சிவக்குமார் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சிவக்குமார்
இடம்:  கிணத்துக்கடவு
பிறந்த தேதி :  19-Sep-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-May-2012
பார்த்தவர்கள்:  263
புள்ளி:  56

என்னைப் பற்றி...

முடியும் வரை ஏறு\r\n சிகரம் அல்ல\r\n உன் வாழ்க்கை \r\nWORKING IN COMPANY

என் படைப்புகள்
சிவக்குமார் செய்திகள்
சிவக்குமார் - சிவக்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Mar-2015 1:21 pm

இதயம் அழுகுது இதயம் அழுகுது
என் கள்வன் எங்கே நீ
தாயின் மடியின் இன்பம் தந்த
என் காதல் எங்கே நீ

விழியில் வைத்த சாயம்
நீர்த்துளி கொண்டுபோக
விதவை கோலமாக
என் நாட்கள் மவ்ணமாக
ஆயிரம் பாம்பு சூழ்ந்த
குட்டி தவளை யாக- என்
இதய துடிப்பு மாற
உன் கரங்கள் என்னை மீட்காதென்றாள்
சூரியன் வாட்டும் புழுவாய்
உன் நினைவில் நானும் மறைந்திடுவேன்

மேலும்

நன்றி நண்ப 28-Mar-2015 1:28 pm
நன்றி 28-Mar-2015 1:27 pm
நன்றி நட்பே 28-Mar-2015 1:27 pm
நன்றி நட்புகளே 28-Mar-2015 1:27 pm
முனோபர் உசேன் அளித்த படைப்பில் (public) Arulmathi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
18-Feb-2015 6:09 pm

"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...

"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..

"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "

"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".

"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச

மேலும்

அருமை !சில இடங்களில் ஒற்றுப் பிழைகள் உள்ளன சரி செய்யவும் ! உணர்ச்சிகள் மிக ஆழமாக உள்ளன ! 13-Oct-2020 1:20 pm
அருமை ... 07-Nov-2017 9:09 am
நன்று .பாராட்டுகள் 06-Jul-2016 4:44 pm
நல்ல வரிகள் அதில் சில வலிகள் உண்மையை உவமையை பாடியதற்கு நன்றி ....... உங்கள் முயற்சி தொடரட்டும் வாழ்க வளர்க .... 20-Aug-2015 12:50 am
சிவக்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Mar-2015 1:12 pm

நண்பனின் காதல் தோல்வி

மேலும்

அதை தாங்கள் தெளிவாக எழுதி இருக்கலாமே... தொடர்ந்து எழுதுங்கள் தோழரே.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 29-Mar-2015 1:05 am
சிவக்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Mar-2015 1:21 pm

இதயம் அழுகுது இதயம் அழுகுது
என் கள்வன் எங்கே நீ
தாயின் மடியின் இன்பம் தந்த
என் காதல் எங்கே நீ

விழியில் வைத்த சாயம்
நீர்த்துளி கொண்டுபோக
விதவை கோலமாக
என் நாட்கள் மவ்ணமாக
ஆயிரம் பாம்பு சூழ்ந்த
குட்டி தவளை யாக- என்
இதய துடிப்பு மாற
உன் கரங்கள் என்னை மீட்காதென்றாள்
சூரியன் வாட்டும் புழுவாய்
உன் நினைவில் நானும் மறைந்திடுவேன்

மேலும்

நன்றி நண்ப 28-Mar-2015 1:28 pm
நன்றி 28-Mar-2015 1:27 pm
நன்றி நட்பே 28-Mar-2015 1:27 pm
நன்றி நட்புகளே 28-Mar-2015 1:27 pm
சிவக்குமார் - சிவக்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Aug-2014 1:38 pm

பூக்களாய் சிதறி கிடந்த நம்மை
சாதி மதம் இனம் மொழி மறைத்து
வண்டாய் இணைந்து
தேன் என்னும் அறிவை
கூடு என்னும் பள்ளியில்
வேறுபாடு இன்றி
அரவணைத்து ஊட்டும் -என்
உயர்திரு மதிப்பு மிக்க
ஆசிரியர்களுக்கு என் முதல் வணக்கம்

மேலும்

சிவக்குமார் - சிவக்குமார் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Dec-2014 2:31 pm

பெண்மையை தூண்டுவதும் தீண்டுவதும் கொடுமை
உன் மனைவியாக இல்லாவிட்டால்

மேலும்

நன்றி தோழரே 09-Jan-2015 1:43 pm
அருமை உண்மை 15-Dec-2014 9:01 pm
சிவக்குமார் - எண்ணம் (public)
15-Dec-2014 2:31 pm

பெண்மையை தூண்டுவதும் தீண்டுவதும் கொடுமை
உன் மனைவியாக இல்லாவிட்டால்

மேலும்

நன்றி தோழரே 09-Jan-2015 1:43 pm
அருமை உண்மை 15-Dec-2014 9:01 pm
சிவக்குமார் - சிவக்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Sep-2014 8:02 pm

சிந்தனையில் உதித்த
ஓவியங்களும்
சித்தரிக்கப்பட்டு நிற்கும்
சிலைகளும்
உன் வாழ்வை மாற்றாது

மனதினுள்ளே
அனையா சுடராய்
விடாத முயற்ச்சியும்
போராடும் குணமும்
எண்ணத்தில் வளிமையும்
உன்னோடு என்றும்
துணையாய் கொள்
வாழ்க்கையில்
தோல்வியும் கவலையும்
உனக்கு ஒரு பாடமாகவும்
உன் வாழ்க்கையின்
நிலையான இன்பமாகும்

மேலும்

மிகவும் நன்றி தோழமையே 27-Sep-2014 8:21 pm
அருமை நட்பே.. வாழ்த்துக்கள்.. தொடருங்கள்... 17-Sep-2014 2:47 am
சிவக்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Sep-2014 8:02 pm

சிந்தனையில் உதித்த
ஓவியங்களும்
சித்தரிக்கப்பட்டு நிற்கும்
சிலைகளும்
உன் வாழ்வை மாற்றாது

மனதினுள்ளே
அனையா சுடராய்
விடாத முயற்ச்சியும்
போராடும் குணமும்
எண்ணத்தில் வளிமையும்
உன்னோடு என்றும்
துணையாய் கொள்
வாழ்க்கையில்
தோல்வியும் கவலையும்
உனக்கு ஒரு பாடமாகவும்
உன் வாழ்க்கையின்
நிலையான இன்பமாகும்

மேலும்

மிகவும் நன்றி தோழமையே 27-Sep-2014 8:21 pm
அருமை நட்பே.. வாழ்த்துக்கள்.. தொடருங்கள்... 17-Sep-2014 2:47 am
சிவக்குமார் - சிவக்குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
19-Aug-2014 9:18 pm

இதயம் துடிக்கும் முன்னே
நம்மேல் உயிராய் இருக்கும் அன்னையே என் தெய்வம் .......

(இது போல நீங்களும் உங்களது கருத்தை இதனுடன் சேர்த்து இதை நாம் அன்னைக்கு அர்ப்பணம் செய்வோம் )

மேலும்

மிகவும் அருமை தோழரே 20-Aug-2014 8:33 pm
உயிர் கொடுத்து உடல் கொடுத்து உணவளித்து உணர்வளித்து உயிராய் மாற்றினாள் நம்மை உயர்வாய் ஏற்றினாள் ... அம்மா என்றொரு தெய்வம் அவள் தினம் தரும் சுகங்கள் ஆயிரம் அன்னையின் மடியே ஆலயம் அதில் நாமெல்லாம் என்றும் சரி சமம்.... 19-Aug-2014 10:25 pm
சிவக்குமார் - சிவக்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Apr-2014 8:22 pm

என் நினைவு முழுவதுமாய்
நீ இருந்தால்
என் மூளை திசுக்களை
அளித்திடுவேன்
என் உடலாய் முழுவதும்
நீ இருந்தால்
என் ரத்தம் முழுவதும் போக்கிடுவேன்
இதயம் கண்கலில்
பதிந்திருந்தால்
வேறாய் அதனையும்
மாற்றிடுவேன்
என் உயிராய் -நீ தான்
கலந்து விட்டாய்
என்ன செய்வேன் என் உயிரே
என்ன செய்வேன் என் உயிரே

மேலும்

முயற்சி ஒன்றுதான் உயர்ச்சியை உங்கள் அருகில் கொண்டுவரும் ! படைப்பு ஆர்வம் வளர்க ! 09-May-2014 9:35 am
படைத்ததில் பிடித்தது உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன் நண்பர்களே 13-Apr-2014 8:28 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

ஷர்மா

ஷர்மா

குமரி (தற்போது சென்னை)
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
manoranjan

manoranjan

ulundurpet
user photo

இவர் பின்தொடர்பவர்கள் (15)

இவரை பின்தொடர்பவர்கள் (15)

Thas

Thas

London
கவின்

கவின்

சென்னை
கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி

என் படங்கள் (5)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே