சிவா (கர்ணன்) - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சிவா (கர்ணன்)
இடம்:  திருச்சிராப்பள்ளி
பிறந்த தேதி :  01-Jan-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Nov-2013
பார்த்தவர்கள்:  1225
புள்ளி:  223

என்னைப் பற்றி...

நட்பின் மீதும், நண்பர்கள் மீதும் ஆழ்ந்த நம்ம்பிக்கை கொண்டு, யாருமின்றி தனிமையிலேயே என் வாழ்க்கையை வாழ்பவன் !
இல்லை என்று வருவோர்க்கு, என்னால் இயன்றது அனைத்தையும் தருபவன் !
ஆதலால் என் அவதாரம் இங்கு "கர்ணனாக"

புற்று நோயிலிருந்து உலகை காத்திட போராடும், ஒரு சின்னஞ்சிறு ஆய்வாளன் (பாரதிதாசன் பல்கலைக்கழகம்) . இடையிடையே மனதில் தோன்றும் சில கிறுக்கல்களை பதிவு செய்யவே இங்கு "கர்ணன்" என்ற புனைப்பெயரில்...
sivabio88@gmail.com அழைக்க, 7200220092 ட்விட்டரில் @iamkarnan

என் படைப்புகள்
சிவா (கர்ணன்) செய்திகள்
சிவா (கர்ணன்) அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
14-Oct-2014 10:34 pm

ஏராளமாக எங்கும் இடம் இருந்தாலும்,
ஏதுமற்ற பிச்சைக்காரனால் மட்டுமே தரமுடிந்தது !
தெருவில் சுற்றி அலையும் நாய்க்கு,
தங்கிட தனக்கருகே ஒரு இடம் !

மேலும்

ஆஹா... அருமை.... 14-Oct-2014 11:46 pm
கர்ணன் பெயருக்கேற்ற கவிதையோ..!! 14-Oct-2014 11:25 pm
நன்றி என்னருமை தம்பி !!! 14-Oct-2014 11:04 pm
நன்றிங்க அம்மா ! 14-Oct-2014 11:03 pm
சிவா (கர்ணன்) - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Oct-2014 11:00 pm

தான் வசதி படைத்தவன் என்பதை அனைவரும் அரித்து கொள்ளும் வண்ணம் ஆடை, அணிகலன் அணிந்த, பணக்கார இளைஞர் ஒருவர் கைகளில் விலையுயர்ந்த கைபேசியுடன் கடற்கரையில் நின்று கொண்டிருந்தார்.

மனதை சுண்டி இழுக்கும் மணம் மிகுந்த சுண்டலை விற்றுக்கொண்டிருந்த ஒரு ஏழைச் சிறுவன் எட்டி நின்று அந்த இளைஞரின் கைபேசியையே ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

சிரித்துக்கொண்டே அருகில் வந்த அந்த இளைஞர் சொன்னார், “இது என் அப்பா எனக்கு பிறந்தநாளன்று பரிசாக அளித்தது”.

சிறுவன் முகத்தில் வியப்பு "அப்படியா !" என்ற ஆச்சரியத்துடன்.

“உனக்கு அப்படி ஓர் அப்பா இருந்திருக்கலாம்
என்று ஆசைப்படுகிறாயா?” என்று அந்த இளைஞர் கேட்டார்.

மேலும்

அருமை அருமையிலும் அருமை !! 18-Oct-2014 7:51 pm
super g ! super g !super g !super g !super g !super g !super g !super g !super g !super g !super g !super g !super g !super g !super g !super g !super g !super g !super g !super g !super g !super g !super g !super g !super g !super g !super g !super g !super g !super g !super g !super g !super g !super g !super g !super g !super g !super g !super g !super g !super g !super g !super g !super g !super g !super g !super g !super g !super g ! 18-Oct-2014 11:03 am
அருமை 17-Oct-2014 7:21 am
அருமை நட்பே... 16-Oct-2014 4:06 pm
சிவா (கர்ணன்) - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Oct-2014 10:49 pm

அப்பு : சுப்பு... நான் ஒரு கேள்வி கேட்டா,
உங்களால பதில் சொல்ல முடியுமா...???

சுப்பு : கேளுங்க... தெரிஞ்சா சொல்றேன்... !!!

அப்பு : மகாத்மா காந்தியோட பையன் பேரு
என்னன்னு சொல்லுங்க பார்க்கலாம்...???

சுப்பு : தெரியலையே...!!!

அப்பு : தினேசன்...!!!

சுப்பு : தினேசனா...???

அப்பு : ச்சே... என்ன சுப்பு...??
இதுகூட தெரியாதா...!!! சின்ன வயசுல
டீச்சர் சொல்லிக்கொடுத்தத கூட மறந்துட்டிங்களா
"மகாத்மா காந்தி ஈஸ் தி ஃபாதர் ஆப் தினேசன்" ன்னு...(mahatma gandhi is the father of the nation ) ???

சுப்பு : ...!?!?!?!

மேலும்

சிவா (கர்ணன்) - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Oct-2014 10:34 pm

ஏராளமாக எங்கும் இடம் இருந்தாலும்,
ஏதுமற்ற பிச்சைக்காரனால் மட்டுமே தரமுடிந்தது !
தெருவில் சுற்றி அலையும் நாய்க்கு,
தங்கிட தனக்கருகே ஒரு இடம் !

மேலும்

ஆஹா... அருமை.... 14-Oct-2014 11:46 pm
கர்ணன் பெயருக்கேற்ற கவிதையோ..!! 14-Oct-2014 11:25 pm
நன்றி என்னருமை தம்பி !!! 14-Oct-2014 11:04 pm
நன்றிங்க அம்மா ! 14-Oct-2014 11:03 pm
சிவா (கர்ணன்) - சிவா (கர்ணன்) அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Aug-2014 2:01 pm

பார்வதியின் பையனுக்கு பிறந்தநாளாம் !

பச்சைமண்ணை பிடித்து வைத்து,

அருகம்புல்லை அருகில் நட்டு,

எருக்கு மாலையை தொடுத்து,

மோதகங்கள் படையல் வைத்து,

மூஷிக வாகனனை கொண்டாடுகிறோம் !

பூமாதேவியையும் பூசிக்கிறோம் என்ற,

உண்மையை மட்டும் உணராமல்...!

மேலும்

மிக்க நன்றி ! 23-Sep-2014 8:02 pm
நன்று. 05-Sep-2014 11:11 am
சிவா (கர்ணன்) - சிவா (கர்ணன்) அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Aug-2014 7:16 pm

துரதிஷ்டக்காரனைக் கூட
அதிர்ஷ்டம் நெருங்கலாம் !

ஆனால்,

அதிர்ஷ்டத்தை மட்டுமே
எதிர்பார்த்து நிற்பவரிடம்
அது ஒருபோதும் சேராது !

மேலும்

நன்றி நண்பா ! 23-Sep-2014 8:02 pm
கலக்கல்... 04-Sep-2014 6:45 pm
கிருஷ்ணா புத்திரன் அளித்த படைப்பில் (public) nisha rehman மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
03-Sep-2014 12:32 am

வாழ வரைந்த
போட்ட படமெல்லாம் பொசிங்கி போச்சு
வாழ்க்கை வாழ கச்டம் கூடியிடுச்சு
நீ இல்லா வாழ
நான்
நீர் இல்லா ஓட (ஓடை)

மேலும்

எத்தன ஓவர் நண்பா ! 08-Sep-2014 7:03 pm
இது எல்லாம் கொஞ்சம் ஓவர் தான் 08-Sep-2014 6:52 pm
என் தயவிலா ! அல்ல அல்ல கிருஷ்ணனின் தயவில்தானே உலகம் ! 08-Sep-2014 6:38 pm
நன்றி சகோ 08-Sep-2014 1:01 pm
சிவா (கர்ணன்) - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Aug-2014 7:16 pm

துரதிஷ்டக்காரனைக் கூட
அதிர்ஷ்டம் நெருங்கலாம் !

ஆனால்,

அதிர்ஷ்டத்தை மட்டுமே
எதிர்பார்த்து நிற்பவரிடம்
அது ஒருபோதும் சேராது !

மேலும்

நன்றி நண்பா ! 23-Sep-2014 8:02 pm
கலக்கல்... 04-Sep-2014 6:45 pm
கார்த்திகா அளித்த படைப்பை (public) கிருஷ் குருச்சந்திரன் மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
29-Aug-2014 9:56 pm

யாரோ இருவர்
பெற்றோரை எதிர்த்து
காதல் திருமணம்
புரிந்து கொண்டால் அதைச்
சொல்லியே தலைவலிக்கச்
செய்யும் பாட்டி ......

அலைபேசியில் குறுஞ்செய்தி
கண்டு சிரித்திட்டால்
என்னவென்று வினவும்
விவரமான அம்மா....

எதிரே வரும் கண்
ஒரு கணம் உற்றுநோக்கினால்
யாரவன் என்ற கேள்விகேட்டே
துளைத்தெடுக்கும் அருமை சகோதரி...

வீட்டில் சிரித்தால்
அழகென்று கொஞ்சும்
தமையனுக்கு வெளியிடங்களில்
மௌனம்தான் பிடிக்கிறது....

பெற்ற மகளைப்பற்றி அறிந்தும்
குடும்பத்தின் பெருமைகளை
நினைவூட்டும் பாசக்காரத் தந்தை ....

எல்லாம் தெரிந்தும்
அனைத்தும் புரிந்தாலும்

காதலிக்கிறேன்,இன்னும்
கொஞ

மேலும்

வருகையில் மிக்க மகிழ்ச்சி நட்பே... 22-Mar-2015 2:39 pm
இந்த பாணிக் கவிதைகள் எனக்கு மிகப்பிடிக்கும் .........! ஒருவிதமான பட்டியல் தோரணையுடன் தொடர்ந்து, இறுதியில் ஒரு திடுக் உணர்வு கொடுக்கும் ! தங்கள் கவிதை அதே பாணியில் தொடர்ந்து, இறுதியில் திடுக் என்ற அதிர்ச்சியைக் கொடுக்காமல் திடுக் என்ற நெகிழ்வைக் கொடுக்கிறது .....! 21-Mar-2015 11:49 pm
நிஜம்தான் தோழமையே.... 19-Oct-2014 6:34 pm
மிக்க நன்றி நண்பரே!! 19-Oct-2014 6:34 pm
சிவா (கர்ணன்) - கிருஷ்ணா புத்திரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Aug-2013 6:20 pm

காம கருப்பை
கல்வி நெருப்பால் கலைந்திடலாம்..,

காம மூடர்களை
கல்வி கண்ணால் மெய்த்திடலாம்..,

பாலியல் பசி அரக்கர்களுக்கு
பாடம் புகட்டலாம்..,

காதல் நாடகத்தில்
காம கதாநாயகர்களை
கடைந்து எறியலாம்..,

பள்ளி பாடம் கற்க
வந்த பஞ்சு நெஞ்சில்
காம நஞ்சு அறங்கேற்றும்
ஆசிரியர்களை அரிவாளால்
வெட்டி தகர்ப்போம்
காம கருப்பை
கல்வி நெருப்பால் தகர்ப்போம்

மேலும்

அருமையானதும் ,அழகானதுமான சிந்தனை வாழ்த்துக்கள் .. 24-Aug-2014 7:13 pm
நிச்சயமாக தீபந்தம் ஏந்தி சாம்பல் ஆக்குவோம் 03-Aug-2014 8:02 pm
நன்றி 03-Aug-2014 8:00 pm
ஆழமான கருத்து நிறைந்த அழகிய கவி ! காம கருப்பை மட்டுமின்றி, பள்ளிக்கூடத்தில் முளைத்த களைகளையும் (காம எண்ணம் கொண்ட ஆசிரியர்களையும்) தீயிட்டு கொளுத்திடலாம் ! அரிவாளால் வெட்டுவதற்கு பதிலாக !! 03-Aug-2014 7:57 pm
சிவா (கர்ணன்) - கிருஷ்ணா புத்திரன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
03-Aug-2014 12:42 pm

அண்ணா அன்பு வேண்டுகோள்

கவர்ச்சி படம் கவலை
மனசை பிடிக்கிறிர்கள்
போட்டு மோக மோச வலை
தளத்திற்கு டேஸ்கவர்ச்சி படம் தேவை இல்லை

மேலும்

எழுத்து தளம் அசுத்தமடையுமாறு ஒரு சிலர் கவர்ச்சிபடங்களை கொடுத்து வருகிறார்கள் ! அவர்கள் அதை நிறுத்தினால் எழுத்து ஏழேழு சென்மத்திற்கும் நலமாக இருக்கும் ! 03-Aug-2014 1:05 pm
அகன் அய்யா அவர்களுக்கு என் முதற்கண் வணக்கங்கள் அய்யா என் கருத்தும் அதுவே கவர்ச்சி படத்தை கண்டு கவலை அடைகிறேன் ஏன் கோபமாய் உள்ளேன் தளத்தில் தரம் கெட்ட படத்தினை எண்ணம் பகுதியில் போடுவதால் 03-Aug-2014 1:04 pm
கிருஷ் தோழா...இங்கு வேண்டாமே கவர்ச்சிப் படங்கள் ...தமிழகத்தின் என் இலக்கியவாதி தோழமைகள் வருத்தப் படுகிறார்கள் தளத்தின் என்ணம் பகுதியின் கவர்ச்சிப் படங்களை கண்டு... 03-Aug-2014 12:50 pm
மேலும்...
கருத்துகள்

மேலே