தேனாறு ஓடுதடா

மலரை தேடிதான்
மது எடுக்க வண்டினங்கள்
சுற்றிவரும்
ஆனால்
மனிதனும் சுற்றுறானே
மது என்ற விஷம் குடிக்க
முன்பெல்லாம் நாட்டினிலே
பாலாறு ஓடியது
தேனாறும் ஓடியது
விவசாயியின் வியர்வையிலே
இன்றோ மது என்ற தேனாறு
ஓடுதடா விவசாயியின் வியர்வையிலே

எழுதியவர் : செல்வம் சௌம்யா (1-Nov-15, 7:22 am)
பார்வை : 164

மேலே