தொட்டால் சிணுங்கி
1.தீண்டலின் சுகத்தை மறுக்கும்
தொட்டால் சிணுங்கி..
செடிகளில் துறவியே...
2. தீண்டாமை குற்றமே..
அறிந்திருக்க வில்லை
தொட்டால் சிணுங்கி செடிகள்!!
1.தீண்டலின் சுகத்தை மறுக்கும்
தொட்டால் சிணுங்கி..
செடிகளில் துறவியே...
2. தீண்டாமை குற்றமே..
அறிந்திருக்க வில்லை
தொட்டால் சிணுங்கி செடிகள்!!