மாணவனின் முதல் வணக்கம்
பூக்களாய் சிதறி கிடந்த நம்மை
சாதி மதம் இனம் மொழி மறைத்து
வண்டாய் இணைந்து
தேன் என்னும் அறிவை
கூடு என்னும் பள்ளியில்
வேறுபாடு இன்றி
அரவணைத்து ஊட்டும் -என்
உயர்திரு மதிப்பு மிக்க
ஆசிரியர்களுக்கு என் முதல் வணக்கம்