Sandhya - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Sandhya
இடம்:  Chennai
பிறந்த தேதி :  16-May-1985
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  28-Jun-2014
பார்த்தவர்கள்:  87
புள்ளி:  0

என்னைப் பற்றி...

கவிதை படிப்பது பிடிக்கும்... கவிதையின் ரசிகை நான்.

என் படைப்புகள்
Sandhya செய்திகள்
Sandhya - devi sri அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jul-2014 5:48 pm

உன் பிறந்த நாள் அல்லவா

கண்முன்னே சொன்னால் மறந்து போகும்

கவிதையாய் சொன்னால் காற்றில் போகும்
எப்படி சொல்ல என் வாழ்த்தை
சற்று வித்தியாசமாய் இறைவா என் ஆயுளில் பாதியை
என் நண்பனின் ஆயுளுடன் சேர்த்து விடு
என்று வேண்டி வாழ்த்துகிறேன்

மேலும்

மிகவும் அருமை.... 02-Aug-2014 8:13 am
Sandhya - வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jul-2014 5:00 pm

வலிகள் இதயம் கடக்கும் போது
ஆன்மாவின் கதறல் கண்களில்
எதிரொலிக்கிறது...........!

மென் கற்களென
கவலைகள் உடையும் போது
புன்னகை சிலசமயம்
கண்ணீரிலும் பூக்கிறது......!

வாழ்கையை காலம்
நிர்வாணப்படுத்தி
அலங்கோலமாக்கும்போது எச்சரிக்கைஎன
தவறாது வருகை பதிவு செய்யும்
இவை.......உப்புக்கரைசல்கள்......!


வான்தூவும் பனிமழை....
வெண் நிலவின் மின்னொளிக் கீற்று..
விண் புதைந்த நட்சத்திரம்..
மண் புதைந்த வைரம்..

விண்கற்களென இரு கரு விழிகளில் உதிரும்
இக்கண்ணீரை எதனோடு ஒப்பிட்டுக்கூறுவேன் நான்.....

ஆழ்கடலிலிருந்து
வாழ்வின் ரகசியங்கள் சுமந்து
கன்னங்களில் வழிந்து
காற்றில் கரையும்

மேலும்

நன்றி நட்பே...... 14-Aug-2014 12:17 pm
மிகவும் அருமை 04-Aug-2014 7:46 pm
மிக்க நன்றி கார்த்தி.........! 01-Aug-2014 10:50 am
நன்றி சந்தியா.......! 01-Aug-2014 10:50 am
devi sri அளித்த படைப்பில் (public) ரசிகன் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
25-Jul-2014 8:03 am

உதட்டிற்கும் உள்ளத்திற்கும் ஒரு சிறு
வித்தியாசம் உதடு சொல்ல துடிக்கும் .....
உள்ளம் சொல்லமலே துடிக்கும் ...........

மேலும்

நன்றி 01-Aug-2014 7:25 am
சூப்பர் 31-Jul-2014 10:43 am
நன்றி தோழி ................. 25-Jul-2014 8:49 am
ஆம் உண்மைதான் தோழி... மிகவும் அருமை 25-Jul-2014 8:36 am
சங்கீதாஇந்திரா அளித்த படைப்பை (public) சங்கீதாஇந்திரா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
28-Jun-2014 8:49 am

(நான் ஒரு அலுவகத்தில் வேலை பார்க்கிறேன் அதே அலுவகத்தில் ஒரு உயர் அதிகாரியாக வேலை பார்ப்பவர் பெயர் ஷீபா. கடந்த 6 மாதங்களாக நான் அவர்களுக்கு கீழ் பணி புரிந்து வருகிறேன். ஒரு நல்ல அதிகாரி அறிவு, திறமை, அன்பு, அழகு, பண்பு, பணிவு எல்லாம் நிறைந்த ஒரு பெண். எதிர்பாரத விதமாய் விபத்தில் உயிர் இழந்து விட்டார். அவர் இறந்த நாள்[13.05.2014].)

பூக்கள் கூட கெஞ்சுமடி
உன் புன்னகையை எனக்கும்
கொஞ்சம் கொடு என்று...

பூக்கும் மலர்கள் கூட
குறிப்பிட்ட நேரத்தில் வாடி விடும்
ஆனால் உன் முகமோ
வாடாத பூ தானடி...

விவேகம் என்னும் வார்த்தையின்
அர்த்தத்தை உன்னிடம் தான் கற்றேனடி...

சுறுசுறுப்பு என்பதை எறும்பி

மேலும்

நிரந்தரம் என்பது இல்லை என்பதை உணர்த்துகிறது. எதிலும் பற்றற்று வாழச் சொல்கிறது! 09-Jul-2016 12:31 pm
வருந்துகிறேன். கலங்காதீர்கள் காலம் மாறும்........... 15-Jul-2015 1:47 pm
இரவும் பகலும் நம் வாழ்வில் வரும். கீதாசாரம் உன் வாழ்வில் துணை புரிய இறைவனை பிரார்த்திக்கிறேன் 11-Jul-2015 2:54 pm
நவீன விஞ்ஞான உலக கவிதாயினியே, தொடரட்டும் உன் கவிதை சாரல்துளிகள் .தென்றல் வீச என் வாழ்த்துக்கள் 11-Jul-2015 2:50 pm
Sandhya - தேவி ஹாசினி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Jul-2014 5:39 pm

யானை பசிக்கு
சோள பொறியாய்
என் கடல் அகல
காதலுக்கு
உன் ஓரக்கண்
பார்வையடி !

மேலும்

நட்பே நான் முதல் முயற்சியாய் காதல் ஜெயித்தது என்ற கதை எழுத ஆரம்பித்துள்ளேன். படித்து பார்த்து கருது சொல்லவும். 05-Jul-2014 10:36 am
நன்று.... 05-Jul-2014 10:08 am
நன்று.. 05-Jul-2014 9:59 am
நன்று. 04-Jul-2014 8:34 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

user photo

vinovino

vinovino

chennai
devi sri

devi sri

chennai
கோ..எழிலன்

கோ..எழிலன்

மதுராந்தகம்...காஞ்சி மாவட்
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்

இவர் பின்தொடர்பவர்கள் (6)

சங்கீதாஇந்திரா

சங்கீதாஇந்திரா

பட்டுக்கோட்டை
user photo

devi sri

devi sri

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (6)

ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
கோ..எழிலன்

கோ..எழிலன்

மதுராந்தகம்...காஞ்சி மாவட்
devi sri

devi sri

chennai

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே