ரினோஷா - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : ரினோஷா |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 24-Sep-1993 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 07-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 627 |
புள்ளி | : 29 |
கண்ணீர் துளிகள்
வயதோ பதினான்கு
வயதுக்கு மீறிய வளர்ச்சி
உடலில் மட்டுமல்ல எண்ணங்களிலும் தான்
வாழ்க்கை என்றால்
என்னவென்றே தெரியாத அந்த
வயதுக்கு வராத சிறுமிக்கு
வாழ்க்கை பிரச்சினை
வழக்காக வந்தது
வழக்காட வந்தாள்
வழக்கு மன்றத்தில் வழக்கறிஞர்கள்
வாழ்க்கையை வழக்காக பார்க்கும்
வல்லமை படைத்த வல்லுனர்கள்
வாழ்வின் பெரும்பகுதியை
வழக்குகளோடு கழித்த
வயதான நீதிபதி
வந்தார் அமர்ந்தார் அவள்
வழக்கை கேட்க ஆயத்தமானார்
வார்த்தைகளா அவைகள் ?
வதைபட்டு சிதைவுற்று காயம்பட்ட
மனம் அள்ளி தெரித்த நெருப்பு கணைகள்
எனக்கு எட்டு வயதிற்குள்
எல்லா அசிங்கங்களும் தெரிந்து விட்டது
காதலோ பத
அவநம்பிக்கை, சுயநலம்
இரண்டும் ஒன்றாய்த் தொங்கும்-
இரும்பில் பூட்டு...!
கொல்லையைக் கூட்டாதே,
இனிமேல்தான் பொங்கல்-
எறும்புகளுக்கு...!
*** என்னை போலவே
*** எங்கோ அகதியாய்
*** அலைகின்றன உன்னிடம்
*** நான் பேச முடியா
*** என் வார்த்தைகளும்.....
மலரை தேடிதான்
மது எடுக்க வண்டினங்கள்
சுற்றிவரும்
ஆனால்
மனிதனும் சுற்றுறானே
மது என்ற விஷம் குடிக்க
முன்பெல்லாம் நாட்டினிலே
பாலாறு ஓடியது
தேனாறும் ஓடியது
விவசாயியின் வியர்வையிலே
இன்றோ மது என்ற தேனாறு
ஓடுதடா விவசாயியின் வியர்வையிலே
கடலில் கலந்த உடல்களுக்கும்
காற்றில் உலவும் உயிர்களுக்கும்
கண்ணீர் அஞ்சலியாம்-இதற்கு
---காணாமல் போனோர் என்னும் கண்துடைப்பாம் .!
வீதியில் கைதானோருக்கும்
வெள்ளை வேனில் கடத்தப்பட்டோருக்கும்
துக்கம் அனுஷ்டிப்பாம் -இவர்களுக்கு
-----காணாமல் போனோர் என்னும் புனைப்பெயராம் .
தந்தையை தேடும் குழந்தையும்
தன் குழந்தையை தேடும் தாயையும்
தாலி பிச்சை கேற்கும் மனைவியையும்
கதறி துடிக்கும் உறவுகளையும் -
----காணாமல் போனோரின் குடும்பங்கலாம்
ஏளனப் பார்வை வீசுகிறார் - அதை
இரங்கல் என்றே நடிக்கிறார் .
சீதுவையில் நினைவு தூபியாம்
சிறைபிடிக்கப்பட்டோருக்கு .
காணாமல் போனோர் என்றால்
கல்லறை ஏன்
மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!
காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .
பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!
வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!
தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ
'மாமோவ்... எங்க இருக்கீங்க...'
தொலைபேசி சிணுங்கியது.
பார்த்ததும் அழைப்பில் மனைவி... மூக்களவில் இருந்த கோபம் அதிகமாகியது தர்மராஜ்க்கு
தர்மராஜ். ஊரில் மரியாதையானவர். பெரும் பணம் படைத்தவர் இல்லை. பாசக்காரர். ஊரில் உள்ளவர்களுடன் வேற்றுமை பாராது சகஜமாக பழகும் இனிய எளிய மனிதர் தான் இந்த தர்மராஜ்.
மனைவி மோகனா. கொஞ்சம் கோபக்காரி. பிடிவாதகுணம் கொண்டவள். ஆயினும் அன்பு செலுத்துவதில் அந்த அன்னை தெரேசாவை மிஞ்சுபவள்.
மகன் கிருஷ்ணன். பார்ப்போர் மனங்களில் பிள்ளைக்கு வரைவிலக்கணம் இவன் என பொறாமை கொள்வர்.
மகள் கனிமொழி. வீட்டின் தேவதை. பெயருக்கு ஏற்றால் போல கனிவானவள்.
எல்லாம் படைத்த அந்த கடவுள் கூட வந்த
இரவலாய் கேட்கின்றான்
ஏற்கனே திருடு போய்விட்ட
என் இதயத்தை .
உலகம் ஓர்நாள்
அழிந்திட நேரிடும்
ஆனால்
உண்மையான காதால்
உலகம் அழிந்த பின்னும்
வாழும் .
அவன் பார்வை பட்ட
மறுநொடியே
தூண்டிலில் சிக்கிய மீனாய்
துடிக்கின்றது மனது .
சிதைந்து போகின்றது
இதயம்
சின்னதாய் அவன் சிரிக்கையில் .