நேற்று (11.1.2015)திருவள்ளுவர் தினத்தையொட்டி மாமதுரைக் கவிஞர் பேரவை நடத்திய...
நேற்று (11.1.2015)திருவள்ளுவர் தினத்தையொட்டி மாமதுரைக் கவிஞர் பேரவை நடத்திய கவிதை வாசிப்பில் கலந்துகொண்டு கவிபாரதி விருது பெற்றுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றேன் ....