devi sri - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  devi sri
இடம்:  chennai
பிறந்த தேதி :  07-Apr-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  26-Feb-2014
பார்த்தவர்கள்:  228
புள்ளி:  84

என்னைப் பற்றி...

எனக்கு கவிதைகள் மிகும் பிடிக்கும் ...............................................

என் படைப்புகள்
devi sri செய்திகள்
மணிமேகலை பூ அளித்த எண்ணத்தில் (public) manimegalaimani மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
23-Aug-2014 4:44 pm

தகவலை பகிருங்கள் தோழமைகளே
++++++++++++++++++++++++++++++++++

உங்கள் வீட்டில் நடக்கும் விஷேசங்களில்
உணவு மீதமாகிவிட்டால்
1098 -க்கு அழையுங்கள்...
அவர்கள் பசியால் வாடும்
குழந்தைகளுக்கு பகிர்ந்தளிப்பார்கள்.

தகவலை பகிருங்கள் தோழமைகளே அனைவரும் அறியட்டும்....
வீணாவது இந்த தகவல் மட்டுமல்ல
அதிகப்படியான உணவும்தான் மறவாதீர்..!!

இப்படிக்கு
ரெண்டும்- கெட்டவர்கள் சங்கம்

மேலும்

மிக்க நன்றி நண்பரே 14-Oct-2014 11:34 pm
நற்பதிவிட்ட தோழிக்கு நன்றி ! 14-Oct-2014 11:32 pm
வாங்க தோழி... ஒரு கை கொடுங்க... சிறப்பா செஞ்சிடுவோம்.. 04-Sep-2014 6:55 am
அருமையான பதிவு ...இது போன்ற நற்பணிகள் சங்கத்தின் சார்பாக தொடரட்டும்....வாழ்த்துக்கள் கொ.ப.செ.... 27-Aug-2014 4:40 pm
devi sri - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2014 6:36 pm

உன் குழந்தையை நான் சுமக்கவில்லை
ஆனால் உன்னை குழந்தையாய் சுமதேனட
என் மனதில் ஆனால்
நீயோ!! என்னை விட்டு சென்றாய்யட!!!!
நான் அப்பொழுது தான் உன் பிரிவை உணர்தேனட !!!!!!

மேலும்

devi sri - தமிழரசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Aug-2014 10:50 am

மாணவன் ஒருவன் தன் பள்ளிப் பருவத்தை முடித்து விட்டு கல்லூரிப் பருவத்திற்கு முன்னேறினான். அங்கு கல்லூரி தொண்டங்கிய சிறு நாட்களில், அவனுடன் பயலும் ஒரு பெண்ணின் நடப்பு அவனுக்கு கிடைத்தது. இருவரும் தங்களின் கைபேசி என்னை பரிமாறி கொண்டனர். பின்பு கல்லூரி முடிந்தவுடன் இருவரும் குருந்த்தகவல்கள் மூலம், தினமும் இரவும் பகலும் உரையாடிக் கொண்டிருப்பது வழக்கம். ஒரு நாள் அவனுக்கு அப்பெண் அவன் மேல் காட்டும் அக்கறைகள் அவள் மீது காதல் வய பட வைத்தது. அவளுக்கும் அவன் மீது அன்பு அதிகமாகவே இருந்தது. ஒரு நாள், தக்க தருணம் அமைகையில் அவனும் தன் மனதில் இருக்கும் காதலை அவளிடம் சொல்ல, அவளும் முடிவெடுக்க நேரம் வேண்டும் என்

மேலும்

அருமை 19-Aug-2014 12:39 pm
மிக்க நன்றி தோழி.. 13-Aug-2014 6:20 pm
படைப்பு அருமை நட்பே...! 13-Aug-2014 4:21 pm
devi sri - devi sri அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Aug-2014 6:30 pm

அம்மா...
உன் அரவணைப்பு,
கருவறையின் கதகதப்பு !
காற்றும் கூட
இடைபுக முடியா
உன் அருகாமை,
என் சுவர்க்கம்!


நான்
உருவாய் வளர
உன் உடல் தந்தாய்.
உணவாய்,
உன் உதிரம் தந்தாய்.
என் உலகமாய்,
நீயாகினாய்.
நானாகவே, இங்கு...
நீ மாறினாய்!

மொழி அறியா நான்
உன் பேச்சில்
மயங்குகிறேன்.
உன் ஒவ்வொரு
அசைவிலும்
உன்னை உணர்கிறேன்!

உனக்கும் எனக்கும்
உறவையும்
தாண்டிய
ஓர் உன்னதப் பிணைப்பு!
இது
தாய் சேய் என்னும்
இறைவனின் இணைப்பு!

மேலும்

அருமை தோழி!! 26-Aug-2014 8:33 am
நன்றி ...................... 21-Aug-2014 5:30 pm
நன்றி நன்றி 19-Aug-2014 8:50 am
நன்றி நன்றி 19-Aug-2014 8:49 am
devi sri அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
18-Aug-2014 6:36 pm

ஆடவரை நம்பாதே
ஆழ் கடலில் வீழாதே!
ஊடல் தரும் விழிகளையே
உத்தமியே நாடாதே!

குரங்கு மனம் கொண்டவனே
குவலயத்து ஆடவராம்!
மரந்தாவும் அவர்களிடம்
மனதினை நீ கொடுக்காதே!

இதயத்தை எடுத்து விட்டு
இன்பத்தை ஊட்டி விட்டுக்
கதைகள் பல பேசி வரும்
காளையரை நம்பாதே!

பாதை தனில் போகையிலே
பார்வையிலே காமத்தைப்
போதையுடன் ஊட்டுகின்ற
புருஷர்களை நம்பாதே!

காத லென்றால் கரும்பா வான்!
காளையவன் தினம் வருவான்!
பேதை நீ திருமணத்தைப்
பேசிடிலோ விலகிடுவான்!

காதல் என்று சொல்லவரும்
காளையரை நம்பாதே
வேதனையைத் தேடாதே!
வெதும்பி மனம் வாடாதே

மேலும்

சரியா தான் சொல்லிருக்கேங்க 07-Jan-2016 10:41 am
நன்றி 04-Sep-2014 7:31 am
ஆடவரை அருமையாகச் சாடிவிட்டீர்கள். பெண்கள் கில்லாடித்தனம் பற்றியும் நாளிதழ்களில் ஏராளமான செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன 03-Sep-2014 7:35 am
devi sri - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Aug-2014 6:38 pm

அன்று....
என் ஒவ்வொரு அசைவையும்
இரசித்தாய் நீ இதமாக...
உன் விழி அசைவினில்
வளைத்தாய் என் மனதை..
உனதாக.....
இன்று....
என் ஒவ்வொரு அசைவிலும்
உணர்கிறேன்....
உன் விழித்தீண்டலை...
என் உணர்வுகளில்...!!
- மகிழ்வாய்...!!!

மேலும்

அழகு 26-Aug-2014 8:36 am
நன்றி 19-Aug-2014 8:24 am
ஆம் ....................... 19-Aug-2014 8:17 am
ம்ம் நன்று நன்று. 18-Aug-2014 6:51 pm
devi sri - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Aug-2014 6:36 pm

ஆடவரை நம்பாதே
ஆழ் கடலில் வீழாதே!
ஊடல் தரும் விழிகளையே
உத்தமியே நாடாதே!

குரங்கு மனம் கொண்டவனே
குவலயத்து ஆடவராம்!
மரந்தாவும் அவர்களிடம்
மனதினை நீ கொடுக்காதே!

இதயத்தை எடுத்து விட்டு
இன்பத்தை ஊட்டி விட்டுக்
கதைகள் பல பேசி வரும்
காளையரை நம்பாதே!

பாதை தனில் போகையிலே
பார்வையிலே காமத்தைப்
போதையுடன் ஊட்டுகின்ற
புருஷர்களை நம்பாதே!

காத லென்றால் கரும்பா வான்!
காளையவன் தினம் வருவான்!
பேதை நீ திருமணத்தைப்
பேசிடிலோ விலகிடுவான்!

காதல் என்று சொல்லவரும்
காளையரை நம்பாதே
வேதனையைத் தேடாதே!
வெதும்பி மனம் வாடாதே

மேலும்

சரியா தான் சொல்லிருக்கேங்க 07-Jan-2016 10:41 am
நன்றி 04-Sep-2014 7:31 am
ஆடவரை அருமையாகச் சாடிவிட்டீர்கள். பெண்கள் கில்லாடித்தனம் பற்றியும் நாளிதழ்களில் ஏராளமான செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன 03-Sep-2014 7:35 am
devi sri - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Aug-2014 6:30 pm

அம்மா...
உன் அரவணைப்பு,
கருவறையின் கதகதப்பு !
காற்றும் கூட
இடைபுக முடியா
உன் அருகாமை,
என் சுவர்க்கம்!


நான்
உருவாய் வளர
உன் உடல் தந்தாய்.
உணவாய்,
உன் உதிரம் தந்தாய்.
என் உலகமாய்,
நீயாகினாய்.
நானாகவே, இங்கு...
நீ மாறினாய்!

மொழி அறியா நான்
உன் பேச்சில்
மயங்குகிறேன்.
உன் ஒவ்வொரு
அசைவிலும்
உன்னை உணர்கிறேன்!

உனக்கும் எனக்கும்
உறவையும்
தாண்டிய
ஓர் உன்னதப் பிணைப்பு!
இது
தாய் சேய் என்னும்
இறைவனின் இணைப்பு!

மேலும்

அருமை தோழி!! 26-Aug-2014 8:33 am
நன்றி ...................... 21-Aug-2014 5:30 pm
நன்றி நன்றி 19-Aug-2014 8:50 am
நன்றி நன்றி 19-Aug-2014 8:49 am
devi sri - அஹமது அலி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Aug-2014 7:55 am

........ஓவியத்தின் மீதென்ன காயம்
ஓவியக்காயமாய் சினம் பாயும்
........காவியச் சுவை தேனாய் ஊறும்
மேவிய அழகினில் ரசனை மேயும்!


........மொய்குழல் கோதி முகம் மலரும்
மைவிழி மோதி அகம் அல(ரு)றும்
.........பொய்மொழி பேச இதழ் உருகும்
மெய்யொளி வீசி உயிரும் சுடரும்!


.........கை வளையோசை காற்றில் சிதறும்
கால் கொலுசோசை காதை சினுக்கும்
........மேலாடை அசைவில் மேனி சிலிர்க்கும்
பாலாடை போல் பசலை திரளும்!


......மூச்சுக் காற்றில் சுகந்தம் பரவும்
மூக்குத் துளைகள் குழல்களாய் மருவும்!
.......மூங்கில் காடாய் பற்றி எரியும்
மூர்ச்சை நிலையில் சொர்க்கம் தெரியும்!



......பாதச் சுவடுகள் சித்தி

மேலும்

உங்கள் வருகையும் கருத்தும் மிக மகிழ்வு நன்றி தோழி 01-Oct-2014 8:20 am
அருமை நட்பே..... 30-Sep-2014 12:31 pm
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழரே 19-Aug-2014 7:47 am
arumai 18-Aug-2014 9:00 pm
devi sri - சதீஷ்~ரவிச்சந்திரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Jul-2014 1:42 pm

உன்அன்புக்கும்
என்நட்புக்கும்
போட்டிவைத்தால்
அதில்உன்அன்புதான்்
வெல்லும்..,
ஏனென்றால்்
.
.
.
என்நட்பு
விட்டுகொடுப்பதால்♥♥♥்

மேலும்

devi sri - devi sri அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jun-2014 8:02 am

என் மனதிற்குள் இருக்கும் பாசம்
என் மரணம் வரை பேசும் .......................

மேலும்

மிகவும் நன்று 31-Jul-2014 10:47 am
உண்மையான பாசத்துக்கு என்றும் மரணம் இல்லை தோழி..... மிகவும் நன்று தோழி 04-Jul-2014 7:04 am
நன்று 01-Jul-2014 7:46 am
நன்று தோழி ............... 01-Jul-2014 7:45 am
devi sri - devi sri அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jun-2014 8:41 am

நீ நேசிக்கும் உறவை
நேசிபதைவிட உன்னை
நேசிக்கும் உறவை நேசித்து பார்
வாழ்க்கையின் அர்த்தம் புரியும் ...............................

மேலும்

நல்ல கருத்து 31-Jul-2014 10:48 am
நன்றி தோழி அவர்களே ................................. 14-Jul-2014 7:41 am
நன்றி ........................ 14-Jul-2014 7:40 am
நன்றி தோழரே ................... 14-Jul-2014 7:40 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (28)

சிவா (கர்ணன்)

சிவா (கர்ணன்)

திருச்சிராப்பள்ளி
ஷர்மா

ஷர்மா

குமரி (தற்போது சென்னை)
சுரேஷ் A

சுரேஷ் A

Thirumalapuram
fasrina

fasrina

mawanella - srilanka

இவர் பின்தொடர்பவர்கள் (28)

அருண்

அருண்

அருப்புக்கோட்டை / சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (28)

அருண்

அருண்

இலங்கை
மலர்91

மலர்91

தமிழகம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே