Narmatha - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Narmatha
இடம்:  Chennai
பிறந்த தேதி :  17-Mar-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  27-Nov-2013
பார்த்தவர்கள்:  268
புள்ளி:  103

என் படைப்புகள்
Narmatha செய்திகள்
Narmatha - Narmatha அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jan-2018 10:55 am

மூனு நாளு சேடைக்கட்டி
பதமா நஞ்சை உழுது
முப்பது நாள் நாத்துல காத்து
தொன்னூறு நாள் வயலுல காத்து
கொடஞ்சு எடுக்கும் பெருச்சாலிகிட்ட காத்து
கொத்தித் தின்னும் குருவிக்கிட்ட காத்து
அறுக்கறப்ப விழுகிறது காத்து
களத்துல அடிக்கறப்ப சிதறது காத்து
மெஷின்ல அரைக்கறப்ப குருணையாகாம காத்து
மிஞ்சினத தான் உம் தட்டுல சேத்தோம்
பதனமா செலவளிங்க
என் கண்(நெல்)மணியை!!!

மேலும்

நன்றி நண்பரே 30-Jan-2018 3:25 pm
நன்றி நண்பரே 30-Jan-2018 3:25 pm
உண்மைதான் நட்பே........ அவர்கள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்....... . உங்கள் இலக்கிய பயணம் மென்மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள் நட்பே 29-Jan-2018 9:22 pm
மண்ணில் நாளுக்கு நாள் இன்று பரிதாபமாகிக் கொண்டு போவது உழவனின் நிலை தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Jan-2018 8:04 pm
Narmatha - செந்தமிழ் பிரியன் பிரசாந்த் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jan-2018 7:23 pm

கழியும் மார்கழியில்
கவலைகள் எல்லாம்
கறைய,

தன்நம்பிக்கை கொண்டு வரும்
தை (தை மாதம்) அதில்
தைரியங்கள் விளைய,

அதிகாலை விழிதிறக்கும்
ஆதவன் (ஆண்டவன்) பார்வையில்
அகிலம் எல்லாம்
ஒளி பெருக,

வாசலில் போடும்
வண்ணக் கோலம் போல
மனிதனின் எண்ணங்கள்
அழகாக மாற,

இதுவரை
மனிதன் பாதம் தாங்கிய
மண் இன்று
மண்பானையைத் தாங்க,

குயவர் தோழர் கைப்பட்ட
மண்பானையில்
மனம் முழுவதும் மகிழ்ந்து,

உழவர் தோழர்
உழைப்பில் உருவான
"அரிசியில் (பச்சரிசியில்)
அன்பு கலந்து,

பார்வைக்கு எட்டாத
மஞ்சள் கிழங்கு
இன்று பானையை பாதுகாக்க,

முக்கனி அதில்
முதல் கனி கொண்ட
மாமர கிளை ஒன்று
கீழ

மேலும்

மிக்க மகிழ்ச்சி நன்றிகள் தோழி! 29-Jan-2018 1:11 pm
Arumai 29-Jan-2018 10:59 am
Narmatha - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jan-2018 10:55 am

மூனு நாளு சேடைக்கட்டி
பதமா நஞ்சை உழுது
முப்பது நாள் நாத்துல காத்து
தொன்னூறு நாள் வயலுல காத்து
கொடஞ்சு எடுக்கும் பெருச்சாலிகிட்ட காத்து
கொத்தித் தின்னும் குருவிக்கிட்ட காத்து
அறுக்கறப்ப விழுகிறது காத்து
களத்துல அடிக்கறப்ப சிதறது காத்து
மெஷின்ல அரைக்கறப்ப குருணையாகாம காத்து
மிஞ்சினத தான் உம் தட்டுல சேத்தோம்
பதனமா செலவளிங்க
என் கண்(நெல்)மணியை!!!

மேலும்

நன்றி நண்பரே 30-Jan-2018 3:25 pm
நன்றி நண்பரே 30-Jan-2018 3:25 pm
உண்மைதான் நட்பே........ அவர்கள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்....... . உங்கள் இலக்கிய பயணம் மென்மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள் நட்பே 29-Jan-2018 9:22 pm
மண்ணில் நாளுக்கு நாள் இன்று பரிதாபமாகிக் கொண்டு போவது உழவனின் நிலை தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Jan-2018 8:04 pm
Narmatha - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Dec-2015 3:34 pm

மதச்சார்பு அற்ற நாடு இந்தியா என்பதை விட
மதச்சார்பு அற்ற நகரம் சென்னை என்று
சொல்லிடவே பெருமைபடுகிறது என் இதயம்!
ஜாதி, மதம், இனம் கடந்து பொழிந்த மாமழையே
உனக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
நீ பொழியாமல் பொய்திருந்தால்
சென்னை மக்கள் மதச்சார்பு அற்றவர்கள்
என்பது தெரியலாமே போய் இருக்கும் இந்த உலகிற்கு!
ஏழை பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு மறந்து
ஜாதி மதம் கலைந்து
ஒரு தட்டில் உணவுண்ண வைத்து விட்டாய் எங்களை!
ஆயிரம் பெரியார்கள் வந்தாலும்
சாதிக்க முடியாத ஒன்று!
உதவி கரம் நீட்ட எத்தனை இளைஞர்கள்
உயிரின் மதிப்பை புரிய வைத்து விட்டாய் எங்களுக்கு!
நானும் ஒரு சென்னைவாசி என்பதில் பெருமைப்படுகிறேன் இ

மேலும்

கண் கண்டு உணர்ந்த நிதர்சனத்தை கவிக்குள் எழுதி உள்ளீர் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Dec-2015 6:39 am
நானும் பெருமை கொள்கிறேன் தமிழன் என்பதில்.. கவி நன்று.. 08-Dec-2015 5:57 pm
Narmatha - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Aug-2015 3:37 pm

சோழவள நாடு எனும் கரை புரண்ட கடலில்
வானவன் மஹா தேவி எனும் வளமிகு சிப்பிக்குள்
கிடைப்பதற்கு அறிய முன்று முத்துகள் விளைந்தன!

நவரத்தினங்கள் பதித்த மேனி வனப்புடன்
விளைந்தது முன்றாவது முத்து!
பஞ்சவர்ணகிளியொத்த ஆழகு ஆதலால் அருள்மொழியானான் !

அவன் வனப்பில் மயங்கி நீர்சுழல் கூட
திக்கு முக்காடிய போது
பொன்னித்தாய் கரம் நீட்டி காப்பாற்றி
பொன்னியின் செல்வன் ஆக்கி கொண்டாள்!

தமிழர்க்கும் வேண்டும் ஒரு தசரத ராமன் என
இறைவன் படைத்த சுந்தர சோழனின் ராமன்
தந்தை சொல்லே தாரக மந்திரமாய் கொண்டவன்!

பெண்குலம் போற்றும் உத்தமன்
தமக்கை காலால் இட்ட பணியை
சிரசில் ஏற்று செய்தவன்!

மணிமகுடம் தர

மேலும்

நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்.... 19-Aug-2015 12:11 am
Narmatha - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Aug-2015 7:04 pm

அகிம்சா முறையில் மட்டும்
தனிந்திடவில்லை எங்கள் சுதந்திர தாகம்!

மக்கள் உள்ளத்தில் குமுறிகொண்டிருந்த
வலிகளுக்கு வார்த்தைகளில்
வடிவம் கொடுத்தான் பாரதி!

உருவம் பெற்ற வலிகளுக்கு
மேடையேறி பேச்சினால்
உயிர் கொடுத்தார் சுப்ரமணிய சிவா!

உயிர் பெற்ற உடலுக்கு
தமிழன்னையாய் மாறி
வீரப்பால் சொரிந்தாள் வேலு நாச்சியார்!

வீரப்பால் உண்ட
வேங்கையாய் ஆகி
வீறுகொண்டு எழுந்தான் கட்டபொம்மன்!

வீரத்தாயின் இன்னொரு புதல்வனாய்
எதிரியின் தலை கொய்து
பகடை ஆடினான் வாஞ்சிநாதன்!

என் தமிழ்நாடு கோட்டைக்கு
வாயிற்காப்பாளனாய்
திகழ்ந்தான் தீரன் சின்னமலை!

என் திருநாட்டின் தேசிய கொடி
தரை சாய

மேலும்

நன்று நட்பே..! 15-Aug-2015 2:10 pm
Narmatha - Narmatha அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jul-2015 12:37 pm

இஸ்லாமியனாக பிறந்த ஒருவன்
இந்தியன் ஆக
உறங்குகிறான் இங்கு!

மேலும்

என்ன பிழை என்று தெரியவில்லை தோழரே எனக்கு 04-Aug-2015 5:54 pm
பார்வை பளீச் !! பார்வையில் வித்தியாசம் அவ்வளவே .... கற்குவேல் 30-Jul-2015 9:57 pm
தவறாக இருக்கிறது தோழமையே ! 30-Jul-2015 9:33 pm
Narmatha - Narmatha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Jul-2015 1:39 pm

காணும் கனவெல்லாம்
நனவாக விளையும் மனமே!
நேற்றிரவு நான் கண்ட
கனவை மட்டும்
கனவாகவே விட்டு விடு!

நொடிப்பொழுதும் ஓயாமல்
சுழலும் பூமியே!
நீ உன்னை நம்பி
உன்னுடன் சுழலும்
எங்களுக்காக ஒரு நாளாவது
பின்னோக்கி சுழலு!

என்றோ யாரோ ஒருவர்
வரையறைத்து வைத்த நாட்காட்டியே
நீ எங்களுக்காக நேற்றைய
ஒரு நாளை மட்டும் மறைத்து விடு!

இறைவா உன்னிடம் மண்டி இடுகிறேன்
கலாம் எனும் உழவன்
விதைத்த நிலத்தில்
நீக்கப்பட வேண்டிய களைகள்
இன்னும் கொஞ்சம் உள்ளன
விட்டுச்செல் அவரை!

காலம் தாழ்த்தி வைத்து
கொள்ளலாம் நீ
விண்ணுலகில் மேற்கொள்ளவிருக்கும்
அணு ஆயுத தேர்வுகளை!

ஐந்தாறு ஆண்டுகள் பொற

மேலும்

நூறாயிரம் தலைகளை கூட கொய்துக்கொள் எங்கள் மண்ணின் மைந்தனை விட்டு விடு! அருமை துக்கத்திலும் ஒரு ஆறுதல் உங்கள் கண்ணீர் அஞ்சலி ........................... 28-Jul-2015 2:07 pm
Narmatha - Narmatha அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jul-2015 4:16 pm

உன்னை நினைவு படுத்தும்
அனைத்தையும் அழித்து விட
முடிவு செய்து விட்டேன்!

ஓயாமல் உன்னை மட்டுமே
நினைத்து கொண்டிருக்கும்
என் இதயத்தை என்ன செய்வேன்?

மேலும்

நன்றி தோழரே 28-Jul-2015 12:00 pm
தொடர்ந்து எழுதவும் !! வாழ்த்துக்கள் !! 27-Jul-2015 4:39 pm
Narmatha - Narmatha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Dec-2014 6:59 pm

நாளுக்கு ஆயிரம் முறை
அழ கூட தயங்கியதில்லை நான்
என் கண்ணீர் துடைக்க
நீ இருக்கும் தைரியத்தில்!

மேலும்

Narmatha - Narmatha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Aug-2014 6:59 pm

உன் கரம் பிடிக்கும்
இனிய நாளில்
நான் மடிந்தே போனாலும்
மகிமை தானடா!

மேலும்

அருமை 21-Aug-2014 7:06 pm
Narmatha - Narmatha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Aug-2014 11:27 am

உன்னோடு மௌனமாய்
நான் இருக்கும் ஒரு நொடியும்
மறந்து வாழ வில்லையடா

என்னையே நான்
மரித்து வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (45)

மடந்தை ஜெபக்குமார்

மடந்தை ஜெபக்குமார்

மடத்தாக்குளம்,இராம்நாட்.
ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
நிலாகண்ணன்

நிலாகண்ணன்

கல்லல்- சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (46)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
M . Nagarajan

M . Nagarajan

vallioor
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (46)

மேலே