அடியேய்

யானை பசிக்கு
சோள பொறியாய்
என் கடல் அகல
காதலுக்கு
உன் ஓரக்கண்
பார்வையடி !

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (3-Jul-14, 5:39 pm)
பார்வை : 184

மேலே