பரணி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பரணி
இடம்:  trichy
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  12-Dec-2014
பார்த்தவர்கள்:  213
புள்ளி:  21

என் படைப்புகள்
பரணி செய்திகள்
பரணி - டாக்டர் நாகராணி மதனகோபால் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Dec-2015 11:36 am

.............................................................................................................................................................................................

விளக்கொளியில் தின்று விட்டு
விளக்கையும் தின்றது ஆந்தை.
மின்மினிப் பூச்சி..

மேலும்

நன்றி நண்பரே..! புத்தாண்டு வாழ்த்துக்கள்.. ( சில சமயம் நான் இப்படித்தான்..! ரொம்ப சுறுசுறுப்பு..!) 04-Jan-2016 12:06 pm
நல்ல சிந்தனை மாறுபட்ட கோணம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Dec-2015 1:20 pm
பிரியாராம் அளித்த படைப்பை (public) கவிபுத்திரன் எம்பிஏ மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
03-Mar-2015 12:37 pm

அழகான அந்தச் சிறுவன்
அழுக்காக அரை நிர்வாணமாய்
அங்கும் இங்கும் சுற்றித் திரிவது
அவனது பிழையா ?

வறுமையினும் கொடிய நோயான
காமநோய்க்கு ஆளாகி அவனை
ஈன்றெடுத்த அப்பெண்ணின் பிழையா ?
இங்கு யாரைநான் குத்தம் சொல்ல

கால்சட்டை வாங்க வழியின்றியும்
கால்வயிறு நிரம்புமளவு உழைக்க
நாதியற்று கிடந்தப் போதும்
மனிதமற்ற இம்மர பூலோகத்தில்

கேள்வி குறியாகும் எதிர்காலத்தை
எண்ணாது அவளுக்கு ,மூன்று
முடிச்சு மட்டும் போட்டுவிட்டு
முடங்கி கிடக்கும் அவனது பிழையா ?

ஆடை அலங்கார ,ஆபரணமாக திரியும்
அவர்களின் மத்தியில் இவர்களை ஏறெடுத்துப்
பார்க்காத பார்நிலையைக் கடந்துவாழும் -இந்தப்
பக்கிகளி

மேலும்

யார் செய்த பிழை அருமையான சிந்தனை வாழ்கையில் எல்லா வளமும் பெற்று இன்புற்று வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன் 28-Mar-2015 8:06 am
ஏழைப் பிழையாய் வறுமை குற்றமாய் அனைத்துமான இறை பிறப்பிருப்போ தேவை !? - இறை'வன்பா' ! 26-Mar-2015 8:06 am
சிறப்பு ...தொடருங்கள் . 03-Mar-2015 11:04 pm
கண்முன்னே கிடக்கும் உயிரோவியத்தை உதறித்தள்ளி கல்லை கடவுளாய் வணங்கும் உயர்ந்த மனிதர்களின் கடைக்கண் பார்வை பட்டாலே இவர்களின் வாழ்வது வசந்தமாகும் மிக உண்மைதான்... சுயநலம் மட்டுமே வாழ்கிறது இவ்வுலகில்... நல்ல கருத்துள்ள கவி அருமை 03-Mar-2015 5:17 pm
பரணி - ஜெபகீர்த்தனா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Apr-2015 6:15 pm

=^=^+^^+^^+^^+^^+^^+^++^^+^^+^^

பிரிவே பிரிந்து விடு
பிரியமானவனின் நினைவுகள்
தீண்டும் பொழுதுகளில்
அந்தி தென்றல் காற்று தீண்டி -இவள்
மனதின் வலிகளை புண்படுத்துவதேனோ

விழிகளின் வலிகளை ஏந்திய
விழிகளுக்கு மட்டுமே
வீணான விடியலின்
வில்லங்கம் புரிந்திருக்கும்

பூமாலை கசங்கா -இவள்
தூக்கத்தின் துயரத்தை
மலர்ப்படுக்கையின் தலையணை
மாத்திரமே தாங்கிக் கொண்டு
உறைந்து போய்விடுகிறதே-தினமும்
பட்டுப் புடவையின் வாசனை நுகரா
வண்டினை நினைத்து

வெண் மேகங்களும் சதி செய்தே
இருளை அழைத்து வருகின்றது -இவள்
ஏக்கத்தின் தனிமையினை
சீண்டிபார்த்து -தன் தீரா தாகத்தை
கருமுகிலோடு உரசி

மேலும்

அருமை...!!! வியந்தேன்...!!! வாழ்த்துக்கள்..!! 21-May-2015 10:51 pm
அருமை 21-May-2015 6:19 pm
கவிதையை படிக்கும் போது இந்த வயதில் இத்தனை தமிழ் சொற்கள் தெரிந்து வைத்திருப்பது ,கவித்துவமாக சிந்திப்பது எண்ணிய சிந்தனைக்கு ஏற்றாற்போல் வார்த்தைகளை கோர்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது . உம்மை போன்றவர்களால் தமிழ் ஆசீர்வதிக்க்கப்படுகிறது என்பது வெறும் வாய் வார்த்தை அல்ல .நிறைய சாதிக்கவேண்டும் சகோதரி .வாழ்த்துக்கள் 04-May-2015 9:10 pm
பரணி - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Mar-2015 9:55 am

அரைகுறையாக திறந்த வாசல்
அங்கே தென்றல் வரத் தயங்கியது
அரைகுறையாக வீசிய தென்றல்
மலர்கள் முழுதாக மலரவில்லை
அரைகுறையாக திறந்த மனவாசல்
காதலுக்கு உள்ளே வர விருப்பமில்லை
அரைகுறையாக இருந்தாலும்
வானத்தில் நிலவு அழகுதான் ஆனால்
அரைகுறைகள் எல்லாம் அழகல்ல
உலகில்.

கவின் சாரலன்

மேலும்

மிக்க நன்றி சர்ஃபான் அன்புடன், கவின் சாரலன் 25-Mar-2015 2:59 pm
உண்மைதான் அழகான வரிகள் நல்ல சிந்தை 25-Mar-2015 11:37 am
பரணி அளித்த படைப்பில் (public) Thanjai Guna மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-Mar-2015 11:35 am

ஈழத்திற்கு கொஞ்சம் கூட
ஈரம் இல்லை போலும்
எங்கள் மீது .....

எத்துணை பேர் குருதியை
போரில் கொட்டிக் கொடுத்தாலும்
ஏற்றுக் கொள்ளவே மறுக்கிறது
எங்களை மட்டும் ..........

எங்கள் பாதச் சுவடுகள்
பட்ட இடத்தை எல்லாம்
பதுங்கு குழிகளாய்
மாற்றி விட்டது .........

எங்கள் கனவுகளை
எல்லாம் அதில் புதைத்து விட்டு
கண்ணீரிலும் கடலிலும்
தத்தளித்து கரை சேர்ந்தோம் .....

இனியாவது சுதந்திரக்காற்றை
சுவாசிக்கலாம் என்று .....

இங்கேயும் விடவில்லை ............

ஈழத்திற்கு கொஞ்சம் கூட
இரக்கம் இல்லை போலும்
எங்கள் மீது .....

அதன் பெயரைச் சொல்லியே
எங்கள் சுவாசத்தை
அகதிப

மேலும்

வலியினை பகிர்ந்து கொள்ளவே மனம் மன்றாடுகிறது....... அதிகாரம் படைத்தவர்களோ உயிரோடும் உணர்வற்று வளம் வரும் வையமிது என் செய்வேன் என் தோழி.......... 25-Dec-2015 10:50 pm
கண்டிப்பாக ஈழ மண் தமிழனுக்கு மட்டுமே சொந்தம் ............. 25-Mar-2015 2:33 pm
வாசித்து கருத்திட்டமைக்கு நன்றி தோழமையே ............ 25-Mar-2015 2:31 pm
வலிகள் வரிகளில் தெரிகிறது 24-Mar-2015 10:49 pm
பரணி - இரா-சந்தோஷ் குமார் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Mar-2015 7:44 am

வெயில் நம்மை வாட்டுகிறது
கல் என்னை தடுக்கிவிழ வைத்தது
மழையினால் சளி பிடித்துவிட்டது.
தீ என்னை எரித்துவிட்டது.

இப்படி இப்படியாகவே
மற்ற திணைகளின் மீதே
பழிப்போட்டு பழகிவிட்ட நாம்(ன்)

அவ்வப்போது
அவர் வெறுக்கிறார்
இவர் திட்டுகிறார்
அவள் நேசிக்கிறாள்
இவள் வெறுக்கிறாள்
அவன் தோழனாகினான்
இவன் எதிரியானான்.
என மாய உணர்வில்
சிக்கி புலம்புகிறோம்.

நம் எதிரில் இருப்பது
இருப்பவர்கள் யாவரும்
கண்ணாடி போன்றவர்கள்.
நாம் எப்படியோ
அவர்கள் அப்படியாக
தோன்றுகிறார்கள்.

சில நேரத்தில்
புரிவ (...)

மேலும்

ஏதோ தோணிச்சு நண்பா எழுதிட்டேன். அஹ்ஹாஹா 24-Mar-2015 12:02 pm
ஹாய் பரணி..! ம்ம் நல்லா இருகேன் மா.. தேங்க்ஸ் பா..! 24-Mar-2015 12:02 pm
இனிய வாழ்க்கையை அனுபவம் செய்வதற்குள் முடிகிறது என்ற அளவில் எழுதினேன் அய்யா! 24-Mar-2015 12:01 pm
ஹாய் அண்ணா ............எப்டி இருக்கீங்க ........ வாழ்க்கை பற்றிய புரிதல் தெளிவா இருக்கீங்க போல .......... அருமையாக உள்ளது 24-Mar-2015 11:56 am
அர்த்தனன் அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
24-Mar-2015 1:52 am

தொடரும்
நிழல்கூட‌
உனை தொடர
மறுக்கும்!

ஆடைகள்
களையாமலே
அம்மணப்படுத்தி
அழுகைகள்
ஆரவாரிக்கும்!!

சாணி தோய்த்த‌
பாதணிகளால்
மனச்சாட்சி
அடித்து
விரட்டும்!!

நிசப்தம் எனும்
சொல்லே
உன்னுள்
பேரோசையில்
சிரிக்கும்!!

கண்ணீர் சுரப்பி
கரைந்து கரைந்து
கருவாடாய்
மாறும்!

ஒளிக்கீற்றுகள்
உருகி உருகி
உன் மீது
இருளை அப்பும்!!

உன் வயிறு
உன் அனுமதியற்றே
குழறல் கூட்டம்
நடாத்தும்!!

உமிழ்நீர் வற்றி
தொண்டை
எங்கும் வறட்சி
பரவும்!!

சிந்தனையெல்லாம்
உணவுக்கான‌
உத்தேசத்தில்
மிதக்கும்!!

வியர்வைகள்
மழையாய்
உருக்கொள்ளும்
உன்னுடலில்!

புன்னகை
எல்லாம்
போர்கொடி
தூக்

மேலும்

மிக அருமை ..... 23-Apr-2015 4:35 pm
அருமை ......... 24-Mar-2015 11:45 am
//அப்பழுக்கற்ற‌ புன்னகைகளுக்கு மட்டும் அங்கு குறைவில்லை!// வானமே கூரையாக வாழ்ந்தாலும் குறையாப் புன்னகை ஏந்தி நிற்கும் மனிதர்கள் ! நெஞ்சை நெகிழவைக்கிறது படைப்பு 24-Mar-2015 11:28 am
சபாஷ் தோழரே .....அசத்தலான படைப்பு ...கண்ணீர் மழையினை பொழிகிறது வரிகள் ...... வாழ்த்துகள் தொடருங்கள் ..... 24-Mar-2015 10:15 am
பரணி - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2015 11:35 am

ஈழத்திற்கு கொஞ்சம் கூட
ஈரம் இல்லை போலும்
எங்கள் மீது .....

எத்துணை பேர் குருதியை
போரில் கொட்டிக் கொடுத்தாலும்
ஏற்றுக் கொள்ளவே மறுக்கிறது
எங்களை மட்டும் ..........

எங்கள் பாதச் சுவடுகள்
பட்ட இடத்தை எல்லாம்
பதுங்கு குழிகளாய்
மாற்றி விட்டது .........

எங்கள் கனவுகளை
எல்லாம் அதில் புதைத்து விட்டு
கண்ணீரிலும் கடலிலும்
தத்தளித்து கரை சேர்ந்தோம் .....

இனியாவது சுதந்திரக்காற்றை
சுவாசிக்கலாம் என்று .....

இங்கேயும் விடவில்லை ............

ஈழத்திற்கு கொஞ்சம் கூட
இரக்கம் இல்லை போலும்
எங்கள் மீது .....

அதன் பெயரைச் சொல்லியே
எங்கள் சுவாசத்தை
அகதிப

மேலும்

வலியினை பகிர்ந்து கொள்ளவே மனம் மன்றாடுகிறது....... அதிகாரம் படைத்தவர்களோ உயிரோடும் உணர்வற்று வளம் வரும் வையமிது என் செய்வேன் என் தோழி.......... 25-Dec-2015 10:50 pm
கண்டிப்பாக ஈழ மண் தமிழனுக்கு மட்டுமே சொந்தம் ............. 25-Mar-2015 2:33 pm
வாசித்து கருத்திட்டமைக்கு நன்றி தோழமையே ............ 25-Mar-2015 2:31 pm
வலிகள் வரிகளில் தெரிகிறது 24-Mar-2015 10:49 pm
இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) karguvelatha மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
10-Feb-2015 7:38 am

----------------------------

வணக்கம் தோழர்களே !

எழுத்து.காம் என்கிற இந்த இணையத்தளம் கடந்த 29- 6- 2013 அன்று எதேச்சையாக கூகுள் தேடலில் என் விழியில் சிக்கிய ”ஒர் அழகிய தமிழ் சொர்க்கம்” கவிதைகள் என்றாலே நீர் ஆகாரமின்றி விடிய விடிய ரசிக்க கூடிய ஒரே ஒரு தலையெழுத்தாய் எனக்கு இருப்பது மட்டுமே என் வாழ்வில் நான் பெற்ற இரண்டாவது அதிர்ஷ்டம். ( முதலாவது என் அன்னையின் வயிற்றில் கருவாகி உருவாகி பிறந்தது.)

30-06-2013இல் இந்த தளத்தில் என்னை இணைத்துக்கொண்டு தோழர்களின் சில கவிதைகளை வாசித்தேன். படித்து ரசனையில் மிரண்டுப்போனதும் மட்டுமின்றி... நான் எப்படி இத்தளத்தில் இவர்களுக்கு இணையாக கவிதைகள் எழுத முட

மேலும்

நான் எப்போ தளத்திற்கு வந்தாலும் உங்களது படைப்புகளையே முதலில் தேடி படித்து விட்டு தான் மற்றதைப் படிப்பேன் .../// இதை விட வேறென்ன அங்கீகாரம் கிடைத்துவிடப்போகிறது எனக்கு .. ! இதை தொடர்ந்து நான் காப்பாற்றி கொள்ளவது மட்டுமே முக்கிய வேலையாக இருக்கும். மிக்க நன்றி தங்கையே.. மனம் மகிழ்ந்தேன். உற்சாகத்தோடு.. 12-Feb-2015 6:31 pm
கண்டிப்பா நீங்க நினைச்ச மாதிரி வருவீங்க அண்ணா..............நான் எப்போ தளத்திற்கு வந்தாலும் உங்களது படைப்புகளையே முதலில் தேடி படித்து விட்டு தான் மற்றதைப் படிப்பேன் .......... உங்கள் எழுத்து பயணம் தொடர வாழ்த்துக்கள் அண்ணா ........... 12-Feb-2015 4:35 pm
அதுவும்தான் அய்யா..! குறிப்பிட மறந்திட்டேன்.. மன்னிக்கவும் அய்யா 11-Feb-2015 7:46 pm
அப்ப நான் எழுதிய 76 கவிதைகள்(?)...... 11-Feb-2015 6:41 pm
பரணி - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jan-2015 11:35 pm

டில்லி நிருபர் ஒருவர் முன்பு நடந்த ஆப்கன் போரைப் பற்றி , அங்கு சென்று வந்த ,உடன் பணியாற்றும் பத்திரிக்கையாளரின் ,
அனுபவங்களை விவரிக்கிறார்.

இப்போது பாகிஸ்தானில் அகதியாக வசிக்கும்,ஆப்கன் பெண்மணியின் அனுபவம் கொடுமையானது. அப்பெண் சொன்னது இது ........

தாலிபான்களின் ஆட்சியின் போது, சரியாக உடை அணியவில்லை என்பதற்காக,20 சவுக்கடி எனக்கு கொடுக்கப்பட்டது.
அதன் தழும்புகள் என் முதுகில் இப்போதும் இருக்கின்றன.

சவுக்கடி தழும்புகள் இல்லாத பெண்ணை நீங்கள் ஆப்கனில் பார்க்க முடியாது .தாலிபான் சொல்லி இருந்த படி தான் புர்கா அணிந்து இருந்தேன்.ஆனால் என் மணிக்கட்டு தெரிந்து விட்டது என்பதற்காக சாலையில்

மேலும்

நியாயமான கோபத்தின் வெளிப்பாட்டை காட்டியுள்ளீர்கள் 24-Mar-2015 12:22 pm
பரணி - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jan-2015 12:29 am

வானப்பெண் போட்ட
கோலங்கள் தான்
எத்துணை வகை ........
எத்துணை வடிவம் ......
எத்துணை நிறம் .......


மேகப் புள்ளிகளை
அங்கங்கே இழுத்து
வளைத்து நெளித்து
போடுவாள் ........

இன்னது என்று இல்லை
பார்க்கும் வடிவம்
அவள் போட்ட கோலத்தில் .....!

யானையும் தெரியும்
பூனையும் தெரியும்
மலையும் தெரியும்
மானும் தெரியும்..............!


ஒரே வண்ணதிர்க்குள்
இத்தனை விதங்களை
எப்படித்தான் செய்தாளோ...........!

அவள் மட்டுமே
அறிவாள் அதன் ரகசியம் .........!


அவள் சிந்திவிட்ட
வண்ண சிதறல்கள் கூட
வானவில்லாய் வளைகிறது ..........!

இரவில் வைத்த புள்ளிகளை
கதிரவன் வந்து கலைத்

மேலும்

மேகத்தின் மீது மோகம் கொண்டாயோ....... வாழிய பல்லாண்டு..... 25-Dec-2015 10:54 pm
அருமை.... 24-Mar-2015 12:28 pm
நன்றி தோழர்களே.............. 03-Jan-2015 7:54 pm
அழகிய கோலங்கள் .. வாழ்த்துக்கள் ... 03-Jan-2015 5:53 pm
பரணி - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jan-2015 12:05 am

ஒவ்வொரு இரவும்
கனத்த மனதுடன் தான்
உறங்கச் செல்கிறேன்
உன் காதலை சுமப்பதினால் .......

உன் நினைவுகளில்
முழ்கிய நான் உறங்குவதற்குள்
விடிந்தும் விடுகிறது பொழுது ........

காதலினால்
கரைந்த பொழுதுகள்
இப்பொழுது என் கண்ணீரால்
மட்டுமே கரைகின்றது ..........

உன் கவிதைகளில்
வலம் வந்த நான்
இன்று காணாமல் போய்விட்டேன் .........

முத்தங்களில்
பரிமாறிய உன் சுவாசம்
என் நெஞ்சுக்குழியில்
பாறையாய் கனக்கிறது ............

என் ஒவ்வொரு நாளும்
உனக்கான காத்திருப்புகளாய் ..........

தாயைத் தொலைத்த
குழந்தை போல் தவிக்கிறேன்
எனக்காய் வந்து விடு............

மேலும்

உள்ளம் உருகும் வரிகளில் உறைந்து போனேன்.... 25-Dec-2015 10:56 pm
Nice 24-Mar-2015 12:17 pm
வாசித்து கருத்திட்டமைக்கு நன்றி ................ 03-Jan-2015 8:19 pm
அருமை! 03-Jan-2015 11:24 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (28)

மு குணசேகரன்

மு குணசேகரன்

தஞ்சாவூர்
சந்தோஷ்

சந்தோஷ்

தருமபுரி
பீமன்

பீமன்

திருச்சிராப்பள்ளி
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (28)

வடிவேலன்-தவம்

வடிவேலன்-தவம்

திருச்சி
சேகர்

சேகர்

Pollachi / Denmark
முனைவர் இர வினோத்கண்ணன்

முனைவர் இர வினோத்கண்ணன்

தஞ்சாவூர், தற்போது சீனாவி

இவரை பின்தொடர்பவர்கள் (28)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்
மேலே