கோ..எழிலன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கோ..எழிலன்
இடம்:  மதுராந்தகம்...காஞ்சி மாவட்
பிறந்த தேதி :  01-Jan-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Jul-2014
பார்த்தவர்கள்:  153
புள்ளி:  5

என்னைப் பற்றி...

சமுதாய அவலங்களை கவியாக எழுதும்............சிறு கவிஞன்.

என் படைப்புகள்
கோ..எழிலன் செய்திகள்
சங்கீதாஇந்திரா அளித்த படைப்பில் (public) எழுத்து சூறாவளி மற்றும் 8 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
14-Aug-2014 8:26 am

நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது
ஆனால் நடமாடும் பெண்ணுக்கோ
இன்னும் சுதந்திரம் கிடைக்க வில்லை...

பெண்ணுக்காக போராடி வாங்கிய
சுதந்திரம் எங்கே? பாரதி கண்ட
புதுமை பெண்ணும் எங்கே?....

கற்புக்கு கண்ணகி அன்று
காம வெறிபிடித்த கயவர்களால்
எத்தனையே அப்பாவிகள்
கற்பை இழந்த கண்ணகியாய் இன்று....

அவனை பெற்றதும் ஒரு பெண் தான்
என்பதை மறந்து...
தன்னுடன் பிறந்தது
ஒரு பெண் தான் என்பதை மறந்து...

பல பெண்களின் கற்பை
கலங்க படுத்துகிறான்....

பெற்ற பெண்ணையே காம வெறிக்கு
கட்டாயப் படுத்தும் கொடூரமான
பெயரிட்டு அழைக்க முடியாத சில ஜென்மங்கள்...

அய்யோ இச்சம்பவங்களை கேக்கும் போது
இரத்தம் க

மேலும்

Neengal solvathum unmaithan natpe...mikka nandri natpe... 31-Dec-2014 8:09 pm
ஆண்கள் மட்டுமே காரணமல்ல, பெண்ணும்தான். 31-Dec-2014 4:32 pm
ஒரு ஆதங்கம் தான் இப்படி எழுத வைத்தது......பெண்களின் கற்புக்கு ஆண்கள் தானே பாதுகாப்பு கொடுக்கணும்.....அழிப்பதும் பாதுகாப்பதும் அவர்கள் கையில் தான் உள்ளது அதனால் தான் அப்படி கூறியுள்ளேன்..எல்லா ஆண்களுக்கும் இது பொருந்தாது இது போல இருப்பவர்களுக்கு மட்டுமே..... 15-Oct-2014 11:14 am
தலைப்பு செய்திகளில் வரும் சில தலையங்கங்களை படிப்பது போல உள்ளது.... காமவெறி பிடித்த ஆண் ஆதிக்கமே பெண்ணை வாழ விடு அவர்களின் கற்புக்கு பாதுகாப்பு கொடு.. ஆண்களை காமவெறியர்கள் என்று கூறி விட்டு ... அவர்களிடமே பாதுகாப்பு கேட்பது முரண்பாடாக உள்ளது.... ஆண்கள் எல்லோரும் குற்றவாளிகள் அல்ல... 13-Oct-2014 10:03 pm
சங்கீதாஇந்திரா அளித்த படைப்பில் (public) எழுத்து சூறாவளி மற்றும் 9 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
13-Aug-2014 9:02 pm

(ஓடிப் போன பெண்ணை நினைத்து ஒரு தாயின் கதறல்....)

நீ என்னில் உருவெடுத்த போது
என் உள்ளமெல்லாம் எல்லை
இல்லா மகிழ்ச்சி....

நொடிக்கு ஒரு முறை நான்
கஷ்ட பட்டாலும் என் தங்கமே
நீ என்னுடன் இருப்பதை
நினைத்து நான் சந்தோஷப்பட்டேனடி...

என் செல்லமே உன்னால் தானடி
நான் தாய்மை என்னும் பட்டதைப் பெற்றேன்...

நான் பத்து மாதம் சுமந்து
பெற்றெடுத்த பத்தர மாத்து
தங்கம் நீ தானடி...

சுமை கூட சுகம் தானடி
உன்னை சுமந்த தாய் எனக்கு....

என் செல்லமே நான் புரண்டு
படுத்தால் நீ கலைந்து விடுவாயோ
என்று கண் விழித்து உன்னை காத்தேனடி...

பிறந்தது பெண்ணா என்று
பெருமை கொள்ளாத உறவுக்கு
மத்தியில் உன்னை ப

மேலும்

Mikka nandri natpe... 21-Dec-2014 3:41 pm
Unmaithan natpe...mikka nandri... 21-Dec-2014 3:41 pm
கருவறை பூவாய் சுமந்து இரவும் பகலும் நித்திரை இன்றிகடன் வங்கி படிக்கச் வச்சு கல்யாணம் பொருள் சேர்த்து நெஞ்சுக்குள் அசை வைத்து நிறை குடமாய் அலம்பிய மகிழ்வை கொட்டி போகும் கல்லாய் போகும் வயற்றில் மிதித்த பிஞ்சு நஞ்சு ஆகி போனாலே பெற்ற மனம் மனம் தாங்குமா...........பிள்ளைகள் அறிவாரா.........!!!!!!!!! 21-Dec-2014 12:17 pm
உண்மை தான் , 24-Nov-2014 11:00 am
கோ..எழிலன் அளித்த படைப்பில் (public) Shyamala Rajasekar மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
05-Aug-2014 3:44 pm

புத்தகம் தூக்கி படிக்கச் செல்லும்
பயணம் செய்யும் பட்டாம் பூச்சி
விட்டம் பார்த்து வரப்பினில் -நடந்து
காலை மாலை நேரம் போச்சு....

கதிரவன் செல்லும் திசையில் - தினமும்
தொடரும் பயணம் தொலைவினில் முடியும்
சாலையில்லா வரப்புகளின் மேலே
சண்டைகள் இட்டு நடந்தே செல்வோம்

பயணம் செய்து பள்ளியை அடைந்தோம்
தமிழ் தாய் வாழ்த்து இனிதே தொடரும்
குயிலும் பாட தொடர்ந்திடும் பாடல்
தோய்வின்றி செல்லும் தினமும் காலை

வீட்டு வேளை சொன்னதை மறந்து
என் விட்டின் வேலை செய்தேன் - என்று
பாதம் வலிக்க வாசலில் நிற்ப்பேன்
பார்வை மங்கி சோகத்தில் தவிப்பேன்


மத்திய உணவு வழங்கும் வேளை
மனதில் மகிழ்ச்சி சிறிது பூக்கும

மேலும்

வாழ்த்து தெரிவித்த மூன்று உள்ளங்களுக்கும்..............எழிலனின் நன்றிகள்...சமூக அவலங்களை மட்டும் கவியாக எழுதும் சிறு கவிஞன் நான் .நேரம் இருந்தால் எழிலனின் பதிவுகளை பாருங்கள்.பகிருங்கள்..பிடித்தால் கருத்திடுங்கள்.....இப்படிக்கு கோ..எழிலன் 07-Aug-2014 1:04 am
நன்று ! 05-Aug-2014 11:39 pm
Valthukkal. . 05-Aug-2014 4:38 pm
முதல் படைப்பே முத்தாய் உள்ளது...அருமை!வாழ்த்துக்கள்!! 05-Aug-2014 3:53 pm
கோ..எழிலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Aug-2014 3:44 pm

புத்தகம் தூக்கி படிக்கச் செல்லும்
பயணம் செய்யும் பட்டாம் பூச்சி
விட்டம் பார்த்து வரப்பினில் -நடந்து
காலை மாலை நேரம் போச்சு....

கதிரவன் செல்லும் திசையில் - தினமும்
தொடரும் பயணம் தொலைவினில் முடியும்
சாலையில்லா வரப்புகளின் மேலே
சண்டைகள் இட்டு நடந்தே செல்வோம்

பயணம் செய்து பள்ளியை அடைந்தோம்
தமிழ் தாய் வாழ்த்து இனிதே தொடரும்
குயிலும் பாட தொடர்ந்திடும் பாடல்
தோய்வின்றி செல்லும் தினமும் காலை

வீட்டு வேளை சொன்னதை மறந்து
என் விட்டின் வேலை செய்தேன் - என்று
பாதம் வலிக்க வாசலில் நிற்ப்பேன்
பார்வை மங்கி சோகத்தில் தவிப்பேன்


மத்திய உணவு வழங்கும் வேளை
மனதில் மகிழ்ச்சி சிறிது பூக்கும

மேலும்

வாழ்த்து தெரிவித்த மூன்று உள்ளங்களுக்கும்..............எழிலனின் நன்றிகள்...சமூக அவலங்களை மட்டும் கவியாக எழுதும் சிறு கவிஞன் நான் .நேரம் இருந்தால் எழிலனின் பதிவுகளை பாருங்கள்.பகிருங்கள்..பிடித்தால் கருத்திடுங்கள்.....இப்படிக்கு கோ..எழிலன் 07-Aug-2014 1:04 am
நன்று ! 05-Aug-2014 11:39 pm
Valthukkal. . 05-Aug-2014 4:38 pm
முதல் படைப்பே முத்தாய் உள்ளது...அருமை!வாழ்த்துக்கள்!! 05-Aug-2014 3:53 pm
கவிபாரதி அளித்த படைப்பில் (public) vijayalekshmi மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
29-Jul-2014 11:12 pm

என் கனவுகளின் தூரம் கொண்டு
கரைந்தே நானும் தேய்ந்தேனடி..
உன் நினைவுகளின் பக்கம் வந்து
வாழ்ந்தே நானும் மாய்கிறேனடி..
நிஜத்தில் உன் விழிகண்டு
குளிர் காணவே...
கனவில் உன் முத்தமும்
என்னை சுடுகிறதடி..கண்ணே
உன் புன்னகைக்குள் நான்
தொலைந்ததால் இன்று..
தனிமையில் என் புன்னகைத்தேடி
அலைகிறது என் கண்ணீர் துளிகள்...
நீ என்னுள் வாராய் என்றே
மரணம் தேடாமல்..
உன் நினைவுகளோடு
இன்றும் வாழ்கிறேன் பெண்ணே..!!

..கவிபாரதி..

மேலும்

நன்றி அண்ணா.. 30-Jul-2014 10:24 pm
நன்றி தோழி.. 30-Jul-2014 10:23 pm
அருமை அருமை மிக அருமை 30-Jul-2014 5:46 pm
அழகு வரிகள்!! 30-Jul-2014 11:43 am
கோ..எழிலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jul-2014 10:59 pm

(படிக்க நினைக்கும் ஏழை குழந்தையின் ஆசைகள்)

காலத்தின் ஓடையில் ஓயாமல் நடந்து
காகிதகுப்பை சுமந்து ஓர் தொலைதூர பயணம்..

தோளின் மீது கோணிப்பை தூக்கி
பள்ளியறை வாசல் செல்வோம்
ஓரமாய் நின்று
தினமும் பாடம் கேட்போம்
பாதையில் காகிதம் பொறுக்கியே
நாங்கள் கணிதம் கற்போம்
இப்படி வாழ்கை
பாடம் தினமும் கற்போம்...

பள்ளியறை போக சொல்ல
பெற்றவர்கள் இல்லையென்று
மற்றவர்கள் மிரட்டியே
குப்பை தொட்டி தாய் ஆச்சு.- அதில்
குறுகிய இடமும் அழகான விடாச்சு
எங்கள் வாழ்கை..............இது தானே.

எச்சில் இலை தொட்டியோரம்
எங்கள் மனம் குப்பைத் தேடும்
பொறுக்கிய காகிதங்கள்
எல்லாமே எங்கள் கோணிப்பையில் இனி நசுங்கிவா

மேலும்

காகித குப்பை சுமக்கும் குழந்தை ஏக்கம் கண்ணீர் உப்பை சுவைக்கும் வறுமை தாக்கம் போய்விட உலகம் புண்ணியம் செய்தால் காவியம் படைக்கும் சின்னஞ் சிறுசு. 15-Jul-2014 3:26 am
படத்தை பார்த்ததுமே பதறுகிறது நெஞ்சம் .. பாவம் பாலகன் இவனைப் போல எத்தனை உள்ளங்கள் கல்வி கற்க வசதியின்றி , உன்ன உணவின்றி உடுக்க உடைன்றி மிகவும் கீழ் நிலையில் இருப்பது யார் கண்ணிலும் படவே லில்லையா .... 15-Jul-2014 12:05 am
கோ..எழிலன் - கோ..எழிலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Jul-2014 12:12 am

தேனிலவு என்னவென்று தென்றலிடம்......கேட்டறிந்தேன்
பால் கொண்ட பருவநிலவின் கனவே அது என்றது

தினம் தினம் தேனிலவாம்
மேகத்தோடு நிலவுக்கு.....அதனால்
தான் தேய்கிறதோ தேகம்
அழகு நிலவுக்கு

உண்மையான தேன் நிலவு
இளமையில் இல்லை என்றே
சொன்னது.
என்னை உரசி தென்றல்

என்ன அதன் காரணமோ
அதையும்....நான் கேட்டறிந்தேன்

காதல் என்று சொன்னவர்கள்
தேனிலவு முடிந்துவிட்டாள்
தேய்நிலவாய் வதைக்கிறார்கள்
அழகு பால் நிலவை புதைக்கிறார்கள்

இன்னும்
என்ன,....................... தேனிலவோ
பாவம் அந்த பெண் நிலவு....

உள்ளம் உணரும் தேனிலவே
அறுபதை தாண்டினாலும்
அழகான தேனிலவு

கள்ளம் இல்லா அன்புடனே
காதலை சொல்லு

மேலும்

நன்றி அறிஞரே...................... 14-Jul-2014 9:47 pm
நிலவின் தேனிலவும் , நிழலாய் நீரில் கரையும் படமும் அருமை . 14-Jul-2014 6:47 am
நன்றிகள் ...........இரு தோழர்களுக்கு 14-Jul-2014 12:50 am
அழகானதே நிலவு .உங்கள் அழகான தேனிலவால்.. 13-Jul-2014 3:58 am
கோ..எழிலன் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Jul-2014 9:29 pm

நிலவு
அடிக்கடி முகிலுக்குள்
மறைந்து தன் அழகை
இழுப்பது போல்.....!!!

நாமும்
சிலநேரங்களில் ...
தேவையில்லாத ...
பொருந்தாத ....
முக மூடியை அணிந்து ...
நல்ல உறவையும்
நட்பையும்
இழக்கிறோம் .....!!!



கே இனியவன்
நாம் போடும் முகமூடிகள்
கவிதை எண் 03

மேலும்

கோ..எழிலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jul-2014 12:12 am

தேனிலவு என்னவென்று தென்றலிடம்......கேட்டறிந்தேன்
பால் கொண்ட பருவநிலவின் கனவே அது என்றது

தினம் தினம் தேனிலவாம்
மேகத்தோடு நிலவுக்கு.....அதனால்
தான் தேய்கிறதோ தேகம்
அழகு நிலவுக்கு

உண்மையான தேன் நிலவு
இளமையில் இல்லை என்றே
சொன்னது.
என்னை உரசி தென்றல்

என்ன அதன் காரணமோ
அதையும்....நான் கேட்டறிந்தேன்

காதல் என்று சொன்னவர்கள்
தேனிலவு முடிந்துவிட்டாள்
தேய்நிலவாய் வதைக்கிறார்கள்
அழகு பால் நிலவை புதைக்கிறார்கள்

இன்னும்
என்ன,....................... தேனிலவோ
பாவம் அந்த பெண் நிலவு....

உள்ளம் உணரும் தேனிலவே
அறுபதை தாண்டினாலும்
அழகான தேனிலவு

கள்ளம் இல்லா அன்புடனே
காதலை சொல்லு

மேலும்

நன்றி அறிஞரே...................... 14-Jul-2014 9:47 pm
நிலவின் தேனிலவும் , நிழலாய் நீரில் கரையும் படமும் அருமை . 14-Jul-2014 6:47 am
நன்றிகள் ...........இரு தோழர்களுக்கு 14-Jul-2014 12:50 am
அழகானதே நிலவு .உங்கள் அழகான தேனிலவால்.. 13-Jul-2014 3:58 am
கோ..எழிலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jul-2014 12:03 am

ஊரெல்லாம் தினம் கால்கள்
ஓயாமல் நடந்த போது
பாதையில் சென்றவர்கள் - எம்மை
பார்க்க தினம் மறப்பதில்லை....

பாவம் என்று சொல்லி சிலர்
சில்லறையை வீசி செல்ல
பார்வையால் நன்றி சொல்லி
சிரிக்க நான் மறக்கவில்லை..

பச்சிளம் குழந்தையோடு
ஊரெல்லாம் கடந்த போது
பால் வாங்க காசு இல்லை
தவிக்கிறான் எனது பிள்ளை….

எச்சில் விழுங்கி பால் கொடுத்தேன்
ஏப்பம்விட்டு விழித்தானே
பசியில்லை என்று சொல்லும்
சிறிய பார்வை பார்த்து சிரித்தானே
அழகான என் அன்பு மகன்..

..

(இப்படி நாள்தோறும் தொடரும் இவர்கள்.....முடிவில்லா நீண்ட நெடும் பயணம்)

(கோ.எழிலன்)

மேலும்

பயணங்கள் தொடரட்டும்.. கவிதைப்பார்வை இன்னும் விரியட்டும்! 16-Jul-2014 8:27 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (36)

பரதகவி

பரதகவி

சென்னை
devi sri

devi sri

chennai
Yuvabarathi

Yuvabarathi

கோபிசெட்டிப்பாளையம்,ஈரோட
சங்கீதா

சங்கீதா

ஈரோடு

இவர் பின்தொடர்பவர்கள் (36)

C. SHANTHI

C. SHANTHI

CHENNAI
அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்

இவரை பின்தொடர்பவர்கள் (36)

மேலே