சுரேஷ் A - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சுரேஷ் A |
இடம் | : Thirumalapuram |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 157 |
புள்ளி | : 23 |
நான் ஒரு விவசாயி......
நல்லறம் இல்லறம்
இல்லறம் நல்லறமாக
உள்ளத்தை சுத்திகரி
வாழ்வை பண்படுத்து
இனம் ,மதம் ,மொழி
என்ற வேலிகளைத் தண்டி
மனம் எனும் தேசத்தில்
அன்பை விதைத்திடு
அது முளைப்பதற்கு -பண்பு,
கருணை எனும் பசளையிடு
பாசமழை பொழி
சினம் எனும் களை நீக்கு
அப்போதுதான் வசந்தம்
உன்னில் கைகோர்க்கும்
இவை ஆனந்தத்தின்
வாயில் ........
இனி ஜன்னல்கள் ......
இல்லாதை எண்ணி தவிப்பது
மடமை -இருப்பதை கொண்டு முடி
உன் கடமை -வாய்கள் இல்லையென
வருத்தப்பட்டதில்லை வண்ணத்துப்பூச்சிகள் ...
மன்னிக்கப் பழகு- இது
உன்னை மகானாக்கும் மார்க்கம்
பகைமை மற -காலமெல்லாம்
சுமக்கும் கற்பாறையை
தவம் இருந்து பெற்றோர் பெண்ணை பெத்திட..
தேவதையாய் அவள் வீட்டில் வளர்ந்திட...
வேலைக்காக வேரூர் வந்திட..
ஒரு நாள் தனிமையில் உன் இடம் மாட்டிட...
மிருகம் போல் நீ அவளிடம் நடந்திட...
உன் இடமிருந்து அவள் தப்பிக்க முயன்றிட...
காம வெறியில் நீ வேட்டை ஆடிட..
ஐயோ....!!!பிறந்தாலே உன் கையில் செத்திட.....
அவள் பெற்றோர் கனவுகள் சிதைந்து போயிட...
நீதி கேட்டு அவர் வழக்கு தொடுத்திட...
இதற்கு சாட்சி இல்லை என்று
மனசாட்சி இல்லாமல் அங்கே வழக்கை முடித்திட....
நீயும் இன்பமாய் வெளியே உளவிட..
பல பெண்கள் உனக்கு பலியாகிட....
இந்த நிலை விரைவில் மாறிட..
இளைஞர்கள் உன்னை எதிர்த்து ஒன்று கூடிட...
நீதி என்றும் த
பட்டதெல்லாம் போதுமென
படாமல் சென்றால்....
உன் ஸ்பரிசம் தொட்ட
தென்றல் பட்டு.....
"பட்டு போன என் காதல்..
இப்போ மொட்டு விட துடிக்குதடா...!!!"
நேரிசை ஆசிரியப்பா
பச்சை தண்ணீரில் குளிய லிட்டு
கச்சை யுடுத்தி பூவும் வைத்து
மாமியா ருக்கு காபி கொடுத்து
சாமி கும்பிட்டு ! மாம னாரின்
சக்கரை இல்லா இஞ்சி டீயை
அக்கறை யோடு கொடுத்து பின்பு
என்னாசைக் கணவன் குளிப்ப தற்கு
வெண்ணீர் வைத்து காபி மற்றும்
ஆசைக் கொஞ்சலொடு எழுப்பி விட்டு
மீசை முறுக்கிவிட்டு அதை ரசித்து
செல்லப் பெண்ணைக் குளிக்க வைத்து
நல்ல நெய்யுடன் சோறு ஊட்டி
சடையும் பின்னி சாப்பாட் டைத்தான்
அடைத்த டப்பாவை பையில் வைத்து
கணவருக்கு பிடித்த தான மணம்
மணக்கும் நெத்திலிக் குழம்பு தன்னை
டப்பாவில் வைத்துக் ! கதவோரம் நின்று
எப்போதும் போல வழி அனுப்பி
துள்ளித் திரியும
அழகான வாழ்க்கையென்றதும்
நாம்! தேடத்தான் செல்லுகிறோம்……..
தோணுவதில்லை நாம் வாழ்கிறோமென்று......
சிறுப்பூக்களில் தேன் பருகுவதும்.....
சிலந்திப் பூச்சியின் கூட்டை இரசிப்பதும்.....
வாய்க்கால் நீரில் கால் நனைப்பதும் ………
அழகான வாழ்க்கைதான்.....
நண்பியின் கரம்பிடித்து நடப்பதும்......
நண்பனின் தோள் சாய்வதும்....சிறு
இரகசியமானாலும் பகிர்ந்துக்கொள்ளுவதும்....
அழகான வாழ்க்கைதான்.....
மழையில் நனைவதும்......
மழலையுடன் மகிழ்வதும்.....
மனம் விட்டு பேசுவது கூட....
அழகான வாழ்க்கைதான்.....
பள்ளிகூடத்திற்கு கடைசி செல்வதும்.....
பள்ளி முடிந்து முதலில் வருவதும் கூட
அழகான வாழ்க்கைதான
அழகான வாழ்க்கையென்றதும்
நாம்! தேடத்தான் செல்லுகிறோம்……..
தோணுவதில்லை நாம் வாழ்கிறோமென்று......
சிறுப்பூக்களில் தேன் பருகுவதும்.....
சிலந்திப் பூச்சியின் கூட்டை இரசிப்பதும்.....
வாய்க்கால் நீரில் கால் நனைப்பதும் ………
அழகான வாழ்க்கைதான்.....
நண்பியின் கரம்பிடித்து நடப்பதும்......
நண்பனின் தோள் சாய்வதும்....சிறு
இரகசியமானாலும் பகிர்ந்துக்கொள்ளுவதும்....
அழகான வாழ்க்கைதான்.....
மழையில் நனைவதும்......
மழலையுடன் மகிழ்வதும்.....
மனம் விட்டு பேசுவது கூட....
அழகான வாழ்க்கைதான்.....
பள்ளிகூடத்திற்கு கடைசி செல்வதும்.....
பள்ளி முடிந்து முதலில் வருவதும் கூட
அழகான வாழ்க்கைதான
மண்ணில் தவழும் என் மடிமீன்.....
எனக்கு தாய்மையை பரிசளித்த தவமீன்....
பத்துமாத பாரமும், பத்தியமும் எனக்கென்றாயே….!
தாய்மை சுரக்கும் தாய்ப்பால் எனக்கில்லையோ...?
விலங்குகளெல்லாம் தாய்ப்பால் வழி - தன்
குணங்களைக் கடத்துகிறதாம் குட்டிகளுக்கு.....
என்தாயே, நீயும் கடத்து - உன்
குணத்தையும், பாசத்தையும் எனக்கு..
நீ!
பிசைந்து கொடுத்த உணவிலுள்ள ஆரோக்கியம்.
தங்க ஸ்பூனில் கூட இல்லை......
நிலவைக்கட்டி ஊட்டிய சோறு
நிழலாடுகிறது இன்னும் என்னுள்…..
இப்படிக்கு,
தாய்ப்பால் பருகாத மழலைகள்......
மண்ணில் தவழும் என் மடிமீன்.....
எனக்கு தாய்மையை பரிசளித்த தவமீன்....
பத்துமாத பாரமும், பத்தியமும் எனக்கென்றாயே….!
தாய்மை சுரக்கும் தாய்ப்பால் எனக்கில்லையோ...?
விலங்குகளெல்லாம் தாய்ப்பால் வழி - தன்
குணங்களைக் கடத்துகிறதாம் குட்டிகளுக்கு.....
என்தாயே, நீயும் கடத்து - உன்
குணத்தையும், பாசத்தையும் எனக்கு..
நீ!
பிசைந்து கொடுத்த உணவிலுள்ள ஆரோக்கியம்.
தங்க ஸ்பூனில் கூட இல்லை......
நிலவைக்கட்டி ஊட்டிய சோறு
நிழலாடுகிறது இன்னும் என்னுள்…..
இப்படிக்கு,
தாய்ப்பால் பருகாத மழலைகள்......
மௌனமாய் வந்து
என் மௌனத்தைக் கலைத்து
சென்றவள்........
வண்ணங்கள் வாங்கவந்து
அவள் எண்ணங்களை என்னுள்
சிதறி சென்றவள் .......
எந்த நினைவுகளைத் தள்ளி
வைப்பது.......
எல்லாம் உன் நினைவுகளாகவே
இருகிறதே.......?
எப்படி மறப்பது.......?
இந்த பனிபோல் பேசும்
வயதுக்கு வந்த தேவதையை........?
பால் சோறு
சிதறி விளையாடும் பருவம்தான் எனக்கு,
பாரம் தூக்குகிறேன்......
தாயின் மடியில்
துயில வேண்டிய வயதுதான்,
பட்டினியால் துவண்டுபோகிறேன்.....
ஒரு பிடி உணவில்
நிறைந்து போகும் சிறிய வயிறுதான்,
உணவின்றி ஒட்டிபோயிருக்கு....!
தாயின் முந்தானைப்பற்றி
நடக்க ஆசைதான்.......
முடியவில்லை, கையெங்கும்
ஒரே காயங்கள் இருக்கே....!
அம்மா! என்னைக்
கட்டிப்பிடித்து தூங்கு......,
உடம்பெல்லாம் ஒரே வலியாருக்கு.....
அம்மா! ஓடி வந்து
ஒரு முத்தம் கொடு......
வேலை செய்யும் நேரத்தில்
கிடைக்கவில்லை உன் எச்சில் முத்தங்கள்........
கட்டித்தழுவு,
உன் கருவறையில்
இருந்த தருணங்கள் உணர்ந்துக
என் கணவனே!
நான்.....
இன்று வரைக்காதலிக்கவில்லை
உன்னை மட்டும்
காதலிக்க வேண்டுமென்பதற்காக..!
காதலிப்பதை விட
காதலிக்கப்படுவதில் தான்
சுகமதிகமாம்.... என்று
வருகிறாய் என்னைக்காதலிக்க...?
நான் வயதுக்கு வந்து
நேற்றோடு நிறைவடைந்தது
நான்காண்டு..!
இன்னுமா.... நீ
பெண்கேட்க புறப்படவில்லை...?
தாய்விட்டுச் சிறையிலிருந்து
உன் வீட்டுக்கு... என்று
மீட்கப் போகிறாய் என்னை....?
என் ராமனே!
நானும் சீதையாய் தான்
வாழ்கிறேன்....
என்னை மீட்டுப்போக
என்று வருகிறாய்...?
இப்படிக்கு