M . Nagarajan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  M . Nagarajan
இடம்:  vallioor
பிறந்த தேதி :  07-Apr-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Mar-2011
பார்த்தவர்கள்:  338
புள்ளி:  98

என்னைப் பற்றி...

கவிதை எழுத

காதலிச்சேன்

காதலிச்சேன்

கவிதை எழுதினேன்

பெண்ணையல்ல

கவிதையை

என்றும் அன்புடன் நாகராஜன் வள்ளியூர் 9894354900 , 9486354900 என் கவிதைகளை படிப்பவர்கள் பிழைகளை மன்னிக்கவும்


naga2005_m@yahoo.co.in - facebook


sunnagarajanm@gmail.com

என் படைப்புகள்
M . Nagarajan செய்திகள்
M . Nagarajan - தமிழரசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jun-2014 4:11 pm

கடலாய் இருக்கும் என்
மனதில்,
மழை துளியாய் கலந்து
விட்டாய்,
மேகமாய் நீ பிரிந்து
சென்றாலும்,
உன் நினைவுகள் இன்னும்
விலகவில்லை.

மேலும்

கருத்து தெரிவித்தமைக்கு நன்றி தோழி 09-Dec-2014 7:13 pm
நன்று..... 09-Dec-2014 10:43 am
அருமை............... 27-Jun-2014 10:01 am
அப்படி சொல்லு ஏ ராசாத்தி.......அருமை 24-Jun-2014 5:24 pm
M . Nagarajan - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jun-2014 8:53 pm

உயிரே என்றாவது நீ என்னை
சந்தித்தால் அழுதுவிடாதே...!

உன் பிரிவை சுமக்கின்ற
மெல்லிய என் இதயம்

உன் கண்ணீரின் கனம் தாங்காமல்
உடைந்துவிடக்கூடும்.

மேலும்

M . Nagarajan - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jun-2014 8:51 pm

மாய உலகில் பொய்களை கண்டு

ஏமாந்து போன என் விழிகள்

இப்போதெல்லாம் மெய்களை கண்டாலும்

நன்ப மறுக்கின்றது

மேலும்

உண்மைதான் நண்பரே!! 17-Jun-2014 9:45 pm
உண்மைதான் காலம் அப்படி ..... நம்ப மறுக்கிறது .. என வரவேண்டுமா .... 17-Jun-2014 9:37 pm
M . Nagarajan - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jun-2014 8:47 pm

ஒரு சில உறவுகளின்

உண்மை சுயரூபம்

தெரிய வரும் போது தான்

புரிகிறது

இவர்களையா

உயிருக்கு மேலாக

நேசித்தோம் என்று..

மேலும்

M . Nagarajan - M . Nagarajan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Mar-2014 4:50 pm

இத்தனை ஆண்டுகளாக

புரியாத உன்னை

சில நாட்கள் சிந்திய

கண்ணீர் துளிகளில் புரிந்துகொண்டேன்

எல்லாம் நிஜம் என்று நினைத்தேன்

உண்மை என்று நினைத்தேன்

உரிமை என்று நினைத்தேன்

என் உறவே நீதான் என்று நினைத்தேன்

என் உயிரே நீதான் என்று நினைத்தேன்

ஆனால் இல்லை

நீழல் என்று உணர்த்திய

கண்ணீர்துளிகளுக்கு நன்றி

இந்த மாய உலகத்தை

என் மனசுக்கு உணர்த்திய

கண்ணீர்துளிகளே நீயாவுது

நிரந்தரமாக உண்மையா இரு

மேலும்

நன்றி 24-May-2014 9:57 am
அருமையான வரிகள் . 05-May-2014 6:16 pm
M . Nagarajan - M . Nagarajan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Nov-2013 9:53 am

நான் கேட்டது எல்லாம்

கொடுத்தாய் எனக்கு நீ

ஆனால்

கேட்காமல் கொடுத்தாய்

பாசம் மட்டும்

கேட்காமல் குடுத்ததால் என்னவோ


இடையில் பறித்துவிட்டாய்

அப்படியே என்னையும் பறித்துவிடு

மனம் விட்டு

பேசனும் போல இருக்கு

சிரிக்கணும் போல இருக்கு

ஆனால்

யார்கிட்ட பேச சிரிக்கனு தெரியல

ஆண்டவா

என்னையும் பறித்துவிடு

மேலும்

நன்றி 10-Mar-2014 5:06 pm
இன்னும் நன்றாக முயற்சிக்கலாம் . கவிதை அருமை . 24-Feb-2014 6:42 pm
M . Nagarajan - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2014 4:50 pm

இத்தனை ஆண்டுகளாக

புரியாத உன்னை

சில நாட்கள் சிந்திய

கண்ணீர் துளிகளில் புரிந்துகொண்டேன்

எல்லாம் நிஜம் என்று நினைத்தேன்

உண்மை என்று நினைத்தேன்

உரிமை என்று நினைத்தேன்

என் உறவே நீதான் என்று நினைத்தேன்

என் உயிரே நீதான் என்று நினைத்தேன்

ஆனால் இல்லை

நீழல் என்று உணர்த்திய

கண்ணீர்துளிகளுக்கு நன்றி

இந்த மாய உலகத்தை

என் மனசுக்கு உணர்த்திய

கண்ணீர்துளிகளே நீயாவுது

நிரந்தரமாக உண்மையா இரு

மேலும்

நன்றி 24-May-2014 9:57 am
அருமையான வரிகள் . 05-May-2014 6:16 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (131)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அ பெரியண்ணன்

அ பெரியண்ணன்

தருமபுரி,காமலாபுரம்

இவர் பின்தொடர்பவர்கள் (131)

Abinaya

Abinaya

திருச்சி
நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)

இவரை பின்தொடர்பவர்கள் (131)

Nagaraj Ganesh

Nagaraj Ganesh

தமிழ்தேசம்
myimamdeen

myimamdeen

இலங்கை
மேலே