விட்டு தூக்கிட்டாங்க.."
"ஏன்?"
"அவரு எப்ப பார்த்தாலும் அசை போட்டுக்கிட்டே இருந்தாரே.......!"

மேலும்

ஓட்டல் முதலாளி நட்டப்பட விரும்பவில்லை. நல்ல முடிவு. நன்று பிரியா அவர்களே 13-Jan-2014 11:37 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (113)

ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
M . Nagarajan

M . Nagarajan

vallioor
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
ganesh roy

ganesh roy

nagai

இவர் பின்தொடர்பவர்கள் (113)

இவரை பின்தொடர்பவர்கள் (115)

மேலே