umashangar - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  umashangar
இடம்:  ilankai
பிறந்த தேதி :  20-Mar-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Dec-2013
பார்த்தவர்கள்:  151
புள்ளி:  27

என்னைப் பற்றி...

சொல்லிக்கொள்ளும் அளவு நான் பெரியார் இல்லை

என் படைப்புகள்
umashangar செய்திகள்
umashangar - Shyamala Rajasekar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Mar-2015 11:41 am

தென்றலும் தீண்டிடத் தெம்மாங்கு பாடிடும் தேனருவி
கொன்றை விரிகையில் கூவிடும் காலையில் கோகிலமே
வென்றதென் நெஞ்சமும் வெள்ளொளி பாய்ச்சிய வெண்ணிலவு
சென்றதன் பின்னால் சிலிர்த்த இதயம் சிரித்ததுவே ....!!

தென்னை மரத்திலே தென்ற லடித்திடுந் தீவினிலே
கன்னங் கருங்குயில் கான மொலித்திடும் காதினிலே
அன்னம் இணையுடன் ஆடியே நீந்திடும் ஆற்றினிலே
சின்னஞ் சிறுமலர் சிந்திடும் தேன்துளி சீதனமே ....!!!

குழலிசைக் கேட்டதும் கொட்டில் பசுக்களும் கூடிவர
அழகிய ராதை அபிநயங் கொஞ்சிட ஆடிநிற்க
சுழலும் வளியும் சுகமாய் வருடியே சொக்கவைக்க
கழலில் சிலம்பொலி கார்முகில் வண்ணனைக் காட்டியதே ....!!!


( கட்டளைக

மேலும்

தாங்கள் கூறியிருப்பது போல், 'ஊஞ்சலிலே' தான் சரி.(தவறாகப் பதிந்து விட்டேன்) 21-Mar-2015 8:33 pm
மிக அழகான பாடல்! அது ....தென்னங்கீற்று ஊஞ்சலிலே ....என்று வரும் ! 21-Mar-2015 8:26 pm
தென்னங் கீற்று சோலையிலே தென்றல் அடித்திடும் வேளையிலே சிட்டுக் குருவி பாடுது அதன் பெட்டைத் துணையைத் தேடுது 21-Mar-2015 8:21 pm
இது கட்டளைக் கலித்துறையில் அமைந்த பாடல் பிரியா !! இன்னிசை வெண்பாவில் பாடுவதைவிட இன்னிசையோடு என்நாவால் பாடுகிறேன் ....கேட்கிறதா தங்கமே ...?? 21-Mar-2015 8:11 pm
umashangar - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2014 11:50 am

பரீட்சைகள் முடிகின்றது
திரும்புகின்றோம்
பேருந்துக்காய் காத்திருக்கும்
எம் சாலையில்
இன்று
பேருந்து காத்திருக்கின்றது

ஜன்னல் ஓரமாய்
இருக்கை
தலைசாய வசதி
ஆசனம் நிரம்ப சனம்
ஜன்னலோர கம்பிகளை
இறுகப்பிடித்து
இருக்கையின் ஓரம் சரிகிறது சிரம்
சில தரிப்புகள் தாண்டுகின்றன
விழித்துப் பார்கின்றேன்
நிலைக்குலைய செய்கிறது மேனி

என் வெள்ளைச்சட்டையில்
ஓர் வர்ணப்பட்டாம்பூச்சு
என் தோலில் தலைச்சாயித்து
விழிகளை இளைப்பாற்றுகின்றது

இரவெல்லாம் விழிகள்
விடைத்தேடலில்
களைத்தது போலும்

சுற்றிலும் பார்த்தேன்
ஒரு நண்பன்
நா எதையும் பாகலப்பா ......
மற்றவனோ
பார்த

மேலும்

umashangar - ஜெபகீர்த்தனா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Dec-2014 9:43 pm

தினந்தோறும் ஒரு புயலில் -எனக்கு
மட்டும் தென்றல் காற்று சில்லென்று - இல்லை
எல்லாம் சுள்லென்று !

காலையில் பேரூந்து பயணத்தை
நினைத்தாலே என் தாயின் -சுவை
கொண்ட சுடு தேநீரும் சுட்டாறிய தேநீராக
மாறுகிறது போல உள் உணர்வு !

காசு இல்லாம பயணிக்கும்
பயணிகளுக்கும் -பேரூந்து
ஊழியர்களுக்கும் இடையிலான
கைகலப்பை பார்த்து கலங்கத் தேவையில்லை

பொண்ணுங்கள உரசும்
நாய்ப்பிறவிகள் செருப்பால் கன்னங்களில்
வேண்டும் கைதட்டுக்களை பார்க்கத் தேவையில்லை

அலுக்காம தினமும்
ஆறு மணிப் பேருந்தில் ஏறி
கண்களால் காதல் வளர்க்கும் ஜோடிகளை
பார்த்து கடுப்பாகத் தேவையில்லை நினைக்கவும் தேவையில்லை

மேலும்

தங்கள் கவி வரிகளில் ஒரு பயணம் அருமைத்தோழி...! 30-Dec-2014 3:15 pm
அருமை 29-Dec-2014 1:49 pm
அருமை கீர்த்தி 26-Dec-2014 4:43 pm
arumai 26-Dec-2014 4:07 pm
umashangar - ஜெபகீர்த்தனா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Dec-2014 9:43 pm

தினந்தோறும் ஒரு புயலில் -எனக்கு
மட்டும் தென்றல் காற்று சில்லென்று - இல்லை
எல்லாம் சுள்லென்று !

காலையில் பேரூந்து பயணத்தை
நினைத்தாலே என் தாயின் -சுவை
கொண்ட சுடு தேநீரும் சுட்டாறிய தேநீராக
மாறுகிறது போல உள் உணர்வு !

காசு இல்லாம பயணிக்கும்
பயணிகளுக்கும் -பேரூந்து
ஊழியர்களுக்கும் இடையிலான
கைகலப்பை பார்த்து கலங்கத் தேவையில்லை

பொண்ணுங்கள உரசும்
நாய்ப்பிறவிகள் செருப்பால் கன்னங்களில்
வேண்டும் கைதட்டுக்களை பார்க்கத் தேவையில்லை

அலுக்காம தினமும்
ஆறு மணிப் பேருந்தில் ஏறி
கண்களால் காதல் வளர்க்கும் ஜோடிகளை
பார்த்து கடுப்பாகத் தேவையில்லை நினைக்கவும் தேவையில்லை

மேலும்

தங்கள் கவி வரிகளில் ஒரு பயணம் அருமைத்தோழி...! 30-Dec-2014 3:15 pm
அருமை 29-Dec-2014 1:49 pm
அருமை கீர்த்தி 26-Dec-2014 4:43 pm
arumai 26-Dec-2014 4:07 pm
umashangar - umashangar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Dec-2014 1:05 pm

காலம் இவன் தள்ளிக்கொண்டிருக்கின்றான்
கடிகாரம் இவன் ஓடிக்கொண்டிருக்கின்றான்
நீயும் நானும் காத்துக்கொண்டிருக்கின்றோம்
உலகே முன்னோக்கி பறக்க
நம்நாட்டு சமாதான புறா மட்டும்
பின்னோக்கி நகர்கிறது
காலம் கறைசெய்த போதும்
கடிகாரம் மட்டும் ஓடிக்கொண்டிருக்கின்றது
படிந்த கரைகளோடு தழும்புகளை தாங்கி

மேலும்

நன்றி தோழமையே ! 31-Dec-2014 10:28 am
நிதர்சன உண்மை பாராட்டுக்கள் 29-Dec-2014 5:27 pm
நல்லுருக்கு தோழரே... வாழ்த்துக்கள்.. 29-Dec-2014 2:00 pm
காலத்தை சிறை பிடிக்க முட்யாது அனால் காலத்தை வெல்ல வழி தேடவேண்டும் தோழமையே ! நன்றிகள் 29-Dec-2014 1:36 pm
umashangar - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Dec-2014 11:20 am

இவ்வுலகில் பிறந்ததினால்
இறைவனிடம் கேட்கின்றேன்
இன்பமென்றால் என்னவென்று
இது வரை அறிந்ததில்லை .

படைக்கப்பட்ட காரணத்தால்
பாரினிலே வாழ்கின்றேன்
பாதியிலே செல்லாமல்
பாவியாக அலைகின்றேன்

ஓடி ஓடி நன்மை செய்தும்
தேடி வரும் தீமை மட்டும்
ஏன் இறைவா என்மீது
இவ்வளவு வஞ்சம் செய்தாய் .?

முற்பிறவி செய்த வினை
இப்பிறவியில் தொடர்கிறதோ
எதையும் அறியா பேதையாக
இன்றளவும் வாழ்கின்றேன்

எல்லோரும் சொல்வார்கள் இன்பமான
வாழ்வென்று
என்ன தான் இன்பமென்று
இன்று வரை நானறியேன்

வதைத்தது போதும்
வாழ விடு இறைவா
ஏழு பிறப்பின் பாவத்தையும்
ஏட்டிலிருந்து அழித்துவிட்டு
இன்பமான வாழ்வுதன

மேலும்

நன்றி நன்றிகள் . 01-Nov-2015 3:41 am
வதைத்தது போதும் வாழ விடு இறைவா ஏழு பிறப்பின் பாவத்தையும் ஏட்டிலிருந்து அழித்துவிட்டு இன்பமான வாழ்வுதனை காட்டிவிடு நீ எனக்கு . 08-Jan-2015 9:10 pm
வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன் நன்றிகள் தோழமையே 30-Dec-2014 9:36 am
வலி என்பதுதான் வலிமை... 'கட்டி புறப்பட்ட சதையை ரணவைத்தியன் அறுத்தெறிவது போல உலகம் நம்மைத் துன்பத்தின் மூலம் நலமாக்குகிறது...' - மாகவி சுப்பிரமணிய பாரதி. 'இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர்'. எனவே இடும்பைக்கு இடும்பை படுப்பவராக வாழுங்கள்... அதற்கு எனது உள்ளார்ந்த வாழ்த்துகள்...! 29-Dec-2014 11:09 pm
umashangar - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Dec-2014 1:05 pm

காலம் இவன் தள்ளிக்கொண்டிருக்கின்றான்
கடிகாரம் இவன் ஓடிக்கொண்டிருக்கின்றான்
நீயும் நானும் காத்துக்கொண்டிருக்கின்றோம்
உலகே முன்னோக்கி பறக்க
நம்நாட்டு சமாதான புறா மட்டும்
பின்னோக்கி நகர்கிறது
காலம் கறைசெய்த போதும்
கடிகாரம் மட்டும் ஓடிக்கொண்டிருக்கின்றது
படிந்த கரைகளோடு தழும்புகளை தாங்கி

மேலும்

நன்றி தோழமையே ! 31-Dec-2014 10:28 am
நிதர்சன உண்மை பாராட்டுக்கள் 29-Dec-2014 5:27 pm
நல்லுருக்கு தோழரே... வாழ்த்துக்கள்.. 29-Dec-2014 2:00 pm
காலத்தை சிறை பிடிக்க முட்யாது அனால் காலத்தை வெல்ல வழி தேடவேண்டும் தோழமையே ! நன்றிகள் 29-Dec-2014 1:36 pm
umashangar - agan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Dec-2014 9:58 am

தோழமைகளே

வணக்கமும் வாழ்த்தும்

2015ஆம் ஆண்டின் முதல் விருதாக சிலர் "வளர்கவி நன்மணி 2014 "எனும் விருது பெறுகின்றனர்.

ஒரு படைப்பாளியின் படைப்பாளுமையை வகைப் படுத்தும் போது 3 நிலைகளை விமர்சகர்கள் குறிப்பிடுவதுண்டு....

1. வளர்ந்த படைப்பாளி -விருதுக்குரியவர்
2. வளரும் படைப்பாளி -வாழ்த்துக்குரியவர்
3. வளர்வார் எனும் நம்பிக்கைக்குரிய எனும் படைப்பாளி...

வளர்ந்த படைப்பாளி வளரும் படைப்பாளிக்கு வழிகாட்ட வேண்டும். திருத்தங்களை செய்ய வேண்டும். வளர்வார் எனும் நம்பிக்கைக்குரிய படைப்பாளிகளுக்கு பல பயிற்சிகளை அளிக்க வேண்டும். அவர்களின் வாசிப்பு தளத்தை விரிவு செய்தல் வேண்டும். 2, 3 நிலையின

மேலும்

வாழ்த்துக்கள் 30-Dec-2014 11:47 pm
விருது பெற்ற தோழமைகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்! 30-Dec-2014 7:34 pm
தோழர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் 30-Dec-2014 10:51 am
"வளர்கவி நன்மணி-2014 "விருது பெறும் தோழமைகள்அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. 29-Dec-2014 3:50 pm
umashangar - umashangar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Dec-2014 12:07 pm

திங்களின் அழகைக் கண்டு
தீராத காதல் கொண்டு
சந்திரபுரம் தேடி நகர்தன
கால்கள் அன்று

செவ்வாய் திறவாய்
கனிவாய் மலர்வாய் என்றேன்
உன் திருவாக்கை கேட்க
செவ்வாய் வாசியாக்கிவிட்டாய் என்னை !

புதனில் ஜீவிப்பதாக
எண்ணுகிறேன்
உன் சூரியப்புயல்
என்னை சுட்டெரிக்கின்றது

வியாழன் போல்
நீ விஸ்வரூபம்
எடுப்பாயென எண்ணியிருக்கவில்லை
சுவடுகள் பாதிக்காமலே
மூழ்கி போகிறேன் உன்னுள்

உன் மௌன பூகம்பம் கண்டு
ஊமை வார்த்தைகளுக்கு
உயிர்கொடு என்று
வெள்ளி கொலுசுகள் சிணுங்குகின்றன

சனியின் வலயங்களை
உன் வல கரங்களுக்கு
வளையலாக தொடுக்க நினைத்தேன்
நீயோ கைக்கொடுக்கவில்லை

மேலும்

நன்றி தோழரே பிழைகளை திருத்திக் கொள்ளின்றேன் 29-Dec-2014 12:25 pm
புதுமையான் சிந்தனை நட்பே.. வாழ்த்துகள் சூரியபுயல்- சூரியப்புயல் சுட்டேரிகின்றது -சுட்டேரிக்கின்றது நலுவியதாக - நழுவியதாக 29-Dec-2014 12:00 pm
நன்று தோழரே.. வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 29-Dec-2014 11:27 am
நன்றி தோழி 29-Dec-2014 10:22 am
umashangar - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Dec-2014 12:07 pm

திங்களின் அழகைக் கண்டு
தீராத காதல் கொண்டு
சந்திரபுரம் தேடி நகர்தன
கால்கள் அன்று

செவ்வாய் திறவாய்
கனிவாய் மலர்வாய் என்றேன்
உன் திருவாக்கை கேட்க
செவ்வாய் வாசியாக்கிவிட்டாய் என்னை !

புதனில் ஜீவிப்பதாக
எண்ணுகிறேன்
உன் சூரியப்புயல்
என்னை சுட்டெரிக்கின்றது

வியாழன் போல்
நீ விஸ்வரூபம்
எடுப்பாயென எண்ணியிருக்கவில்லை
சுவடுகள் பாதிக்காமலே
மூழ்கி போகிறேன் உன்னுள்

உன் மௌன பூகம்பம் கண்டு
ஊமை வார்த்தைகளுக்கு
உயிர்கொடு என்று
வெள்ளி கொலுசுகள் சிணுங்குகின்றன

சனியின் வலயங்களை
உன் வல கரங்களுக்கு
வளையலாக தொடுக்க நினைத்தேன்
நீயோ கைக்கொடுக்கவில்லை

மேலும்

நன்றி தோழரே பிழைகளை திருத்திக் கொள்ளின்றேன் 29-Dec-2014 12:25 pm
புதுமையான் சிந்தனை நட்பே.. வாழ்த்துகள் சூரியபுயல்- சூரியப்புயல் சுட்டேரிகின்றது -சுட்டேரிக்கின்றது நலுவியதாக - நழுவியதாக 29-Dec-2014 12:00 pm
நன்று தோழரே.. வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 29-Dec-2014 11:27 am
நன்றி தோழி 29-Dec-2014 10:22 am
umashangar - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Dec-2014 11:19 am

வணக்கம்..!


கண்ணகி.....!

கண்ணகி கற்புக்கரசியா ? எப்படி.. ? எப்படிங்க கண்ணகி கற்புக்கரசியாக முடியும் ?

ஆ... ஊ... லபோ திபோ என்று கலாச்சார கம்பு, கடாப்பாரை , எழுத்து ஆயுதம் எடுத்து என் மீது பாயத்தொடங்காதீர்கள். சற்று பொறுங்கள்.
உண்மையில், இந்த கேள்வியை நான் கேட்ட மறுநொடியில் ஒரு வேகமெடுத்து தமிழுணர்வுடன் உங்கள் மனதில் என்னை மோசமாக சித்திரித்து இருப்பீர்கள்.


--கண்ணகி சிலைதான் இங்குண்டு
---சீதைக்கு தனியா சிலையேது

அப்படீன்னு ’காதலன்’ திரைபடத்திலுள்ள ஒரு பாடலில் கவிஞர் வைரமுத்து கேட்டாரே... அதே கோணத்தில் நான் இதை கேட்கவில்லை.

****சிலப்பதிகாரம் , மிக சிறந்த கற்பனைவாதியின்

மேலும்

சபாஷ்..! சரியான கேள்வி..! இப்படித்தான்...இப்படித்தான் கேள்விகள் பிறக்கவேண்டும் பரணி. இந்த கருத்தில் நீங்கள் முன் வைத்த கேள்விகளும் சந்தேகங்களும் அவ்வபோது நமது எழுத்தாளர்களால் எழுப்பபடுகிறது. கேள்வி எழும்போதே அத்தகைய எழுத்தாளர்களை தாறுமாறாக கிழித்து நசுக்கிவிடும் ஒரு சாராரும் உண்டு. மேலும் பேசுவோம். கட்டுரையின் அடுத்த பகுதியில்..! என் படைப்புக்களை பின் தொடர்வதற்கு என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் தங்கையே..! மிக்க மகிழ்ச்சி...! 28-Dec-2014 11:08 pm
எழும் கேள்விகளை கேட்பதற்கு ஒரு துணிச்சல் வேண்டும் .அது உங்களிடம் நிறைய இருக்கிறது அண்ணா...........உங்கள் கவிதைகளையும் கட்டுரைகளையும் பின் தொடர்கிறேன் .....நிறைய கற்றுக் கொள்ளுவதற்கு ......எனக்கும் கூட நிறைய சந்தேகம் மாதவிக்குத் தெரியாதே கோவலன் கல்யாணம் ஆனவன் என்று ....அவளுக்குத் தெரியாமல் தானே கண்ணகியின் செல்வங்கள் எல்லாமே வந்து சேர்ந்தன.....அவளும் கோவலனுடன் மட்டும் தானே வாழ்த்தால் .....ஒருத்தனுடன் மட்டுமே வாழ்ந்தால் தானே கற்ப்புக்கரசி .....மாதவியும் கற்ப்புக்கரசி தானே ....... 28-Dec-2014 10:36 pm
நன்றி தோழி..! 28-Dec-2014 6:51 pm
ஆழ்ந்து படித்து புரிந்துக்கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பரே...! 28-Dec-2014 6:49 pm
umashangar - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Dec-2014 1:15 pm

இமயம் என்ன உயரம்
ஏறிவிடுவேன் நீ
இமைக்காமல் பேசினால்
உன் கூந்தல் முனையில்
சிக்கி தவிக்கின்றேன்
நீயோ பேசாமல் திரும்புகிறாய் !

சிக்கிக்கொள்ளுமுன் நினைத்தேன்
கூந்தல் பூவாசம் வீசும்
பாச வலை என்று
சிக்கி தவிக்கும் போதே உணர்ந்தேன்
கூந்தல் ஆண்களை கொன்று தின்னும்
சிலந்தி வலை என்று

பாஞ்சாலி முடிந்துக்கொள்ள
பரதம் அழுதது
கண்ணகி கொறிவிடால்
மதுரையே ! எரிந்தது
நீயோ !
ஆறடி கூந்தலை
அறையடியக்கி
அலையவிடுகிறாய் என்னை

புதிதாய் நீ
பத்தவிக்க வேண்டியதில்லை
ஏற்கனவே கோடை வெயில்
எரித்துக்கொண்டுதான் இருக்கின்றது
கோபமாக பார்கதே
பூலோக வேப்பமதாலே
இன்று தீர்க்க

மேலும்

நன்றி karguvelatha 28-Dec-2014 10:42 am
ஆறடி கூந்தலை அறையடியக்கி அலையவிடுகிறாய் என்னை மிக ரசித்த வரிகள் நன்று வாழ்த்துக்கள் ... 25-Dec-2014 9:08 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (29)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்

இவர் பின்தொடர்பவர்கள் (29)

C. SHANTHI

C. SHANTHI

CHENNAI
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (29)

kovaidinesh

kovaidinesh

COIMBATORE
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
மேலே