karthin - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  karthin
இடம்:  Trichy
பிறந்த தேதி :  25-Jun-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  31-Aug-2013
பார்த்தவர்கள்:  243
புள்ளி:  105

என்னைப் பற்றி...

எனது எண்ணங்கள் எனது எழுத்துகளில் எப்போதும் இருக்கும் . . .என்னை தொடர்புகொள்ள :akarthin@gmail.com ,baalakarthik@yahoo.com

என் படைப்புகள்
karthin செய்திகள்
karthin - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Mar-2016 3:10 pm

நாம்
உண்மையான வரலாறுகளை படிப்பது இல்லை
மறைக்கப்பட்ட(எழுதப்பட்ட) வரலாறுகளை
தான் படிக்கின்றோம். . .

மேலும்

karthin - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Mar-2016 3:08 pm

காதலில்
பொய் இருக்கலாம்
ஆனால்,
அந்த
காதலே பொய்யாக இருக்ககூடாது . . . .

மேலும்

karthin - karthin அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jul-2015 1:14 pm

காதலால்
நான் கற்றது
எல்லார் முன்பும் சிரிக்கவும் . . . . .
தனிமையில்
கண்ணீர் சிந்தவும் கற்றுகொடுத்தது . . . .

மேலும்

நன்றி தோழமையே ....... 15-Jul-2015 6:21 pm
நன்றி .......... 15-Jul-2015 6:21 pm
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 09-Jul-2015 1:48 am
உண்மை வரிகள் அருமை வாழ்த்துக்கள்...... 08-Jul-2015 3:32 pm
karthin - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jul-2015 1:14 pm

காதலால்
நான் கற்றது
எல்லார் முன்பும் சிரிக்கவும் . . . . .
தனிமையில்
கண்ணீர் சிந்தவும் கற்றுகொடுத்தது . . . .

மேலும்

நன்றி தோழமையே ....... 15-Jul-2015 6:21 pm
நன்றி .......... 15-Jul-2015 6:21 pm
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 09-Jul-2015 1:48 am
உண்மை வரிகள் அருமை வாழ்த்துக்கள்...... 08-Jul-2015 3:32 pm
காதலாரா அளித்த படைப்பில் (public) karthika AK மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
10-Jun-2015 3:49 pm

சனிக்கெழம சாயந்தரம்
~~~~~~~~~~~~~~~~~~~~~

நொரம்பு கொட்டுன
கெணத்து மேட்டுல ..நீ
குறும்பா சிரிச்சா
ஊத்து மண்ணு ஒறையுதடி..

வெள்ளக்கல்லு காட்டுல
வெறகு சொமந்து ...நீ
வெரசா நடந்தா
ஒத்தையடி பாத உலகமடி ...

வழுக்குபாற ஓரத்துல
அழுக்குத்துணிய குவிச்சி ..நீ
ஆடி அசஞ்சித் தொவச்சா
ஆத்து ஐரமீனு மெரளுமடி...


நெறிஞ்சிமுள்ளு நெலத்துல
வெச செடிய எரிச்சிட்டு..நீ
நெத்தித் தொடச்சி நின்னா
நெருப்பு செலையா தெரியுறடி ..

- தேன்மொழியன்

மேலும்

நெறிஞ்சிமுள்ளு நெலத்துல வெச செடிய எரிச்சிட்டு..நீ நெத்தித் தொடச்சி நின்னா நெருப்பு செலையா தெரியுறடி .. adi dhul பாடல் வரிகள் போல் உள்ளது வாழ்த்துக்கள் ..... 08-Jul-2015 3:39 pm
மகிழ்ச்சி 14-Jun-2015 11:12 am
அருமை ........................ 12-Jun-2015 1:40 pm
ஹா ஹா ...மனம் நிறைவா இருக்கு அண்ணே ... ஊருக்கு வந்திருக்கேன் .... ஊர் திருவிழாவ விட முடியுமா ..?..அதான் வேலைக்கு விடுப்பு சொல்லிட்டு வந்திட்டேன் .. 12-Jun-2015 9:16 am
karthin - உதயகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jun-2015 7:58 pm

எத்தனை முறை
படித்தும் எழுதியும்
சில விடயங்களை
கடைப்பிடித்து வாழ
சிலர் மனம் மறுக்கிறது

மாற்றார் பிள்ளைகளுடன்
உரையாடும் நேரத்தில்
புன்னகை பூக்களை
உமிழும் தந்தையின் முகம்
தன் பிள்ளைகளிடம்
மட்டும் அக்னி கக்கும்
எரிமலையாகிறது

கடற்கரை ஓரத்தில்
எத்துனை மணல் மாளிகை
அமைக்கப்பட்டாலும்
அவை யாரோ ஒருவரால்
கரைக்கப்படுகிறது

விருட்சங்கள்
சுவையான கனிகளை
மட்டுமே அளித்திருந்தும்
சில வேலைகளின்
அவைகளின் கிளைகள்
முறிக்கப்படுகிறது

அறுபது வயதினை
கடந்தப் பின்னும்
இன்னும் ஆறுமாத
குழந்தையாகவே
இருக்கிறான்
அவன் தாயின்
கண்களில் மட்டும்

தந்தையின்
அறிவுரையை

மேலும்

உண்மைதான் thozhare வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன் மிக்க நன்றிகள்..... 12-Jun-2015 8:21 pm
எல்லாம் புரிந்து விட்டால் இவர்கள் மனிதர்களாக இருக்க மாட்டார்கள் புனிதர்களாகி விடுவார்கள் அருமை ! 12-Jun-2015 10:25 am
வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன் மிக்க நன்றிகள் நண்பரே .. 11-Jun-2015 11:15 pm
பலர் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். சிலருக்குப் புரிவதில்லை . அருமை நண்பரே 11-Jun-2015 11:05 pm
KS அம்பிகாவர்ஷினி அளித்த எண்ணத்தில் (public) Punitha Velanganni மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
12-Jan-2015 2:08 pm


நேற்று (11.1.2015)திருவள்ளுவர் தினத்தையொட்டி மாமதுரைக் கவிஞர் பேரவை நடத்திய கவிதை வாசிப்பில் கலந்துகொண்டு கவிபாரதி விருது பெற்றுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றேன் ....



மேலும்

மிக்க நன்றி சார் ..... 19-Jan-2015 11:46 pm
அன்பால் ஆனாய் கவிபாரதி ! கவிதைதேருக்கு நீயே சாரதி ! கண்களை திரும்பச் செய்யும் ரதி ! உலகம் வியக்க ஓங்குக உன் புகழ் ! உன்னுடன் சேர்ந்து தமிழும் நறுமணம் வீசட்டும் ! வாழ்த்துக்கள் தோழி ! 19-Jan-2015 7:38 pm
மிக்க நன்றி சந்தோஷ் ... 15-Jan-2015 10:00 pm
மிக்க நன்றி சபாபதி சார்..... 15-Jan-2015 9:59 pm
karthin - karthin அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jan-2015 12:45 pm

அனைவர்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . . . .

மேலும்

நன்றி தோழி . . . . 12-Jan-2015 4:18 pm
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழமையே..... 01-Jan-2015 3:00 pm
karthin - எண்ணம் (public)
01-Jan-2015 12:45 pm

அனைவர்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . . . .

மேலும்

நன்றி தோழி . . . . 12-Jan-2015 4:18 pm
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழமையே..... 01-Jan-2015 3:00 pm
karthin - shoba karthik அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-Oct-2014 3:00 pm

நம் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் நம்மை விட்டு பிரிந்த பொழுது அவரிடம் இருந்த சொத்துக்கள்.....

மேலும்

நேர்மையின் சிகரம் இவர்... மக்களுக்காக வாழ்ந்த தலைவர் இவர்.... இப்போதெல்லாம் தான் பெற்ற மக்களுக்காகவே வாழும் தலைவர்களே உள்ளனர்... 04-Dec-2014 11:04 am
நன்றிகள் பல ஐயா...... 13-Oct-2014 2:44 pm
நன்றி நட்பே.... 13-Oct-2014 2:41 pm
மிக்க நன்றி... 13-Oct-2014 2:29 pm
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) ரினோஷா மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
03-Dec-2014 8:26 am

அதிகாலை கண்விழித்து
அடுக்களை பெருக்கி வைத்து

கண்ணாளன் விழிக்கும்
முன்
வெந்நீர் போட்டு வைத்து

வீடு வாசல்
சுத்தப்படுத்தி
மஞ்சள் நீர்
தெளித்து விட்டு

அரிசி மா அரித்து
அதில்
அழகு மயில் கோலமிட்டு

புகுந்த வீடு செழிக்கவேண்டும் என்று
துளசி மரம் சுற்றி வந்து

பொறுமையோடு புன்னகை
கலந்து
அத்தை மாமன் தாழ்வணங்கி

ஆசி பெற்று வாழ பெண்
பழகிக்கொண்டால்
இன்னோர் ஜென்மம் தேவையில்லை
இவ்வுலகே சொர்க்கம் ஆகிவிடும்..!!!!!

மேலும்

என் தோழி உன் வரவிலும் வாழ்த்திலும் மகிழ்ந்தேன் மா நன்றிகள் கோடி. சகி 03-Dec-2014 4:15 pm
கயல் செம ...இப்படி இருந்த மகிழ்ச்சிக்கு ஏது குறை நம் வாழ்வில்....உன் எண்ணம் போலவே இல்லற வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள் கயல்... 03-Dec-2014 4:12 pm
நன்றிகள் மா வாசன் 03-Dec-2014 4:12 pm
அருமை கயல் மா 03-Dec-2014 4:04 pm
யமுனா அளித்த எண்ணத்தை (public) ஜெபகீர்த்தனா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
15-Oct-2014 12:16 pm

எபோலா எனும் கொடிய நோயை இன்னும் 60 நாட்களில் கட்டுபடுத்த முடியாவிட்டால் உலகம் முழுவதும் இன்நோய் பரவுவதை தடுக்க இயலாத ஒன்றாக இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் (WHO - World Health Organization) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த செய்தியை முடிந்தவரை அனைவரிடமும் பகிருங்கள். அப்படியாவது நமது அரசாங்கம் அதற்கான மருத்துவ முன் எச்சரிகை நடவடிக்கை எடுக்கட்டும்.



EBOLA will be out of control in 60 days - WHO
Source: newsreporter.in

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (89)

fasrina

fasrina

mawanella - srilanka
நிலாகண்ணன்

நிலாகண்ணன்

கல்லல்- சென்னை
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (89)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
Elumalai.A

Elumalai.A

Vellore

இவரை பின்தொடர்பவர்கள் (89)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சரவணா

சரவணா

தமிழ்நாடு

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே