தமிழரசன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : தமிழரசன் |
இடம் | : திருநின்றவூர் |
பிறந்த தேதி | : 13-Jun-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 391 |
புள்ளி | : 48 |
தமிழனாக இருப்பதில் பெருமை
உன் உள்ளங்கையை தலையணை ஆக்க
ஆசை படுகிறது என்
கன்னம்.
உன் குழலை கோதி விளையாட
ஆசை படுகிறது என்
விரல்கள்.
உன் கன்னத்தை ருசி பார்க்க
ஆசை படுகிறது என்
இதழ்கள்.
உன் இதழில் சிரிப்பை பார்க்க
ஆசை படுகிறது என்
கண்கள்.
உன் சுவாச ஒளியை கேட்க
ஆசை படுகிறது என்
செவிகள்.
உன்னை என்றும் குடி வைக்க
ஆசை படுகிறது என்
இதயம்.
உன் கண்ணை வரணித்து சொல்ல
வார்த்தை இல்லை என்னிடம்
காரணம்.
இக்கவி நீ பாக்க மட்டுமல்ல
இதை உன் இதயம்
உணர.
உன்னை நினைக்கும் நொடி
வரும் சிரிப்பு, இதழில்
இல்லை இதயத்தில்.
உன் புன்னகை ஒன்றே
தேடும் என்-நகை மகிழ்ந்ததே
என் இதயம்.
உன்னைப் பார்த்த எனக்கு,
வாழ்க்கை வெறுத்து போனது..
காரணம்,
உன் நட்பு இதுவரை
கிடைக்க வில்லை என்று..
உன்-சிறிப்பைப் பார்த்த எனக்கு ,
மற்ற-பூக்கள் வெறுத்து போனத ..
காரணம்,
உன்னைப்போல் வாடாமலர்
கிடைக்க வில்லை என்று..
உன்-மனதை பார்த்த எனக்கு,
மற்ற-மனத வெறுத்து போனத
காரணம்,
உன் மனது யாருக்கும்
கிடைக்க வில்லை என்று
சொக்க வைக்கும் விழி
மனதை மயக்கும் உன்-கன்னக்குழி
கருத்திருக்கும் உன் குழல்
நான் என்றும் உன்-நிழல்
உன்னப்பார்த்தது என் மனம்
அது மறக்க மறுக்குது-தினம்
உன் அழகோ ஓவியம்
என் வாழ்வில் நீ-காவியம்
மனதை திருடும் சிரிப்பு
என்ன ஒரு கடவுளின்-படைப்பு
இன்றோ அவளின் பிறப்பு.
.
.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
எத்தனை சுற்றுகள் என்று தெரியாத
வாழ்க்கை ஓட்டத்தில்,
25வது சுற்றைக் கடந்து விட்டாய்
26வது சுற்றை
நோக்கும் உன் பயணத்தில் கஷ்டங்கள்
இருப்பினும் கடவுளின்
அருள் கொண்டு அனைத்தையும் வென்று
வாழ்வில் நலம்பெருவாயாக
காதல் அது குட்டிசாத்தான்
சாகும்வரை நம்முடன்.
பாசம் அது பாழுங்கிணறு
மூழ்குவதில் நிம்மதி.
கோபம் அது கொலைகாரன்
நம்மையே கொன்றுவிடும்.
அழுகை அது அழகு
பொங்கிவரும் நீர்வீழ்ச்சி.
பயம் அது பாதுகாப்பு
காப்ற்றும் கவசம்.
சிரிப்பு அது சிறப்பு
வாடாத மலர்.
வெட்கம் அது வெற்றி
மனதை தோற்கடித்துவிடும்.
பிரச்சனைகள் எதுவானாலும் தனித்து
நிற்ப்பாள் எப்பொழுதும்
மலையையும் மடுவாக்கும் பாசம்
என்னும் பெயரால்
கோபம் எத்தனை இருந்தாலும்
அக்கணமே-மறக்கும் குழந்தை
நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது
ஆனால் நடமாடும் பெண்ணுக்கோ
இன்னும் சுதந்திரம் கிடைக்க வில்லை...
பெண்ணுக்காக போராடி வாங்கிய
சுதந்திரம் எங்கே? பாரதி கண்ட
புதுமை பெண்ணும் எங்கே?....
கற்புக்கு கண்ணகி அன்று
காம வெறிபிடித்த கயவர்களால்
எத்தனையே அப்பாவிகள்
கற்பை இழந்த கண்ணகியாய் இன்று....
அவனை பெற்றதும் ஒரு பெண் தான்
என்பதை மறந்து...
தன்னுடன் பிறந்தது
ஒரு பெண் தான் என்பதை மறந்து...
பல பெண்களின் கற்பை
கலங்க படுத்துகிறான்....
பெற்ற பெண்ணையே காம வெறிக்கு
கட்டாயப் படுத்தும் கொடூரமான
பெயரிட்டு அழைக்க முடியாத சில ஜென்மங்கள்...
அய்யோ இச்சம்பவங்களை கேக்கும் போது
இரத்தம் க